Latest topics
» பல்சுவை-3by rammalar Today at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
உயிரால் எழுதும் காதல் வரிகள்
4 posters
Page 1 of 1
உயிரால் எழுதும் காதல் வரிகள்
உன்னை
கண்ட நிமிடத்தில்
கனத்துப்போனது
இதயம் ...!!!
இதயத்தில் குடி
கொண்டவளே .....!!!
இதயத்தில் நீ தரும்
உன் பூவிதழ் முத்தம்
என் இதயத்தில் இன்ப
மழை பொழியுதடி...!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
கண்ட நிமிடத்தில்
கனத்துப்போனது
இதயம் ...!!!
இதயத்தில் குடி
கொண்டவளே .....!!!
இதயத்தில் நீ தரும்
உன் பூவிதழ் முத்தம்
என் இதயத்தில் இன்ப
மழை பொழியுதடி...!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
நீ சூரியன் மறையும்
அழகிய பொழுதில் தான்
பிறந்திருக்கிறாய் ...!!!
அத்தனை அழகுடன்
உன் மேனி மஞ்சள்
நிறத்தில் ஜொலிக்கிறது...!!1
உன் உடலில் ஏதோ
ஒரு இடத்தில் சிறு
நட்சத்திர மச்சம் உண்டு
அதனால் தான் உன்னை
உயிராய் நினைக்கும்
நான் காதலிக்கிறேன் ...!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
அழகிய பொழுதில் தான்
பிறந்திருக்கிறாய் ...!!!
அத்தனை அழகுடன்
உன் மேனி மஞ்சள்
நிறத்தில் ஜொலிக்கிறது...!!1
உன் உடலில் ஏதோ
ஒரு இடத்தில் சிறு
நட்சத்திர மச்சம் உண்டு
அதனால் தான் உன்னை
உயிராய் நினைக்கும்
நான் காதலிக்கிறேன் ...!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
*_ *_ *_ அருமை தோழமையே..தொடருங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
உன் நெற்றி முன்
சுருண்டிருக்கும்
கரு முடியும் - உன்
கருவிழியும் தானடி
என்னை கருமுகில்
கண்ட தொகை மயில்
ஆக்கியது மனதில் ...!!!
நீ
யாருடன் பேசினாலும்
அவர்களிடம் கேட்பேன்
அவள் என்னை பற்றி '''
தானே ''''
பேசினால் என்று ....!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
சுருண்டிருக்கும்
கரு முடியும் - உன்
கருவிழியும் தானடி
என்னை கருமுகில்
கண்ட தொகை மயில்
ஆக்கியது மனதில் ...!!!
நீ
யாருடன் பேசினாலும்
அவர்களிடம் கேட்பேன்
அவள் என்னை பற்றி '''
தானே ''''
பேசினால் என்று ....!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
கா-தலை தந்த தேவதையே
கா-லமெல்லாம் காத்திருப்பேன்
கா-தலால் காதல் செய்ய ..
கா-லதாமதம் இன்றி
கா-தல் செய் ...!!!
இ-தயத்தில் நீ
இ-ன்பமாய் இருக்கிறாய்
இ-ரவு பகல் பாராமல்
இ-ன்பத்தை தந்து விடு
*
*
*
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
கா-லமெல்லாம் காத்திருப்பேன்
கா-தலால் காதல் செய்ய ..
கா-லதாமதம் இன்றி
கா-தல் செய் ...!!!
இ-தயத்தில் நீ
இ-ன்பமாய் இருக்கிறாய்
இ-ரவு பகல் பாராமல்
இ-ன்பத்தை தந்து விடு
*
*
*
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
அருமையான முயற்சி வாழ்த்துகள்
நான் எழுதியிருந்த ஒரு கவிதையை அறிமுகம் செய்கிறேன்
உங்கள் திரியில் இட்டமைக்கு மன்னிக்க
உனைநினைத்து உயிரெழுத்து
அன்பின் உறைவிடமாய்
அழகின் நித்திலமாய்
அத்தனை வித்தகமும்
அடங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே
ஆசை அத்தனையும்
ஆறப் பகிர்ந்தளித்து
ஆற்றல் மிக்கதொரு
ஆரம்பம் எனக்களித்தாய்
இன்பம் இதுதான் என
இனிதாய் ஊட்டிவிட்டு
இன்பலோகம் காண
இருந்தாய் எப்பொழுதும்
ஈன்ற செல்வமாய்
ஈருலகிலும் சிறந்திட
ஈர்ப்புடன் சேர்ந்திசைத்து
ஈகை கொண்டிருந்தாய்
உவமானம் அற்றதால்
உன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
உணர்வுகள் இறுகியதால்
உயிராய் நீயும் திகழ்கிறாய்
ஊருலகம் கவலையில்லை
ஊமை உள்ளம் நோக்கவில்லை
ஊணுறக்கம் மறந்து
ஊஞ்சலாடுகிறது என்னுள்ளம்
எத்திசையில் நானிருந்தும்
எப்பொழுதும் உனைநினைத்து
எள்ளளவும் மறக்காத
என்நிலைதான் உணர்வாயோ..
ஏஞ்சலானவளே என்
ஏக்க நிலை மறக்க
ஏற்றம் கொண்ட நானும்
ஏட்டினில் மட்டும் எழுதுகிறேன்
ஐந்தேழு மாதங்கள்
ஐக்கியமாய் இருந்துவிட்டு
ஐயா தயவின்றி
ஐயோ என்றிருக்கிறாய்
ஒவ்வெரு நொடிகளும்
ஒவ்வாமல் விட்டகல
ஒன்றாய் இணையும் வரை
ஒரு கணம் தேடுகிறாய்
ஓடுகிறது நாட்கள்
ஓடிய உணர்வுகளை
ஓடிப்பிடித்து உனக்காக
ஓடோடி வருகிறேன் கண்ணே..
என்னுயிர் நீயாவதால்
என் ஔடதமும் நீயாவாய்
ஔவை தந்த ஆத்திசூடிபோல்
நான் கண்ட அமுதம் நீ.....
நான் எழுதியிருந்த ஒரு கவிதையை அறிமுகம் செய்கிறேன்
உங்கள் திரியில் இட்டமைக்கு மன்னிக்க
உனைநினைத்து உயிரெழுத்து
அன்பின் உறைவிடமாய்
அழகின் நித்திலமாய்
அத்தனை வித்தகமும்
அடங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே
ஆசை அத்தனையும்
ஆறப் பகிர்ந்தளித்து
ஆற்றல் மிக்கதொரு
ஆரம்பம் எனக்களித்தாய்
இன்பம் இதுதான் என
இனிதாய் ஊட்டிவிட்டு
இன்பலோகம் காண
இருந்தாய் எப்பொழுதும்
ஈன்ற செல்வமாய்
ஈருலகிலும் சிறந்திட
ஈர்ப்புடன் சேர்ந்திசைத்து
ஈகை கொண்டிருந்தாய்
உவமானம் அற்றதால்
உன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
உணர்வுகள் இறுகியதால்
உயிராய் நீயும் திகழ்கிறாய்
ஊருலகம் கவலையில்லை
ஊமை உள்ளம் நோக்கவில்லை
ஊணுறக்கம் மறந்து
ஊஞ்சலாடுகிறது என்னுள்ளம்
எத்திசையில் நானிருந்தும்
எப்பொழுதும் உனைநினைத்து
எள்ளளவும் மறக்காத
என்நிலைதான் உணர்வாயோ..
ஏஞ்சலானவளே என்
ஏக்க நிலை மறக்க
ஏற்றம் கொண்ட நானும்
ஏட்டினில் மட்டும் எழுதுகிறேன்
ஐந்தேழு மாதங்கள்
ஐக்கியமாய் இருந்துவிட்டு
ஐயா தயவின்றி
ஐயோ என்றிருக்கிறாய்
ஒவ்வெரு நொடிகளும்
ஒவ்வாமல் விட்டகல
ஒன்றாய் இணையும் வரை
ஒரு கணம் தேடுகிறாய்
ஓடுகிறது நாட்கள்
ஓடிய உணர்வுகளை
ஓடிப்பிடித்து உனக்காக
ஓடோடி வருகிறேன் கண்ணே..
என்னுயிர் நீயாவதால்
என் ஔடதமும் நீயாவாய்
ஔவை தந்த ஆத்திசூடிபோல்
நான் கண்ட அமுதம் நீ.....
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
உன்கள் ஆக்கங்கள் அனைத்தும் உங்களோடு சேர்த்து என்னையும் கவர்ந்தவை என்றும் உங்கள் உறவு ....
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
உங்கள் கவிதை மிக அருமைநேசமுடன் ஹாசிம் wrote:அருமையான முயற்சி வாழ்த்துகள்
நான் எழுதியிருந்த ஒரு கவிதையை அறிமுகம் செய்கிறேன்
உங்கள் திரியில் இட்டமைக்கு மன்னிக்க
உனைநினைத்து உயிரெழுத்து
அன்பின் உறைவிடமாய்
அழகின் நித்திலமாய்
அத்தனை வித்தகமும்
அடங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே
ஆசை அத்தனையும்
ஆறப் பகிர்ந்தளித்து
ஆற்றல் மிக்கதொரு
ஆரம்பம் எனக்களித்தாய்
இன்பம் இதுதான் என
இனிதாய் ஊட்டிவிட்டு
இன்பலோகம் காண
இருந்தாய் எப்பொழுதும்
ஈன்ற செல்வமாய்
ஈருலகிலும் சிறந்திட
ஈர்ப்புடன் சேர்ந்திசைத்து
ஈகை கொண்டிருந்தாய்
உவமானம் அற்றதால்
உன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
உணர்வுகள் இறுகியதால்
உயிராய் நீயும் திகழ்கிறாய்
ஊருலகம் கவலையில்லை
ஊமை உள்ளம் நோக்கவில்லை
ஊணுறக்கம் மறந்து
ஊஞ்சலாடுகிறது என்னுள்ளம்
எத்திசையில் நானிருந்தும்
எப்பொழுதும் உனைநினைத்து
எள்ளளவும் மறக்காத
என்நிலைதான் உணர்வாயோ..
ஏஞ்சலானவளே என்
ஏக்க நிலை மறக்க
ஏற்றம் கொண்ட நானும்
ஏட்டினில் மட்டும் எழுதுகிறேன்
ஐந்தேழு மாதங்கள்
ஐக்கியமாய் இருந்துவிட்டு
ஐயா தயவின்றி
ஐயோ என்றிருக்கிறாய்
ஒவ்வெரு நொடிகளும்
ஒவ்வாமல் விட்டகல
ஒன்றாய் இணையும் வரை
ஒரு கணம் தேடுகிறாய்
ஓடுகிறது நாட்கள்
ஓடிய உணர்வுகளை
ஓடிப்பிடித்து உனக்காக
ஓடோடி வருகிறேன் கண்ணே..
என்னுயிர் நீயாவதால்
என் ஔடதமும் நீயாவாய்
ஔவை தந்த ஆத்திசூடிபோல்
நான் கண்ட அமுதம் நீ.....
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
மிக்க நன்றி நன்றிறஸ்ஸாக் பாலமுனை wrote:உன்கள் ஆக்கங்கள் அனைத்தும் உங்களோடு சேர்த்து என்னையும் கவர்ந்தவை என்றும் உங்கள் உறவு ....
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
நீ ஒவ்வொரு உடையில்
வரும் போது ஒவ்வொரு
அழகு - என்னை பொறுத்த
மட்டில் உன் வருகை ...
தரிசனம் தான் ...!!!
வரும் போது ஒவ்வொரு
அழகு - என்னை பொறுத்த
மட்டில் உன் வருகை ...
தரிசனம் தான் ...!!!
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
அன்பே நீ
இன்பத்தின் போது
விட்ட கண்ணீர் கூட
என்னை கொல்கிறது
இன்பத்தை தந்து துன்ப
படுத்தி விட்டேனே உன்னை
நீ எந்த நிலையில் கண்ணீர்
விட்டாலும் என் இதயம்
கதறுகிறது ...!!!
இன்பத்தின் போது
விட்ட கண்ணீர் கூட
என்னை கொல்கிறது
இன்பத்தை தந்து துன்ப
படுத்தி விட்டேனே உன்னை
நீ எந்த நிலையில் கண்ணீர்
விட்டாலும் என் இதயம்
கதறுகிறது ...!!!
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
நீ வந்த பாதையால்
உன்னை தேடி வருகிறேன்
உன்னை காணவில்லை
என்றாலும் தேடுகிறேன்
உன் நினைவுகள் என்னை
கொல்வதால் ...!!!
உன்னை தேடி வருகிறேன்
உன்னை காணவில்லை
என்றாலும் தேடுகிறேன்
உன் நினைவுகள் என்னை
கொல்வதால் ...!!!
Similar topics
» உருக்கமான காதல் வரிகள்
» சி.டி, டி.வி.டி எழுதும் இலவச மென்பொருள்!
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
» சி.டி, டி.வி.டி எழுதும் இலவச மென்பொருள்!
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|