சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Today at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Khan11

உயிரால் எழுதும் காதல் வரிகள்

4 posters

Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Apr 2014 - 18:12

உன்னை 
கண்ட நிமிடத்தில் 
கனத்துப்போனது 
இதயம் ...!!!

இதயத்தில் குடி 
கொண்டவளே .....!!!

இதயத்தில் நீ தரும் 
உன் பூவிதழ் முத்தம் 
என் இதயத்தில் இன்ப 
மழை பொழியுதடி...!!!


கே இனியவன் 
உயிரால் எழுதும் 
காதல் வரிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Apr 2014 - 18:28

நீ சூரியன் மறையும் 
அழகிய பொழுதில் தான் 
பிறந்திருக்கிறாய் ...!!!

அத்தனை அழகுடன் 
உன் மேனி மஞ்சள் 
நிறத்தில் ஜொலிக்கிறது...!!1

உன் உடலில் ஏதோ
ஒரு இடத்தில் சிறு 
நட்சத்திர மச்சம் உண்டு 
அதனால் தான் உன்னை 
உயிராய் நினைக்கும் 
நான் காதலிக்கிறேன் ...!!!



கே இனியவன் 
உயிரால் எழுதும் 
காதல் வரிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by ராகவா Tue 22 Apr 2014 - 18:44

*_ *_ *_ அருமை தோழமையே..தொடருங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Apr 2014 - 18:50

உன் நெற்றி முன் 
சுருண்டிருக்கும் 
கரு முடியும் - உன்
கருவிழியும் தானடி 
என்னை கருமுகில் 
கண்ட தொகை மயில் 
ஆக்கியது மனதில் ...!!!

நீ 
யாருடன் பேசினாலும் 
அவர்களிடம் கேட்பேன் 
அவள் என்னை பற்றி '''
தானே ''''
பேசினால் என்று ....!!!

கே இனியவன் 
உயிரால் எழுதும் 
காதல் வரிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 23 Apr 2014 - 13:32

கா-தலை தந்த தேவதையே 
கா-லமெல்லாம் காத்திருப்பேன் 
கா-தலால் காதல் செய்ய ..
கா-லதாமதம் இன்றி 
கா-தல் செய் ...!!!

இ-தயத்தில் நீ 
இ-ன்பமாய் இருக்கிறாய் 
இ-ரவு பகல் பாராமல் 
இ-ன்பத்தை தந்து விடு 
*
*
*
கே இனியவன் 
உயிரால் எழுதும் 
காதல் வரிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 13:43

அருமையான முயற்சி வாழ்த்துகள் 
 
நான் எழுதியிருந்த ஒரு கவிதையை அறிமுகம் செய்கிறேன் 
உங்கள் திரியில் இட்டமைக்கு மன்னிக்க

உனைநினைத்து உயிரெழுத்து


ன்பின் உறைவிடமாய்
ழகின் நித்திலமாய்
த்தனை வித்தகமும்
டங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே


சை அத்தனையும்
றப் பகிர்ந்தளித்து
ற்றல் மிக்கதொரு
ரம்பம் எனக்களித்தாய்


ன்பம் இதுதான் என
னிதாய் ஊட்டிவிட்டு
ன்பலோகம் காண
ருந்தாய் எப்பொழுதும்


ன்ற செல்வமாய்
ருலகிலும் சிறந்திட
ர்ப்புடன் சேர்ந்திசைத்து
கை கொண்டிருந்தாய்


வமானம் அற்றதால்
ன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
ணர்வுகள் இறுகியதால்
யிராய் நீயும் திகழ்கிறாய்


ருலகம் கவலையில்லை
மை உள்ளம் நோக்கவில்லை
ணுறக்கம் மறந்து
ஞ்சலாடுகிறது என்னுள்ளம்


த்திசையில் நானிருந்தும்
ப்பொழுதும் உனைநினைத்து
ள்ளளவும் மறக்காத
ன்நிலைதான் உணர்வாயோ..


ஞ்சலானவளே என்
க்க நிலை மறக்க
ற்றம் கொண்ட நானும்
ட்டினில் மட்டும் எழுதுகிறேன்


ந்தேழு மாதங்கள்
க்கியமாய் இருந்துவிட்டு
யா தயவின்றி
யோ என்றிருக்கிறாய்


வ்வெரு நொடிகளும்
வ்வாமல் விட்டகல
ன்றாய் இணையும் வரை
ரு கணம் தேடுகிறாய்


டுகிறது நாட்கள்
டிய உணர்வுகளை
டிப்பிடித்து உனக்காக
டோடி வருகிறேன் கண்ணே..


என்னுயிர் நீயாவதால்
என் டதமும் நீயாவாய்
வை தந்த ஆத்திசூடிபோல்

நான் கண்ட அமுதம் நீ.....


உயிரால் எழுதும் காதல் வரிகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 23:30

உன்கள் ஆக்கங்கள் அனைத்தும் உங்களோடு சேர்த்து என்னையும் கவர்ந்தவை என்றும் உங்கள் உறவு ....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Apr 2014 - 9:02

நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான முயற்சி வாழ்த்துகள் 
 
நான் எழுதியிருந்த ஒரு கவிதையை அறிமுகம் செய்கிறேன் 
உங்கள் திரியில் இட்டமைக்கு மன்னிக்க

உனைநினைத்து உயிரெழுத்து


ன்பின் உறைவிடமாய்
ழகின் நித்திலமாய்
த்தனை வித்தகமும்
டங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே


சை அத்தனையும்
றப் பகிர்ந்தளித்து
ற்றல் மிக்கதொரு
ரம்பம் எனக்களித்தாய்


ன்பம் இதுதான் என
னிதாய் ஊட்டிவிட்டு
ன்பலோகம் காண
ருந்தாய் எப்பொழுதும்


ன்ற செல்வமாய்
ருலகிலும் சிறந்திட
ர்ப்புடன் சேர்ந்திசைத்து
கை கொண்டிருந்தாய்


வமானம் அற்றதால்
ன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
ணர்வுகள் இறுகியதால்
யிராய் நீயும் திகழ்கிறாய்


ருலகம் கவலையில்லை
மை உள்ளம் நோக்கவில்லை
ணுறக்கம் மறந்து
ஞ்சலாடுகிறது என்னுள்ளம்


த்திசையில் நானிருந்தும்
ப்பொழுதும் உனைநினைத்து
ள்ளளவும் மறக்காத
ன்நிலைதான் உணர்வாயோ..


ஞ்சலானவளே என்
க்க நிலை மறக்க
ற்றம் கொண்ட நானும்
ட்டினில் மட்டும் எழுதுகிறேன்


ந்தேழு மாதங்கள்
க்கியமாய் இருந்துவிட்டு
யா தயவின்றி
யோ என்றிருக்கிறாய்


வ்வெரு நொடிகளும்
வ்வாமல் விட்டகல
ன்றாய் இணையும் வரை
ரு கணம் தேடுகிறாய்


டுகிறது நாட்கள்
டிய உணர்வுகளை
டிப்பிடித்து உனக்காக
டோடி வருகிறேன் கண்ணே..


என்னுயிர் நீயாவதால்
என் டதமும் நீயாவாய்
வை தந்த ஆத்திசூடிபோல்

நான் கண்ட அமுதம் நீ.....
உங்கள் கவிதை மிக அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Apr 2014 - 9:04

றஸ்ஸாக் பாலமுனை wrote:உன்கள் ஆக்கங்கள் அனைத்தும் உங்களோடு சேர்த்து என்னையும் கவர்ந்தவை என்றும் உங்கள் உறவு ....
மிக்க  நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 30 Apr 2014 - 12:51

நீ ஒவ்வொரு உடையில்
வரும் போது ஒவ்வொரு
அழகு - என்னை பொறுத்த
மட்டில் உன் வருகை ...
தரிசனம் தான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 30 Apr 2014 - 12:52

அன்பே நீ
இன்பத்தின் போது
விட்ட கண்ணீர் கூட
என்னை கொல்கிறது
இன்பத்தை தந்து துன்ப
படுத்தி விட்டேனே உன்னை
நீ எந்த நிலையில் கண்ணீர்
விட்டாலும் என் இதயம்
கதறுகிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 30 Apr 2014 - 12:52

நீ வந்த பாதையால்
உன்னை தேடி வருகிறேன்
உன்னை காணவில்லை
என்றாலும் தேடுகிறேன்
உன் நினைவுகள் என்னை
கொல்வதால் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்  Empty Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum