Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தோன்றும் கனவவன் ....
+3
Nisha
ராகவா
றஸ்ஸாக்
7 posters
Page 1 of 1
தோன்றும் கனவவன் ....
இரவு பகல் பாராது
நிலை நிகழ்வுகளில் தடமாய்
நினைவுகளில் உருவெடுத்து
மெய்மறந்த நிலைதனில்
உணர்வுகள் கலந்த நிழற்படம்
நிஜம் தனில் கனவுகள் ...
நிஜம் தனில் கனவுகள் ...
மெய் மறந்த நிலை தனில்
வியப்புகள் கலந்த துக்கம்
அளவற்ற உணர்வுகள்
நிறைவின்றி உறவுகள்
கலந்த நிகழ்வு
உதிக்கும் கனவுகள்
கண்ணிமை மூடும் வரை
காத்திருந்து
உணர்வுபூர்வம் கலந்து
நிஜவடிவமாய் நிழல் உருவத்தில்
நிகழ்வுகளை தொகுத்து வழங்கும்
ஒரே உறவு உதய கனவுகள்
பாகுபாடின்றி எந்த நிலை இடத்திலும்
மெய்மறந்து கண்மூடு நான் வருகிறேன்
துணையாய் என்கிறான் கனவு
கனவை வைத்து கவி வரைகிறான்
இங்கொருவன்
உங்களில் ஒருவன்
றஸ்ஸாக் பாலமுனை
நிலை நிகழ்வுகளில் தடமாய்
நினைவுகளில் உருவெடுத்து
மெய்மறந்த நிலைதனில்
உணர்வுகள் கலந்த நிழற்படம்
நிஜம் தனில் கனவுகள் ...
நிஜம் தனில் கனவுகள் ...
மெய் மறந்த நிலை தனில்
வியப்புகள் கலந்த துக்கம்
அளவற்ற உணர்வுகள்
நிறைவின்றி உறவுகள்
கலந்த நிகழ்வு
உதிக்கும் கனவுகள்
கண்ணிமை மூடும் வரை
காத்திருந்து
உணர்வுபூர்வம் கலந்து
நிஜவடிவமாய் நிழல் உருவத்தில்
நிகழ்வுகளை தொகுத்து வழங்கும்
ஒரே உறவு உதய கனவுகள்
பாகுபாடின்றி எந்த நிலை இடத்திலும்
மெய்மறந்து கண்மூடு நான் வருகிறேன்
துணையாய் என்கிறான் கனவு
கனவை வைத்து கவி வரைகிறான்
இங்கொருவன்
உங்களில் ஒருவன்
றஸ்ஸாக் பாலமுனை
Re: தோன்றும் கனவவன் ....
கவிதை நன்று..ஆனால் அர்த்தம் புரியல...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தோன்றும் கனவவன் ....
தலைப்பும் பதிவும் பொருந்தவிலலையே றஸ்ஸாக்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தோன்றும் கனவவன் ....
தோன்றும் கனவு என்ற தலைப்பா இருக்குமோ?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தோன்றும் கனவவன் ....
கனவு ஒரு உறவு என்று அருமையான கவிதை வரைந்தீர்கள்
நான் கனவு கண்டால் அது நடந்து விடுகிறது நிஜத்திலும்
அண்மையில் எந்த கனவும் காணவில்லை
நான் கனவு கண்டால் அது நடந்து விடுகிறது நிஜத்திலும்
அண்மையில் எந்த கனவும் காணவில்லை
Re: தோன்றும் கனவவன் ....
நேசமுடன் ஹாசிம் wrote:கனவு ஒரு உறவு என்று அருமையான கவிதை வரைந்தீர்கள்
நான் கனவு கண்டால் அது நடந்து விடுகிறது நிஜத்திலும்
அண்மையில் எந்த கனவும் காணவில்லை
பாஸ் எனக்கு கனவே வருதில்ல .. கனவு வரணும்னா என்ன பண்ணனும்னு யாராவது சொல்லுங்க...
அதுக்கு முதல்ல தூங்கனும்னு யாராவது சொன்னிங்கன்னா .... ))& ))& ))& ))& ))& (இப்படி அடிதான் கிடைக்கும்)
Re: தோன்றும் கனவவன் ....
அர்த்தம் புரிய வில்லையா ?அனுராகவன் wrote:கவிதை நன்று..ஆனால் அர்த்தம் புரியல...
ஏன் கனவில் தோன்றும் கனவுகள்
என் உணர்வுகளின் உறவுகள்
இன்னம் புரியலையா ?
Re: தோன்றும் கனவவன் ....
றஸ்ஸாக் wrote:அர்த்தம் புரிய வில்லையா ?அனுராகவன் wrote:கவிதை நன்று..ஆனால் அர்த்தம் புரியல...
ஏன் கனவில் தோன்றும் கனவுகள்
என் உணர்வுகளின் உறவுகள்
இன்னம் புரியலையா ?
நீங்க தலைப்பு தோன்றும் கணவன் என எழுதி இருந்திங்க. அதனால் கேட்டாங்க. யாரோ திருத்தி இருக்காங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தோன்றும் கனவவன் ....
தலைப்பில் கணவவன் என இருந்தது றஸ்ஸாக்
ஹாசிம் கனவவன் என திருத்தினார் என நினைக்கிறேன். எனக்கும் என்ன புரியவில்லை. அதனால் திருத்தவில்லை.
ஹாசிம் கனவவன் என திருத்தினார் என நினைக்கிறேன். எனக்கும் என்ன புரியவில்லை. அதனால் திருத்தவில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தோன்றும் கனவவன் ....
ஆம் அதை கவனித்தேன் அதை திருத்தியிருந்தேன் கனவவன் என்று சேர்த்தெழுதியிருக்கிறார் னகர ணகர வேறுபாடு சிறு குழப்பமாகிவிட்டது கவிதை நன்றாக எழுதியிருக்கிறார்Nisha wrote:தலைப்பில் கணவவன் என இருந்தது றஸ்ஸாக்
ஹாசிம் கனவவன் என திருத்தினார் என நினைக்கிறேன். எனக்கும் என்ன புரியவில்லை. அதனால் திருத்தவில்லை.
Re: தோன்றும் கனவவன் ....
அதுக்கு கனவு காணனும்...இல்லாட்டி நல்ல ஊர் சுத்தனும்..பர்ஹாத் பாறூக் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:கனவு ஒரு உறவு என்று அருமையான கவிதை வரைந்தீர்கள்
நான் கனவு கண்டால் அது நடந்து விடுகிறது நிஜத்திலும்
அண்மையில் எந்த கனவும் காணவில்லை
பாஸ் எனக்கு கனவே வருதில்ல .. கனவு வரணும்னா என்ன பண்ணனும்னு யாராவது சொல்லுங்க...
அதுக்கு முதல்ல தூங்கனும்னு யாராவது சொன்னிங்கன்னா .... ))& ))& ))& ))& ))& (இப்படி அடிதான் கிடைக்கும்)
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தோன்றும் கனவவன் ....
நேசமுடன் ஹாசிம் wrote:ஆம் அதை கவனித்தேன் அதை திருத்தியிருந்தேன் கனவவன் என்று சேர்த்தெழுதியிருக்கிறார் னகர ணகர வேறுபாடு சிறு குழப்பமாகிவிட்டது கவிதை நன்றாக எழுதியிருக்கிறார்Nisha wrote:தலைப்பில் கணவவன் என இருந்தது றஸ்ஸாக்
ஹாசிம் கனவவன் என திருத்தினார் என நினைக்கிறேன். எனக்கும் என்ன புரியவில்லை. அதனால் திருத்தவில்லை.
ம் தலைப்புடன் வரிகளிலும் சில பிழைகள் திருத்தி இருக்கின்றீர்கள். திருத்தப்ட்ட பின் புரியும் சொற்பிரயோகம் ஆச்சரியபடுத்தவே செய்கிறது.
மெய் மறந்த நிலை தனில்
வியப்புகள் கலந்த துக்கம்
அளவற்ற உணர்வுகள்
நிறைவின்றி உறவுகள்
கலந்த நிகழ்வு
உதிக்கும் கனவுகள்
கண்ணிமை மூடும் வரை
காத்திருந்து
உணர்வுபூர்வம் கலந்து
நிஜவடிவமாய் நிழல் உருவத்தில்
நிகழ்வுகளை தொகுத்து வழங்கும்
ஒரே உறவு உதய கனவுகள்
பாகுபாடின்றி எந்த நிலை இடத்திலும்
மெய்மறந்து கண்மூடு நான் வருகிறேன்
துணையாய் என்கிறான் கனவு
கனவை வைத்து கவி வரைகிறான்
இங்கொருவன்
எதை சொல்வது என்றில்லாது முழுமையுமே அருமையாய் இருக்கிறது. கனவை வைத்து கவி வரைந்தவருக்கு பாராட்டுகள். தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தோன்றும் கனவவன் ....
நன்றி நன்றி நன்றி சிறிய இடைவேளைக்குப் பிறகு தொடர்கிறேன் மன்னிக்கவும் வேலைகள் காரணமாக தாமதமாகிவிட்டது
நன்றி சகோதரி நிஷா அக்கா !.....
நன்றி சகோதரி நிஷா அக்கா !.....
Similar topics
» பயம் தோன்றும் படங்கள் சில!
» சொல்லாலே தோன்றும் சுகம் -
» காந்தியுகம் தோன்றும் கனிந்து...!
» அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
» குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளை எப்படி கண்டுபிடிப்பது?
» சொல்லாலே தோன்றும் சுகம் -
» காந்தியுகம் தோன்றும் கனிந்து...!
» அப்பப்போ தோன்றும் குறுஞ்சிந்தனைகள்! காதலோடு....காதல்!
» குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளை எப்படி கண்டுபிடிப்பது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|