Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்
3 posters
Page 1 of 1
தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்
நேற்று ஓர் அசம்பாவிதம் எனது கம்பனியில் நடந்தேறியிருக்கிறது அதாவது இந்தியாவின் கேரள மானிலத்தைச்சேர்ந்த ஓர் வாலிபன் தன் காதலி விடயமாக இங்கு தூக்கிட்டு மரணித்திருக்கிறார் அவர் எங்களுடன் நல்ல முறையில் நட்புடன் இருந்தவர் இதுவே இன்றும் சோகமான நிலையாகிவிட்டது
கத்தார் பொலிசார் பிரேதத்தினை எடுத்துச்சென்றதுடன் விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்
இவர் வீட்டில் ஒரே பையனாவார் 24 வயது மாத்திரமே இன்னும் திருமணம் ஆகாதவர்
மேலும் காரணம் எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்த போது இவர் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருக்கிறார் அந்த பெண்ணுடன் கடந்த சில நாட்களாக வாக்குவாதங்கள் நடந்திருக்கிறது அதன் நிமித்தமாகவே இது இடம்பெற்றறிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டிருக்கிறது மற்றும் அந்த பெண் வேறு யாரோடு சென்றுவிட்டதாகவும் தகவல் கிடைத்தது
எதுவானாலும் நிவர்த்திக்கப்பட முடியாத பிரச்சினை எதுவும் இல்லை ராதை போனால் அம்பிகை உலகில் பெண்ணா இல்லை அதற்காக விலைமதிப்பற்ற உயிரை மாய்த்தல் எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்
மேலும் தகவல் அறியத்தருகிறேன்
கத்தார் பொலிசார் பிரேதத்தினை எடுத்துச்சென்றதுடன் விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்
இவர் வீட்டில் ஒரே பையனாவார் 24 வயது மாத்திரமே இன்னும் திருமணம் ஆகாதவர்
மேலும் காரணம் எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்த போது இவர் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருக்கிறார் அந்த பெண்ணுடன் கடந்த சில நாட்களாக வாக்குவாதங்கள் நடந்திருக்கிறது அதன் நிமித்தமாகவே இது இடம்பெற்றறிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டிருக்கிறது மற்றும் அந்த பெண் வேறு யாரோடு சென்றுவிட்டதாகவும் தகவல் கிடைத்தது
எதுவானாலும் நிவர்த்திக்கப்பட முடியாத பிரச்சினை எதுவும் இல்லை ராதை போனால் அம்பிகை உலகில் பெண்ணா இல்லை அதற்காக விலைமதிப்பற்ற உயிரை மாய்த்தல் எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்
மேலும் தகவல் அறியத்தருகிறேன்
Re: தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்
வளரும் முறை, தன்னம்பிக்கை இன்மை, பிரச்சனைகளை கண்டு பயப்படும் சூழல், எதையும் தைரியமாக தாங்கைக்க முடியாமல் இப்படித்தான் பல நேரம் முடிவெடுக்க வைக்கிறது.
உயிரின் மதிப்பை உணர்ந்திருந்தால் வீட்டுக்கு ஒரே பையனாய் தன் தாய் தகப்பன் படபோகும் வேதனை உணர்ந்திருந்தால் இப்படி முடிவெடுக்க முடியுமோ்..
ஹாசிம்! இன்று நீங்கள் மனதை கலங்கபண்ணும் செய்திகளை தொடர்ந்து அறிவதும் பதிவதும் உங்களையும் சோர்ந்து போகச்செய்யலாம். இது குறித்து ரெம்ப சிந்திக்காதீர்கள்!
சிந்தனையை வேறு திசை செலுத்துங்கள்!
உயிரின் மதிப்பை உணர்ந்திருந்தால் வீட்டுக்கு ஒரே பையனாய் தன் தாய் தகப்பன் படபோகும் வேதனை உணர்ந்திருந்தால் இப்படி முடிவெடுக்க முடியுமோ்..
ஹாசிம்! இன்று நீங்கள் மனதை கலங்கபண்ணும் செய்திகளை தொடர்ந்து அறிவதும் பதிவதும் உங்களையும் சோர்ந்து போகச்செய்யலாம். இது குறித்து ரெம்ப சிந்திக்காதீர்கள்!
சிந்தனையை வேறு திசை செலுத்துங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்
நன்றி உண்மைதான் எம்மைச்சுற்றி கலங்கும் செய்திகள் இருக்கின்றபோது கலங்கித்தான் போகிறோம் முயற்சிக்கிறேன்Nisha wrote:வளரும் முறை, தன்னம்பிக்கை இன்மை, பிரச்சனைகளை கண்டு பயப்படும் சூழல், எதையும் தைரியமாக தாங்கைக்க முடியாமல் இப்படித்தான் பல நேரம் முடிவெடுக்க வைக்கிறது.
உயிரின் மதிப்பை உணர்ந்திருந்தால் வீட்டுக்கு ஒரே பையனாய் தன் தாய் தகப்பன் படபோகும் வேதனை உணர்ந்திருந்தால் இப்படி முடிவெடுக்க முடியுமோ்..
ஹாசிம்! இன்று நீங்கள் மனதை கலங்கபண்ணும் செய்திகளை தொடர்ந்து அறிவதும் பதிவதும் உங்களையும் சோர்ந்து போகச்செய்யலாம். இது குறித்து ரெம்ப சிந்திக்காதீர்கள்!
சிந்தனையை வேறு திசை செலுத்துங்கள்!
Re: தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்
எதுவானாலும் நிவர்த்திக்கப்பட முடியாத பிரச்சினை எதுவும் இல்லை ராதை போனால் அம்பிகை உலகில் பெண்ணா இல்லை அதற்காக விலைமதிப்பற்ற உயிரை மாய்த்தல் எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் wrote:
நிஜம் தான்.
இவர்களையெல்லாம் நினைத்தால் கோவம் தான் வருகிறது. இந்த முடிவு எடுக்குமுன் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களை நினைத்தால் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டார்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்
ஆமாம் பானு மிகவும் வேதனையான விடயம் உயிர் எமக்கு சொந்த மற்றது அதை நாம் மாய்த்துக்கொள்வது என்பது மிகப்பெரிய குற்றமே மறுமையிலும் ஈடேற்றம் கிடைக்காது நரகமேபானுஷபானா wrote:
நிஜம் தான்.
இவர்களையெல்லாம் நினைத்தால் கோவம் தான் வருகிறது. இந்த முடிவு எடுக்குமுன் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களை நினைத்தால் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டார்.
Similar topics
» எனது நாட்டிலே வீர மரணம் அடைய தயார்: கடாபி
» எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» பேஸ் புக் காதல் தோல்வி, வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
» இந்திய அணியின் தோல்வியால் வேதனை... பி.டெக் மாணவி தூக்கிட்டு தற்கொலை
» எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» பேஸ் புக் காதல் தோல்வி, வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
» இந்திய அணியின் தோல்வியால் வேதனை... பி.டெக் மாணவி தூக்கிட்டு தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|