Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தாய்மொழியின் அருமை தெரியாமல்...!
Page 1 of 1
தாய்மொழியின் அருமை தெரியாமல்...!
-
அழகாய் இருந்தும்
பெண் குழந்தை ஆனதால்
முகச்சுழிப்பில்
பெற்றோர்கள்
-
மெல்லமெல்ல அதன் அருகில்
மெய்ம்மறந்து நெஞ்சம் விம்ம,
'பெண் என்ன ஆண் என்ன
இரண்டும் ஒன்றுதான்!' என்ற
முடிவுக்குள் நுழைந்னர்
-
பூந்தொட்டி ஒன்றில்
குழந்தையை இட்டபின்
பெயர் சூட்டலிலும்
குழப்பங்கள்!
-
'அம்மு' என்றாள் ஒருத்தி
'ஆரோக்கியா!' என்றாள் அடுத்தவள்
'வேல்விழி!' - ஊஹூம்
வேலம்மா! - ஊஹூம்
-
தன் தாய் பெயரையே
சூட்ட வேண்டும் என்றான்
இல்லை
தன் தாய் பெயர்தான்
என்றாள் மனைவி!
-
இறுதிச் சுற்றில்
ஒரு முடிவுக்கு வந்து
'த்ரிஷா!' என்றனர்
-
வாயில் நுழையவில்லை
அருத்தம் என்னடி?
பாட்டி கேட்க...
-
நாகரிகப் பெயரிது
காலத்திற்கு ஏற்ப,
அருத்தம் மட்டும் கேளாதே
ஆருக்கும் புரியாது -
-
புரியாத பெயரில்
புதுமை என்னடி உள்ளது!''-
-
''அம்மா என்றது குழந்தை
அவர்களுக்குத்
தாய்மொழியின் இனிமேயே
அப்போதுதான் புரிந்தது..!
-
-------------------------
>கவிஞர் கோ.கலைவேந்தன்
நட(டி)ப்பும் - புதுக்கவிதைகள்
அழகாய் இருந்தும்
பெண் குழந்தை ஆனதால்
முகச்சுழிப்பில்
பெற்றோர்கள்
-
மெல்லமெல்ல அதன் அருகில்
மெய்ம்மறந்து நெஞ்சம் விம்ம,
'பெண் என்ன ஆண் என்ன
இரண்டும் ஒன்றுதான்!' என்ற
முடிவுக்குள் நுழைந்னர்
-
பூந்தொட்டி ஒன்றில்
குழந்தையை இட்டபின்
பெயர் சூட்டலிலும்
குழப்பங்கள்!
-
'அம்மு' என்றாள் ஒருத்தி
'ஆரோக்கியா!' என்றாள் அடுத்தவள்
'வேல்விழி!' - ஊஹூம்
வேலம்மா! - ஊஹூம்
-
தன் தாய் பெயரையே
சூட்ட வேண்டும் என்றான்
இல்லை
தன் தாய் பெயர்தான்
என்றாள் மனைவி!
-
இறுதிச் சுற்றில்
ஒரு முடிவுக்கு வந்து
'த்ரிஷா!' என்றனர்
-
வாயில் நுழையவில்லை
அருத்தம் என்னடி?
பாட்டி கேட்க...
-
நாகரிகப் பெயரிது
காலத்திற்கு ஏற்ப,
அருத்தம் மட்டும் கேளாதே
ஆருக்கும் புரியாது -
-
புரியாத பெயரில்
புதுமை என்னடி உள்ளது!''-
-
''அம்மா என்றது குழந்தை
அவர்களுக்குத்
தாய்மொழியின் இனிமேயே
அப்போதுதான் புரிந்தது..!
-
-------------------------
>கவிஞர் கோ.கலைவேந்தன்
நட(டி)ப்பும் - புதுக்கவிதைகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அருமை அருமை யானையின் பிரசவம்.
» அருமை
» தெரியாமல் மறைந்திருப்பாள் ...(விடுகதைகள்)
» காட்சிகளா இது அருமை
» அம்மாவின் அருமை.
» அருமை
» தெரியாமல் மறைந்திருப்பாள் ...(விடுகதைகள்)
» காட்சிகளா இது அருமை
» அம்மாவின் அருமை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|