Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
2 posters
Page 1 of 1
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
பிரச்சினையைப் பேசினாள் மகள்
கீரையை அலசினாள் தாய்.
*
பேரம் பேசி வாங்கிளாள் வீட்டம்மா
கஷ்டத்தைக் கூறி ஆதங்கப்பட்டாள் கீரைக்காரி.
*
கலகமூட்டாமல் போவதில்லை
வெளியூரிலிருந்து வரும் உறவினர்கள்.
*
கடன் கொடுத்தவன் வாங்க அலையிறான்
கடன் வாங்கியவன் கொடுக்க திணறுகிறான்.
*
வீட்டை அழகுப் படுத்துகின்றன
தவணையில் வாங்கிய பொருட்கள்
*
பிரச்சினையைப் பேசினாள் மகள்
கீரையை அலசினாள் தாய்.
*
பேரம் பேசி வாங்கிளாள் வீட்டம்மா
கஷ்டத்தைக் கூறி ஆதங்கப்பட்டாள் கீரைக்காரி.
*
கலகமூட்டாமல் போவதில்லை
வெளியூரிலிருந்து வரும் உறவினர்கள்.
*
கடன் கொடுத்தவன் வாங்க அலையிறான்
கடன் வாங்கியவன் கொடுக்க திணறுகிறான்.
*
வீட்டை அழகுப் படுத்துகின்றன
தவணையில் வாங்கிய பொருட்கள்
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
வலியைப் பொறுத்தவர்..!! [ கவிதை ].
*
புவியில் எங்கேனும் உண்டோ?
வலியில்லாத உயிரினங்கள்.
*
வலியை உணர்த்துகிறது
நரம்புகள் வழியே மூளை.
*
வலியைப் பொறுத்தவர்
மனதை ஆள்வார்.
*
வலி தான் இன்பம்
இன்பம் தான் வலி்
*
கிள்ளினால் வலி பொறுக்கும்
பிறகு தான் கையில் பூ கிடைக்கும்.
*
வலியைக் கட்டுப்படுத்தும் மருந்து
மனைதைக் கட்டுப்படுத்தும் அமைதி.
*
வலியைப் பொறுத்தவர்..!! [ கவிதை ].
*
புவியில் எங்கேனும் உண்டோ?
வலியில்லாத உயிரினங்கள்.
*
வலியை உணர்த்துகிறது
நரம்புகள் வழியே மூளை.
*
வலியைப் பொறுத்தவர்
மனதை ஆள்வார்.
*
வலி தான் இன்பம்
இன்பம் தான் வலி்
*
கிள்ளினால் வலி பொறுக்கும்
பிறகு தான் கையில் பூ கிடைக்கும்.
*
வலியைக் கட்டுப்படுத்தும் மருந்து
மனைதைக் கட்டுப்படுத்தும் அமைதி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
இரக்கப்படுகிறது இரவு…!!
*
ஜீவராசிகளுக்கு மனமிரங்கி
ஒய்வளிக்கிறது இரவு.
*
சூரியன் சந்திரன் அறிவார்களோ?
இரவின் இரகசியத் தத்துவம்.
*
இரவில் எங்கே போய் ஒளிந்துக் கொள்கிறது
பகலில் அலையும் வண்ணத்துப்பூச்சிகள்.
*
பெண்களுக்காக பரிதாபப் பட்டு
என்றும் இரக்கப்படுகிறது இரவு.
*
இரவின் உயிர்த் துளியே
புல்லின் நுனியில் பனித்துளிகள்.
*
இரக்கப்படுகிறது இரவு…!!
*
ஜீவராசிகளுக்கு மனமிரங்கி
ஒய்வளிக்கிறது இரவு.
*
சூரியன் சந்திரன் அறிவார்களோ?
இரவின் இரகசியத் தத்துவம்.
*
இரவில் எங்கே போய் ஒளிந்துக் கொள்கிறது
பகலில் அலையும் வண்ணத்துப்பூச்சிகள்.
*
பெண்களுக்காக பரிதாபப் பட்டு
என்றும் இரக்கப்படுகிறது இரவு.
*
இரவின் உயிர்த் துளியே
புல்லின் நுனியில் பனித்துளிகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ஐயா மன்னிக்க வேண்டும் ஈச்சங்குலை என்ற தலைப்புக்கு இரவு பற்றிய கவிதை வந்துள்ளது இந்த மரமண்டைக்கு புரிய வில்லை கொஞ்சம் விளக்குங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!. { ஹைக்கூ / Haiku. }
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பாச கவிதைகள்
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!. { ஹைக்கூ / Haiku. }
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பாச கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|