Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
காதல் பிரிவு கவிதை
+2
jaleelge
ராகவா
6 posters
Page 1 of 1
காதல் பிரிவு கவிதை
அவள் தொலைந்து
போயிருந்தால் நான்
கவலை படமாட்டேன்
தொலைந்து போனதும்
என் இதயம் தான் ....!!!
நினைவுகளை தராமல்
என் கனவுகளை கெடுக்காமல்
வெறும் இதயத்தை தொலைத்து
இருந்தால் போகட்டும் விடு
என்று விட்டிருப்பேன் ...!!!
கூறன பார்வையால் என்னை
காயப்படுத்தி ....
மென்மையான குரலால் என்னை
சேதப்படுத்தி.....
மயக்கமான மொழியால் என்னை
வசப்படுத்தி ....
இப்போ தனிமையில் என்னை
தவிக்க விட்டு சென்று விட்டால்
தேடுகிறேன் அவளை ....!!!
Re: காதல் பிரிவு கவிதை
என் காதலியை காணவில்லை
------------------------------------------
சின்ன
ஒரு கருத்து வேறுபாடு ...
ஒரு நாளாய் பலமணி
நேரமாய் அவளை..
காணவில்லை கண்டவர்கள் .....
சொல்லுங்கள்...!!!
என்னவளின்
அங்க அடையாளம் ...
அவள் சிரித்தால் நீங்கள்
சின்னாபின்னம் ஆவீர்கள்..
சிரித்துவிட்டாள் என்று
சேட்டை விட்டால் செருப்படி..
வாங்குவீர்கள்....!!!
கடைசியாக அவள் போட்ட
ஆடை ரோஜா நிற சுடிதார்
தொட்டு விடாதீர்கள்..
அவள் நகங்கள் முற்கள்..
அவள் கண்கள் தீ பந்தம்...!!!
நிச்சயமாய் என்னை விட்டு
பிரியமாட்டாள் - சில வேளை
ஏதாவது ஒரு மூளையில்
தன் இதயத்தை பிடுங்கி வைத்து
கொண்டு அழுது கொண்டு.
இருப்பாள் தன் தவறை
உணர்ந்து ......!!!
Re: காதல் பிரிவு கவிதை
*_ *_ *_ *_ சூப்பர்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதல் பிரிவு கவிதை
என்னை பிரிந்து செல்ல
போகிறேன் என்று சொல்..
சிறு வருத்தம் இருக்கும்
பறவாயில்லை ....!!!
என்னை மறந்துவிடு
என்று சொல்லாதே அதற்கு
உனக்கு அருகதை இல்லை
என் இதயம் என் நினைவு
என் கற்பனை என் கனவு
இத்தனையும் எனது ...!!!
உன்னை மறக்கும் நன்றி
கெட்ட பழக்கத்தில் என்
இதயத்தை வைத்திருக்க
வில்லை பழக்கவும் இல்லை
உன்னை நினைத்து வாழ்ந்த
என் இதயத்துக்கு மறக்கும்
சக்தி இல்லை ....!!!
Re: காதல் பிரிவு கவிதை
கே.இனியவன் wrote:
என் காதலியை காணவில்லை
------------------------------------------
சின்ன
ஒரு கருத்து வேறுபாடு ...
ஒரு நாளாய் பலமணி
நேரமாய் அவளை..
காணவில்லை கண்டவர்கள் .....
சொல்லுங்கள்...!!!
என்னவளின்
அங்க அடையாளம் ...
அவள் சிரித்தால் நீங்கள்
சின்னாபின்னம் ஆவீர்கள்..
சிரித்துவிட்டாள் என்று
சேட்டை விட்டால் செருப்படி..
வாங்குவீர்கள்....!!!
கடைசியாக அவள் போட்ட
ஆடை ரோஜா நிற சுடிதார்
தொட்டு விடாதீர்கள்..
அவள் நகங்கள் முற்கள்..
அவள் கண்கள் தீ பந்தம்...!!!
நிச்சயமாய் என்னை விட்டு
பிரியமாட்டாள் - சில வேளை
ஏதாவது ஒரு மூளையில்
தன் இதயத்தை பிடுங்கி வைத்து
கொண்டு அழுது கொண்டு.
இருப்பாள் தன் தவறை
உணர்ந்து ......!!!
அருமையாக உள்ளது பாராட்டுக்கள் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் பிரிவு கவிதை
பரவாயில்லை போலும் ........
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதல் பிரிவு கவிதை
ஜலீல் ஜீ
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
Re: காதல் பிரிவு கவிதை
வாவ் அவர் என்றும் உங்கள் ரசிகனாகவே இருக்க விரும்புவார் !_கே.இனியவன் wrote:ஜலீல் ஜீ
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் பிரிவு கவிதை
அனைத்தும் சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதல் பிரிவு கவிதை
மிக்க சந்தோசம் அவர் என் ரசிகராக இருப்பதுநண்பன் wrote:வாவ் அவர் என்றும் உங்கள் ரசிகனாகவே இருக்க விரும்புவார் !_கே.இனியவன் wrote:ஜலீல் ஜீ
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
Re: காதல் பிரிவு கவிதை
கே.இனியவன் wrote:ஜலீல் ஜீ
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
மனிதரை நுகர்வதை விட....
நான் என்றும் படைப்பாளியை அதிகம்...
காதல் கொள்வேன்....வசமும் படுவேன்...
பிரசவ வலிதான் அவ் வசத்துக்குக் காரணம்...
உங்களை நான் என்றும் ...
என் ஆசாரக் கவிஞராகவே மதிக்கிறேன்.....
உங்கள் திரு மொழியில் தனை....
ரசிகனாகவே நோக்குங்கள்.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதல் பிரிவு கவிதை
நானும் இதைத்தான் சொன்னேன் இனியவன் ஐயாவிடம்jaleelge wrote:கே.இனியவன் wrote:ஜலீல் ஜீ
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
மனிதரை நுகர்வதை விட....
நான் என்றும் படைப்பாளியை அதிகம்...
காதல் கொள்வேன்....வசமும் படுவேன்...
பிரசவ வலிதான் அவ் வசத்துக்குக் காரணம்...
உங்களை நான் என்றும் ...
என் ஆசாரக் கவிஞராகவே மதிக்கிறேன்.....
உங்கள் திரு மொழியில் தனை....
ரசிகனாகவே நோக்குங்கள்.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் பிரிவு கவிதை
அருமை தங்கள் இருவரின் ரசனைக்கும் இப்போ சாரு வேலை அதிகம் மிக விரைவில் முன்னர் போல் அதிக கவிதை தருவேன்நண்பன் wrote:நானும் இதைத்தான் சொன்னேன் இனியவன் ஐயாவிடம்jaleelge wrote:கே.இனியவன் wrote:ஜலீல் ஜீ
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
மனிதரை நுகர்வதை விட....
நான் என்றும் படைப்பாளியை அதிகம்...
காதல் கொள்வேன்....வசமும் படுவேன்...
பிரசவ வலிதான் அவ் வசத்துக்குக் காரணம்...
உங்களை நான் என்றும் ...
என் ஆசாரக் கவிஞராகவே மதிக்கிறேன்.....
உங்கள் திரு மொழியில் தனை....
ரசிகனாகவே நோக்குங்கள்.....
Re: காதல் பிரிவு கவிதை
தொடருங்கள் கவிஞரே உங்கள் காதல் ரசம் சொட்டும் கவிதைகளை *_ *_கே.இனியவன் wrote:அருமை தங்கள் இருவரின் ரசனைக்கும் இப்போ சாரு வேலை அதிகம் மிக விரைவில் முன்னர் போல் அதிக கவிதை தருவேன்நண்பன் wrote:நானும் இதைத்தான் சொன்னேன் இனியவன் ஐயாவிடம்jaleelge wrote:கே.இனியவன் wrote:ஜலீல் ஜீ
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
மனிதரை நுகர்வதை விட....
நான் என்றும் படைப்பாளியை அதிகம்...
காதல் கொள்வேன்....வசமும் படுவேன்...
பிரசவ வலிதான் அவ் வசத்துக்குக் காரணம்...
உங்களை நான் என்றும் ...
என் ஆசாரக் கவிஞராகவே மதிக்கிறேன்.....
உங்கள் திரு மொழியில் தனை....
ரசிகனாகவே நோக்குங்கள்.....
அத்தோடு மிக மிக முக்கியம் உடல் நலம் உள நலம் அப்புறம் மற்றவை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காதல் பிரிவு
» பிரிவு ஏது? -ந.பிச்சமூர்த்தியின் கவிதை
» பிரிவு -கவிதை
» ஈகோ காதல் கவிதை
» காதல்…காதல்…! – கவிதை
» பிரிவு ஏது? -ந.பிச்சமூர்த்தியின் கவிதை
» பிரிவு -கவிதை
» ஈகோ காதல் கவிதை
» காதல்…காதல்…! – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|