சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Khan11

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

3 posters

Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by rammalar Sun 29 Jun 2014 - 13:20


ஒரு குரு எப்படி இருக்க வேண்டும்?
சீடன் எப்படி இருக்க வேண்டும்?

-புதுவை கிருஷ்ணன்
-
சின்சஸ் என்று ஒரு குரு இருந்தார். அவர் ஒரு ஜென்
மாஸ்டர். அவன் தனது சீடர்களுக்கு நான்கு விதமாக
போதிப்பவர். சில சமயம் அவர் தன் சீடர்களைப் பற்றிப்
 பேசுவார். சில சமயம் தன் போதனை பற்றி விளக்கிப்
பேசுவார். சில சமயம் அந்த இரண்டைப் பற்றியும்
பேசுவார். முடிவில் அவர் எந்தவித அறிவுரைகளையும்
கூறாமல் முடித்துவிடுவார்.

ஏனென்றால் ஓர் உண்மையான சீடனுக்கு எந்த வித
அறிவுரையும் தேவையில்லை. காரணம் எல்லா
 சீடர்களிடமும் புத்த தன்மை இருக்கிறது.
பார்க்கப்போனால் யாருக்கும் போதனைகூட தேவை
இல்லை.
நண்பரே! ஓஷோவின் இந்த விளக்கத்தில் உங்கள்
கேள்விக்கான விடை கிடைக்கிறதா.... பாருங்கள்.
-
---------------------------------------------
http://rammalar.blogspot.in/2009/03/blog-post_5514.html



Last edited by rammalar on Sun 29 Jun 2014 - 13:37; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by rammalar Sun 29 Jun 2014 - 13:24


சிபிசக்கரவர்த்தி பற்றி கொஞ்சம் விளக்கவும்?

-ஏரலான், மயிலாப்பூர்
-
உங்கள் கேள்வியைப் பார்த்தவுடன் அபிதான
சிந்தாமணியைப் புரட்டினேன்.

ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் கொடுத்திருக்கிற
விளக்கம் இது.

இவன் சூரியகுலத்து அரசனேயாம். இப்பெயர் கொண்ட
 ஒருவன் சந்திரகுலத்திலும் இருந்திருக்கின்றான். இவன்
வனத்தில் இருக்கையில் தேவர் இவனது தவத்தைச்
சோதிக்க இந்திரன் வேடனாகவும், அக்னி தேவன்
புறாவாகவும், உருவடைந்து அரசன் காண வேடன்
புறவைத் துரத்தி அரசனுக்கு நேராக வரப் புறா அரசனிடம்
அபயமடைந்தது.

அரசன் வேடனை நோக்கி வேறு இறைச்சி தருகிறேன்.
இதை விடுக என வேடன் உடன்பாரது இதனைத் தராது
 மறுக்கின. அப்புறாவின் நிறையுள்ள உன்னுடம்பின்
இறைச்சி தருக என, அரசன் மகிழ்ந்து அந்தப்படி ஒரு
துலையிட்டு அதில் புறாவை நிறுத்தித் தன்னுடலின்
இறைச்சி முழுவதுமும் அறுத்திட்டன். இடுந்தோறும்
புறா இட்ட தட்டுத் தாழ்ந்தே வர உடம்பில் வேறு மாமிசம்
இல்லாமையால் அரசன்தானே துலையில் ஏறத்
தேவர் இருவரும் களித்து அரசனுக்குத் தரிசனம்
தந்து உடலில் தசை வளரச் செய்து சுவர்க்கம் அளித்தனர்.
-
----------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by rammalar Sun 29 Jun 2014 - 13:28

மனிதன் வாழ்க்கையில் பூனை மட்டும் எப்படி அப
சகுணம் ஆனது?

-விக்கிரமாதித்தன் ஜேடர் பாளையம்.
-
முற்காலத்தில் யாரோ ஒருத்தர் வீட்டை விட்டுப் புறப்
படும் போது பூனை ஒன்று குறுக்கே ஓடியிருக்கும்.
போன காரியம் நடந்திருக்காது. உடனே அதற்கும்
 பூனைக்கும் முடிச்சுப் போட்டிருக்கும் அவருடைய
மனம்
இதை அடுத்தவரிடம் சொல்லியிருப்பார்.
இப்படித்தான் இது போன்ற மூட நம்பிக்தகைகள்
முளைவிட ஆரம்பிக்கின்றன.
இப்போது எந்த அளவுக்கு அது வளர்ந்திருக்கிறது
தெரியுமா? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர்
எங்காவது புறப்படும் போது வானொலி பெட்டியில்
மியாவ்... மியாவ்... பூனைக்குட்டிடி என்ற சினிமாப்
பாட்டு சத்தம் கேட்டால்கூட பயணத்ததை நிறுத்தி
விடுவார்.
-
-----------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by jasmin Sun 29 Jun 2014 - 13:31

பூனைக்கும் நடக்கும் காரியங்களுக்கும் என்ன ச்ம்பந்தம் மக்கள் இன்னுமா மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by rammalar Sun 29 Jun 2014 - 13:36

நிச்சயமாக மூட நம்பிக்கை வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறது...!
-
ஆனால் மனிதன் அதற்கும் பரிகாரம் கண்டு பிடித்து
விட்டான்...!
-
ஒரு வேலையாக புறப்படும்போது பூனை குறுக்கே
போனாலே, கால் இடறி விழ பார்த்தாலோ, விதவை
எதிரே வர நேர்ந்தாலோ, ஒற்றைப் பிராமணர்
எதிரே வந்தாலோ...
பயணத்தை தள்ளி வைப்பவர் பலர்
-
அவசியம் போய்த்தான் ஆக வேண்டும் எனில்
மீண்டும் வீட்டில் சிறிது நேரம் தங்கி, நீர் அருந்தி
விட்டுச் செல்வர்..
வேறு சில பரிகாரங்களும் இருக்கு...!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by ராகவா Sun 29 Jun 2014 - 17:07

rammalar wrote:நிச்சயமாக மூட நம்பிக்கை வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறது...!
-
ஆனால் மனிதன் அதற்கும் பரிகாரம் கண்டு பிடித்து
விட்டான்...!
-
ஒரு வேலையாக புறப்படும்போது பூனை குறுக்கே
போனாலே, கால் இடறி விழ பார்த்தாலோ, விதவை
எதிரே வர நேர்ந்தாலோ, ஒற்றைப் பிராமணர்
எதிரே வந்தாலோ...
பயணத்தை தள்ளி வைப்பவர் பலர்
-
அவசியம் போய்த்தான் ஆக வேண்டும் எனில்
மீண்டும் வீட்டில் சிறிது நேரம் தங்கி, நீர் அருந்தி
விட்டுச் செல்வர்..
வேறு சில பரிகாரங்களும் இருக்கு...!!
-

ஆனால் அவசர வேலைகள் இருந்தாலும் இப்படி செய்தால் நிலைமை ! ஆனாலும் மூடநம்பிக்கை கிராமத்தில் இப்போதும் காணப்படுகிறது...
பரிகாரம் செய்தால் தோசம் தீருமா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by rammalar Mon 30 Jun 2014 - 5:52

நம்பிக்கைதான் வாழ்க்கை...!
-
சஞ்சலமான மனதுடன் செய்யும் எந்த
காரியமும் உருப்படாது அல்லவா..?
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by jasmin Mon 30 Jun 2014 - 10:46

மூட நம்பிக்கைக்கு இததனை கருத்துக்களா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Empty Re: தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum