Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
+8
Muthumohamed
rinos
ந.க.துறைவன்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
நண்பன்
12 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
திருமண நாள் கொண்டாடும்
இரு உள்ளங்களுக்கும் எங்கள்
உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
ஏழைகள் மீது காட்டும் அன்பு
உயரட்டும் உங்களின் பண்பு
யாருக்கும் உண்டோ உம் மேம்பு
பாருக்குள் விசுது உன் உயர் பண்பு
திருமண நாள் கண்ட இருமனம் வாழட்டும்
தினம் தினம் உம் மகிழ்வு பெருகட்டும்
வாழ்தலிலே வாழ்வியலை விளங்கட்டும்
வானம் வரை தாண்டி அது முழங்கட்டும்
பேரானந்தம் வாழ்வெங்கும் பெருகட்டும்
பிரியாத வரம் என்றும் தொடரட்டும்
புரிகின்ற வாழ்வியலைப் பகிரட்டும்
புதிதாக உலகொன்று படைக்கட்டும்
மதி வந்து சேதி சொல்லி வாழ்த்தட்டும்
கரம் ஏந்தி நலம் வேண்டி புகழட்டும்
நிலம் எங்கும் நிறையாக நிறையட்டும்
கண்டோர்கள் கண்டு மனம் மகிழட்டும்
குலம் உங்கள் கோடியாண்டு வாழட்டும்
என்றும் மாறா அன்புடன் நண்பன்
கவிதைக்கு உதவிய என் நண்பனுக்கும் நன்றி
இரு உள்ளங்களுக்கும் எங்கள்
உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
ஏழைகள் மீது காட்டும் அன்பு
உயரட்டும் உங்களின் பண்பு
யாருக்கும் உண்டோ உம் மேம்பு
பாருக்குள் விசுது உன் உயர் பண்பு
திருமண நாள் கண்ட இருமனம் வாழட்டும்
தினம் தினம் உம் மகிழ்வு பெருகட்டும்
வாழ்தலிலே வாழ்வியலை விளங்கட்டும்
வானம் வரை தாண்டி அது முழங்கட்டும்
பேரானந்தம் வாழ்வெங்கும் பெருகட்டும்
பிரியாத வரம் என்றும் தொடரட்டும்
புரிகின்ற வாழ்வியலைப் பகிரட்டும்
புதிதாக உலகொன்று படைக்கட்டும்
மதி வந்து சேதி சொல்லி வாழ்த்தட்டும்
கரம் ஏந்தி நலம் வேண்டி புகழட்டும்
நிலம் எங்கும் நிறையாக நிறையட்டும்
கண்டோர்கள் கண்டு மனம் மகிழட்டும்
குலம் உங்கள் கோடியாண்டு வாழட்டும்
என்றும் மாறா அன்புடன் நண்பன்
கவிதைக்கு உதவிய என் நண்பனுக்கும் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
மனமார்ந்த வாழ்த்துக்கள் *_ *_ *_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
நன்றி முஹைதீன் இன்னும் எதிர் பார்க்கிறோம் )(ahmad78 wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் *_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
உங்களை மாதிரி கவிதை எழுத வராது நண்பன். அதனால அதிகம் எதிர்பார்க்காதீங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
நண்பன் wrote:திருமண நாள் கொண்டாடும்
இரு உள்ளங்களுக்கும் எங்கள்
உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
ஏழைகள் மீது காட்டும் அன்பு
உயரட்டும் உங்களின் பண்பு
யாருக்கும் உண்டோ உம் மேம்பு
பாருக்குள் விசுது உன் உயர் பண்பு
திருமண நாள் கண்ட இருமனம் வாழட்டும்
தினம் தினம் உம் மகிழ்வு பெருகட்டும்
வாழ்தலிலே வாழ்வியலை விளங்கட்டும்
வானம் வரை தாண்டி அது முளங்கட்டும்
பேரானந்தம் வாழ்வெங்கும் பெருகட்டும்
பிரியாத வரம் என்றும் தொடரட்டும்
புரிகின்ற வாழ்வியலைப் பகிரட்டும்
புதிதாக உலகொன்று படைக்கட்டும்
மதி வந்து சேதி சொல்லி வாழ்த்தட்டும்
கரம் ஏந்தி நலம் வேண்டி புகழட்டும்
நிலம் எங்கும் நிறையாக நிறையட்டும்
கண்டோர்கள் கண்டு மனம் மகிழட்டும்
குலம் உங்கள் கோடியாண்டு வாழட்டும்
என்றும் மாறா அன்புடன் நண்பன்
கவிதைக்கு உதவிய என் நண்பனுக்கும் நன்றி
வாழ்த்துக்கு நன்றி நண்பன் சார்! நான் உங்களை சார் என்றால் மட்டும் ஏன் சாருங்கறே தம்பி தும்பி சொல்லுக்கா என கோபம் வருது. என்னை யாரோ போல் சொல்லிக்குவாங்க. #* #*
நான் காலையில் திரி தொடங்கியதும் பார்த்திட்டேன். அதான் இரவு வாழ்த்திட்டிங்க தானே. அது போதும்.
கவிதையும் வரிகளும் ரெம்ப ரெம்ப அழகும் அர்த்தம் பொதிந்ததும். ஆனால் நீங்கள் நினைக்கும் படி நான் ஒன்றும் இல்லையாக்கும். ஊருக்குல்லாம் உபகாரி இல்லை.
இன்றைக்கு எங்கள் 18 வருட திருமணநாள் . 1996 ஆகஸ்ட் 24 சுவிஸில் தான் வெடிங்க நடந்தது. 18 வருடம் ஓடிப்போச்சு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
18 வருடங்கள் பாவம் பிரபா அத்தான்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
கவிதை எல்லாம் கஷ்டபட்டு சிந்தித்து வாழ்த்தி இருக்கும் உங்கள் அன்புக்கு ரெம்ப ரெம்ப நன்றிப்பா!
உங்கள் அன்பான அக்கா எனும் அழைப்பே எனக்கு ஆயிரம் வாழ்த்துக்கு சமம். அது போதும்.
நீங்களும் உங்கள் மனைவி மக்களோடு இணைந்து ஏல்லாவளத்தோடும் நிறையோடும் வாழ என் வேண்டல்களும் ஆசிகளும் என் தங்கத்தும்பியோவ்!
உங்கள் அன்பான அக்கா எனும் அழைப்பே எனக்கு ஆயிரம் வாழ்த்துக்கு சமம். அது போதும்.
நீங்களும் உங்கள் மனைவி மக்களோடு இணைந்து ஏல்லாவளத்தோடும் நிறையோடும் வாழ என் வேண்டல்களும் ஆசிகளும் என் தங்கத்தும்பியோவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
#* #*
ஹேய் யாரு யாருக்கு பாவம். நான் தான் பாவமாக்கும். ஒரு நாள் பேச விட்டதும் கடசி மாறி விடுவீர்களோ.. !* (_ (_
ahmad78 wrote:18 வருடங்கள் பாவம் பிரபா அத்தான்
ஹேய் யாரு யாருக்கு பாவம். நான் தான் பாவமாக்கும். ஒரு நாள் பேச விட்டதும் கடசி மாறி விடுவீர்களோ.. !* (_ (_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
சரி சரி உண்மைய சொன்னா கே◌ாவம் வர்றது சகஜம்தானே.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
ahmad78 wrote:சரி சரி உண்மைய சொன்னா கே◌ாவம் வர்றது சகஜம்தானே.
ஆமால , நான் கோபித்தேன் நீங்கள் ரெம்ப கண்டிங்க.. #*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
வாவ் என்று நண்பனின் கவிதையை படித்து முடித்த போதுதான் நண்பனின் நண்பன் என்று புரிந்தது யாரந்த நண்பன் பர்சானா என்ன அவருக்கு சேனையில் யாரையும் கேட்டுவைத்திருக்கிறிங்களா வரவே மாட்டேன் என்கிறார் பேஷ்புக்கில் வாங்கிக்கட்டுகிறார் வரச்சொல்லுங்கள் இங்கும்நண்பன் wrote:திருமண நாள் கொண்டாடும்
இரு உள்ளங்களுக்கும் எங்கள்
உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
ஏழைகள் மீது காட்டும் அன்பு
உயரட்டும் உங்களின் பண்பு
யாருக்கும் உண்டோ உம் மேம்பு
பாருக்குள் விசுது உன் உயர் பண்பு
திருமண நாள் கண்ட இருமனம் வாழட்டும்
தினம் தினம் உம் மகிழ்வு பெருகட்டும்
வாழ்தலிலே வாழ்வியலை விளங்கட்டும்
வானம் வரை தாண்டி அது முளங்கட்டும்
பேரானந்தம் வாழ்வெங்கும் பெருகட்டும்
பிரியாத வரம் என்றும் தொடரட்டும்
புரிகின்ற வாழ்வியலைப் பகிரட்டும்
புதிதாக உலகொன்று படைக்கட்டும்
மதி வந்து சேதி சொல்லி வாழ்த்தட்டும்
கரம் ஏந்தி நலம் வேண்டி புகழட்டும்
நிலம் எங்கும் நிறையாக நிறையட்டும்
கண்டோர்கள் கண்டு மனம் மகிழட்டும்
குலம் உங்கள் கோடியாண்டு வாழட்டும்
என்றும் மாறா அன்புடன் நண்பன்
கவிதைக்கு உதவிய என் நண்பனுக்கும் நன்றி
அக்காவுக்கு பொருத்தமாக எழுதப்பட்டிருக்கிறது கவிதை அருமை வாழ்த்துகள் அக்காவுக்கும்
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
நான் கண்டிருக்கிறேன் ^)Nisha wrote:ahmad78 wrote:சரி சரி உண்மைய சொன்னா கே◌ாவம் வர்றது சகஜம்தானே.
ஆமால , நான் கோபித்தேன் நீங்கள் ரெம்ப கண்டிங்க.. #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
துப்பாக்கி கட்டையும் தூக்கினா அதற்கு பெயர் என்ன?
வாழ்த்துறதுன்னா அர்த்தம்
வாழ்த்துறதுன்னா அர்த்தம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
சேனை நண்பனாக வாழ்த்தியதில் சிறு தவறு உங்கள் தம்பியாக வாழ்த்தி இருக்கனும் மன்னிக்க வேண்டுகிறேன் இனி அந்த தவறு நடக்காதுNisha wrote:கவிதை எல்லாம் கஷ்டபட்டு சிந்தித்து வாழ்த்தி இருக்கும் உங்கள் அன்புக்கு ரெம்ப ரெம்ப நன்றிப்பா!
உங்கள் அன்பான அக்கா எனும் அழைப்பே எனக்கு ஆயிரம் வாழ்த்துக்கு சமம். அது போதும்.
நீங்களும் உங்கள் மனைவி மக்களோடு இணைந்து ஏல்லாவளத்தோடும் நிறையோடும் வாழ என் வேண்டல்களும் ஆசிகளும் என் தங்கத்தும்பியோவ்!
என் பாசமிகு அக்கா உங்கள்..!
திருமண நாள் காணும்
இரு மனங்களுக்கும்
சேனைத் தமிழ் உலா சார்பாக
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
நண்பன் wrote:நான் கண்டிருக்கிறேன் ^)Nisha wrote:ahmad78 wrote:சரி சரி உண்மைய சொன்னா கே◌ாவம் வர்றது சகஜம்தானே.
ஆமால , நான் கோபித்தேன் நீங்கள் ரெம்ப கண்டிங்க.. #*
நான் நிஜமாக கோபித்தும் நீங்கள் காணவும் இல்லை, உணரவும் இல்லை. நீங்கள் நிஜமாய் கோபம் கொண்டு நான் கண்டதும் உணர்ந்ததும் இல்லை. ஆனால் உண்மையாய் அனைவரையும் நேசித்து அன்பு செலுத்துவோர் கோபம் கொண்டால் அது தாங்க வியலாததாய் இருக்கும். கோபத்தின் வீரியம் இலகுவில் தீராது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
ahmad78 wrote:துப்பாக்கி கட்டையும் தூக்கினா அதற்கு பெயர் என்ன?
வாழ்த்துறதுன்னா அர்த்தம்
ஓஹோ! என்னை வாழ்த்தினிங்களா சார்! அப்ப இந்தாங்க.. )(( )(( )((
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
வேண்டாம் அது நமக்கு வேண்டாம் ஆனால் என் மீது யார் கோபம் காட்டினாலும் நான் மீண்டும் அவர்களுடன் தொடரும் போது அவர்கள் கோபம் பறந்து போயே போய் விடும் i*Nisha wrote:நண்பன் wrote:நான் கண்டிருக்கிறேன் ^)Nisha wrote:ahmad78 wrote:சரி சரி உண்மைய சொன்னா கே◌ாவம் வர்றது சகஜம்தானே.
ஆமால , நான் கோபித்தேன் நீங்கள் ரெம்ப கண்டிங்க.. #*
நான் நிஜமாக கோபித்தும் நீங்கள் காணவும் இல்லை, உணரவும் இல்லை. நீங்கள் நிஜமாய் கோபம் கொண்டு நான் கண்டதும் உணர்ந்ததும் இல்லை. ஆனால் உண்மையாய் அனைவரையும் நேசித்து அன்பு செலுத்துவோர் கோபம் கொண்டால் அது தாங்க வியலாததாய் இருக்கும். கோபத்தின் வீரியம் இலகுவில் தீராது!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
ம்ம் நல்ல தம்பி தங்கக்கம்பின்னு அதான் சொல்வது!
நான் நிஜமாக கோபம் கொண்டால் நேசிப்பது போல் நடிக்க கூட மாட்டேன். தூக்கி போட்டிருவேன்.
நான் நிஜமாக கோபம் கொண்டால் நேசிப்பது போல் நடிக்க கூட மாட்டேன். தூக்கி போட்டிருவேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
அக்காவுக்கும் ஐயாவுக்கும்
திருமண நாளென்று கூடிய உறவுகளின்
குதூகலக் கொண்டாட்டத்தில்
கோடிபுகள் சேர்த்திட
நாடுகிறதென்மனம்
எத்தனை நாட்கள் இன்றுபோல்
சற்றென கடந்திருந்தாலும்
சந்தோசத்திருநாளாய்
இன்று மாறிட என் வாழ்த்துகள்
கள்ளமற்ற வெள்ளையுள்ளம்
குற்றம் கண்டு கலங்கிடும்
உண்மைக்கான எதிர்பார்ப்பில்
உறுதியான நம்பிக்கை கொண்டு
சுற்றமும் சரிசெய்திட சூறாவளியாகிடுவாய்
நட்பிற்காய் எல்லாமென்று
பண்புகளோடு தினமும் தொடர்ந்து
மாண்புடன் சிறந்திட
என்றும் மகிழ்வுடன்
தொடர்கிறாய் நட்புகளோடு
வஞ்சகங்கள் பலகண்டு
சஞ்சலங்கள் தானடைந்தும்
அனுபவ முதிர்ச்சியில்
வெற்றிகளைத் தனதாக்கினாய்
தமிழுக்குத் தொண்டு செய்து
தமிழுணர்வில் தமிழர்களைக் கண்டு
தரணி எங்கும் தடுமாறிய தங்கங்களோடு
தனித்துவத் தங்கமாய் நீயும் மிளிர்கிறாய்
பிரபா என்றொரு துணைவன்
சுடராய் உன்வாழ்வில் ஒளிர
காரிருள்களையும் அகற்றி
தொடரும் இன்பங்களின் அரசனாய்
உமை ஆட்சிசெய்ததில்
நாங்கள் போற்றும் மன்னரானார்
பாசத்தில் விழைந்த
வெற்றிச் சிங்கங்களின்
சுட்டிக் கழிப்பில் மகிழந்து
பார்போற்றும் திலகங்களாய்
மாறிட பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்
அக்காவெனும் உரிமையில்
அகம்நிறைந்த மகிழ்வுடன்
அகிலம் சிறக்க வாழ்ந்திட
உங்களனைவரையும் வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டென என்
பல கோடி வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்
திருமண நாளென்று கூடிய உறவுகளின்
குதூகலக் கொண்டாட்டத்தில்
கோடிபுகள் சேர்த்திட
நாடுகிறதென்மனம்
எத்தனை நாட்கள் இன்றுபோல்
சற்றென கடந்திருந்தாலும்
சந்தோசத்திருநாளாய்
இன்று மாறிட என் வாழ்த்துகள்
கள்ளமற்ற வெள்ளையுள்ளம்
குற்றம் கண்டு கலங்கிடும்
உண்மைக்கான எதிர்பார்ப்பில்
உறுதியான நம்பிக்கை கொண்டு
சுற்றமும் சரிசெய்திட சூறாவளியாகிடுவாய்
நட்பிற்காய் எல்லாமென்று
பண்புகளோடு தினமும் தொடர்ந்து
மாண்புடன் சிறந்திட
என்றும் மகிழ்வுடன்
தொடர்கிறாய் நட்புகளோடு
வஞ்சகங்கள் பலகண்டு
சஞ்சலங்கள் தானடைந்தும்
அனுபவ முதிர்ச்சியில்
வெற்றிகளைத் தனதாக்கினாய்
தமிழுக்குத் தொண்டு செய்து
தமிழுணர்வில் தமிழர்களைக் கண்டு
தரணி எங்கும் தடுமாறிய தங்கங்களோடு
தனித்துவத் தங்கமாய் நீயும் மிளிர்கிறாய்
பிரபா என்றொரு துணைவன்
சுடராய் உன்வாழ்வில் ஒளிர
காரிருள்களையும் அகற்றி
தொடரும் இன்பங்களின் அரசனாய்
உமை ஆட்சிசெய்ததில்
நாங்கள் போற்றும் மன்னரானார்
பாசத்தில் விழைந்த
வெற்றிச் சிங்கங்களின்
சுட்டிக் கழிப்பில் மகிழந்து
பார்போற்றும் திலகங்களாய்
மாறிட பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்
அக்காவெனும் உரிமையில்
அகம்நிறைந்த மகிழ்வுடன்
அகிலம் சிறக்க வாழ்ந்திட
உங்களனைவரையும் வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டென என்
பல கோடி வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
அது சரி இன்றய பார்ட்டி எல்லாம் ரெடியா என்ன விசேகம் ஏற்பாடுகள்
அண்ணனிடமிருந்து என்ன கிடைத்தது விளாவாரியாச்சொல்லுங்கோ
அண்ணனிடமிருந்து என்ன கிடைத்தது விளாவாரியாச்சொல்லுங்கோ
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
யார் உங்களை நடிக்க சொல்வது உண்மையில் உங்கள் கோபத்தை போக்கும் மருந்து என்னிடம் உள்ளது ம்ம் மலையாள மந்திரம் ஹா ஹா ^_ ^_Nisha wrote:ம்ம் நல்ல தம்பி தங்கக்கம்பின்னு அதான் சொல்வது!
நான் நிஜமாக கோபம் கொண்டால் நேசிப்பது போல் நடிக்க கூட மாட்டேன். தூக்கி போட்டிருவேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
அதெல்லாம் வேண்டாம்நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி இன்றய பார்ட்டி எல்லாம் ரெடியா என்ன விசேகம் ஏற்பாடுகள்
அண்ணனிடமிருந்து என்ன கிடைத்தது விளாவாரியாச்சொல்லுங்கோ
புதிய கோட் சூட் புதிய திருமண ஆடை அணிந்து அழகாக போட்டோ எடுத்து எங்களுக்கு அனுப்ப வேண்டும் இல்லை என்றால் ஐஸ் மலைக்கு இருவரையும் கூட்டிப்போய் கீழே தள்ளி விட்டு விடுவேன் மிகவும் கவனம் ^)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திரு மண நாள் கொண்டாடும் (நிஷாஅக்கா பிரபா அத்தான்) இருவரையும் வாழ்த்துவோம் வாரீர்..
கவிதை படித்தேன் கருத்திட நேர்ம இல்லை. மாலை வந்து பதில் தருகின்றேன். நன்றி நன்றி ஹாசிம்.
ஸாரி
ஸாரி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 4 • 1, 2, 3, 4
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|