Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
4 posters
Page 1 of 1
இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
ஹஜ் ' தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு
ஹஜ் கடமையை வறியவர்களும் நிறைவேற்றக்கூடிய வகையில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒருவர் ஒரு முறையாவது ஹஜ் கடமையை நிறைவேற்றவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் திருகோணமலை முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா முஸ்லிம் மகாவித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழாவில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
இது தொடர்பாக முஸ்லிம் அமைச்சர் களும், சர்வமதத் தலைவர்களும் தெரிவித்த கருத்துக்களை கீழே தருகின்றோம்.
ஹஜ் கடமையை வறிய மக்களும் நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங் களையும், ஏற்பாடுகளையும் நடைமுறைப் படுத்துவதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எடுத்துள்ள முடிவு பாராட்டுக்குரியதென்று திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் தெரிவித்தார்.
முஸ்லிம்களாக பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் ஒரு தடவையாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆசை உண்டு. அத்துடன் இஸ்லாத்தின் ஐந்தாவதும் இறுதியுமான ஹஜ் கடமையை முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவரும் குறிப்பாக வசதிபடைத்த தனவந்தர்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.
இந்நிலையில் ஜனாதிபதி அவர்களினால் தற்போது வசதியற்றவர்களும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
ஹஜ் கடமையை ஏற்கனவே நிறைவேற்றியவர்களுக்கு பதிலாக ஹஜ் கடமையை முதல் தடவையாக நிறைவேற்ற இருப்போருக்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
குறிப்பாக ஐந்து முதல் ஆறு இலட்சம் ரூபா செலவு செய்து ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள ஹாஜிகளுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக விமான டிக்கட்டுகள், தங்குமிட வசதிகள், அத்தியாவசியத் தேவைகள் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் குறைந்த செலவில் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியுமாக இருக்கும் என்றார்.
ஹசன் மெளலானா
கடமையாக்கப்பட்டவர்கள் கூட ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை காணப்படும் இவ்வேளையில், ஜனாதிபதி அவர்களின் முற்போக்கான சிந்தனையினால் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் முஸ்லிம் மத விவகாரங்களுக்கு பொறுப்பானவரும், கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவு ஆலோசகருமான கலாநிதி அஷ்ஷெய்க் ஹசன் மெளலானா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ் கடமையை வசதிபடைத்தவர்கள் நிறைவேற்ற வேண்டுமென்ற சூழ்நிலை இருக்கும் போது, இலங்கையில் இதற்கான புதிய திட்டங்கள் வகுக்கப்படுவது காலத்தின் தேவையாகும்.
சவூதி அரேபிய அரசாங்கம் குறிப்பிட்ட ஹஜ் கோட்டாவையே இலங்கைக்கு வழங்குகின்றது.
இந்நிலையில் வசதிபடைத்தவர்கள் கூட ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெளத்த மதத்தை பின்பற்றும் பக்தராக இருந்த போதிலும், இந்நாட்டுத் தலைவர் என்ற வகையில் சகல மதங்களினதும் கடமைகளை நிறைவேற் றுவதற்கு பொறுப்பானவர் என்பதை உணர்ந்து முஸ்லிம்களின் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு எடுத்துள்ள செயற்பாடானது வரவேற் கத்தக்கது.
ஜனாதிபதியினால் முன்னெடுக் கப்பட்டுள்ள இத்திட்டம் வெற்றிய டையவதற்கு இருகரம் ஏந்தி இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.
நன்றி திகனரன்
சகலருக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளதாக முஸ்லிம் பெரியார்கள் பெருவரவேற்பு
ஹஜ் கடமையை வறியவர்களும் நிறைவேற்றக்கூடிய வகையில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒருவர் ஒரு முறையாவது ஹஜ் கடமையை நிறைவேற்றவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் திருகோணமலை முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா முஸ்லிம் மகாவித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழாவில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
இது தொடர்பாக முஸ்லிம் அமைச்சர் களும், சர்வமதத் தலைவர்களும் தெரிவித்த கருத்துக்களை கீழே தருகின்றோம்.
ஹஜ் கடமையை வறிய மக்களும் நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங் களையும், ஏற்பாடுகளையும் நடைமுறைப் படுத்துவதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எடுத்துள்ள முடிவு பாராட்டுக்குரியதென்று திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் தெரிவித்தார்.
முஸ்லிம்களாக பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் ஒரு தடவையாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆசை உண்டு. அத்துடன் இஸ்லாத்தின் ஐந்தாவதும் இறுதியுமான ஹஜ் கடமையை முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவரும் குறிப்பாக வசதிபடைத்த தனவந்தர்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.
இந்நிலையில் ஜனாதிபதி அவர்களினால் தற்போது வசதியற்றவர்களும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
ஹஜ் கடமையை ஏற்கனவே நிறைவேற்றியவர்களுக்கு பதிலாக ஹஜ் கடமையை முதல் தடவையாக நிறைவேற்ற இருப்போருக்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
குறிப்பாக ஐந்து முதல் ஆறு இலட்சம் ரூபா செலவு செய்து ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள ஹாஜிகளுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக விமான டிக்கட்டுகள், தங்குமிட வசதிகள், அத்தியாவசியத் தேவைகள் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் குறைந்த செலவில் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியுமாக இருக்கும் என்றார்.
ஹசன் மெளலானா
கடமையாக்கப்பட்டவர்கள் கூட ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை காணப்படும் இவ்வேளையில், ஜனாதிபதி அவர்களின் முற்போக்கான சிந்தனையினால் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் முஸ்லிம் மத விவகாரங்களுக்கு பொறுப்பானவரும், கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவு ஆலோசகருமான கலாநிதி அஷ்ஷெய்க் ஹசன் மெளலானா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ் கடமையை வசதிபடைத்தவர்கள் நிறைவேற்ற வேண்டுமென்ற சூழ்நிலை இருக்கும் போது, இலங்கையில் இதற்கான புதிய திட்டங்கள் வகுக்கப்படுவது காலத்தின் தேவையாகும்.
சவூதி அரேபிய அரசாங்கம் குறிப்பிட்ட ஹஜ் கோட்டாவையே இலங்கைக்கு வழங்குகின்றது.
இந்நிலையில் வசதிபடைத்தவர்கள் கூட ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெளத்த மதத்தை பின்பற்றும் பக்தராக இருந்த போதிலும், இந்நாட்டுத் தலைவர் என்ற வகையில் சகல மதங்களினதும் கடமைகளை நிறைவேற் றுவதற்கு பொறுப்பானவர் என்பதை உணர்ந்து முஸ்லிம்களின் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு எடுத்துள்ள செயற்பாடானது வரவேற் கத்தக்கது.
ஜனாதிபதியினால் முன்னெடுக் கப்பட்டுள்ள இத்திட்டம் வெற்றிய டையவதற்கு இருகரம் ஏந்தி இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.
நன்றி திகனரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை நிபந்தனையின்றி பெற இது இலகு வழியோ என்னமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
சரியாக சொன்னீர்கள்Nisha wrote:ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை நிபந்தனையின்றி பெற இது இலகு வழியோ என்னமோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
எனக்கு புரிந்து என்ன பிரயோசனம்?
புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!
புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
!_ !_Nisha wrote:எனக்கு புரிந்து என்ன பிரயோசனம்?
புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
தேர்தல் வரும் போது இந்த அறிவிப்பு தருவது சந்தர்ப்பவாதம். நல்ல மனிதர் கடவுளுடன் விளையாடுகிறார் ஹாஹா. மாஷா அல்லா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
உண்மைதான் !_சுறா wrote:தேர்தல் வரும் போது இந்த அறிவிப்பு தருவது சந்தர்ப்பவாதம். நல்ல மனிதர் கடவுளுடன் விளையாடுகிறார் ஹாஹா. மாஷா அல்லா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
» ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
» இலங்கை முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சனை தெரிந்துக் கொள்ள (கட்டுரை)
» அகில இலங்கை இந்து மாமன்றம் வழங்கும் தைப்பொங்கல் செய்தி
» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
» ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
» இலங்கை முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சனை தெரிந்துக் கொள்ள (கட்டுரை)
» அகில இலங்கை இந்து மாமன்றம் வழங்கும் தைப்பொங்கல் செய்தி
» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|