Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
(அவசியம் படிக்கவும்)
ஜிஹாத் என்றால் என்ன ?
"லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற கருப்பு கொடியை
கையில் பிடித்து யார் கையில் கிடைத்தாலும்
பிடித்து கழுத்தை கரகர வென அருப்பது
பெயர் ஜிஹாத் அல்ல.
அல்லாஹ் திருக்குர்ஆன் கூறுகிறான்:
உங்களோடு சண்டையிடுபவரோடு
நீங்கள் சண்டையிடுங்கள் மேலும்
வரம்பு மீறிவிடாதீர்கள். நிச்சயமாக வரம்புமீறுபவர்களை அல்லாஹ்
நேசிப்பதில்லை (அல்பகரா)
இந்த வசனம் இஸ்லாத்தில் முதல் முதலாக போர் செய்ய அனுமதிக்கப்பட்ட
வசனம் ஆகும்.
இவ்வசனம் ஜிகாத் பற்றிய சரியான
புரிதலை தருகிறது உங்களுக்கு எதிராக
வாள் ஏந்துபவருக்கு எதிராக
வாள் ஏந்தி சண்டையிடு. உன்னோடு
சண்டைக்கு வருபவனுடன்
உமக்கு அநீதி இழைப்பவனுடன்
சண்டையிடு என்ற கருத்தை கூறுகிறது .
மேலும் போரின் வரம்புகளை இஸ்லாம்
கற்று தருகிறது
நபிகள் பெருமனார் (ஸல்) அவர்கள்
போரின் வரம்புகளை கூறுகிறார்கள்
" போரில் பெண்கள் குழந்தைகளை முதியவர்களை
கொல்ல கூடாது மரம் செடி கொடிகளை
வெட்ட கூடாது
கிருஷ்துவ, யூத தேவாலயங்களை
எந்தவித சேதமும் செய்ய கூடாது
என்று வகுத்து கொடுத்துள்ளார்கள்
எம்பெருமானார்.
இப்போதைய அல்கொய்தா IS போன்ற
இயக்கங்களின் நடவடிக்கைகள்
இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய ஷரியத்திற்கும்
எதிரான செயல்களை செய்து வருகிறது .
அப்பாவி பத்திரிகையாளர்கள் ஆண்
பெண் பாரபட்சமின்றி கொடூறமாக
கொலைசெய்து இஸ்லாமிய சமூகம்
என்றால் பிற மதத்தினரால் வெறுக்க
தக்க இஸ்லாத்தை பற்றி அறிய
நினைப்பவரை கூட பயமுறுத்தி
இஸ்லாத்தின் வளர்ச்சி பெரும் தடைகற்களாக
நின்றுகொண்டிருக்கிறது.
நபிஸல் அவர்கள் கூறினார்கள்
அநியாயம் செய்பவன் முஸ்லிம்
என்பதால் அவனை ஆதரிப்பது
இனவெறி "என்றார்கள்
ஒரு போர்களத்தில் நபி (ஸல்)
அவர்கள் ஒரு பெண் கொலை
செய்ய பட்டு கிடப்பதை கண்டு
இந்த கொடூடரத்தை செய்தது யார்
இந்த கொலையை செய்தது யார் ?
என சினம் கொண்டவர்களாக முகம்
சிவந்தார்கள். அப்போது ஒரு சஹாபி
நான் தான் செய்தேன் என்றவுடன்
நபிஸல் அவர்கள் இரு கையேந்தி
இறைவனிடம் யா அல்லாஹ் இந்த இரத்ததிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும்
கிடையாது என இறைவனிடம்
கையேந்திய நபி எங்கே
ஒரு பெண் பத்திரிகையாளர் கழுத்தை
கரகர வென அறுத்து போட்ட இந்த
அமைப்பினர் எங்கே !!!!
ஜிஹாத் என்பது அப்பாவி மக்களை
குண்டு வைத்து கொள்வதும் அப்பாவிகளை
பினைய கைதியாய் பிடித்து கழுத்தை
அறுப்பதும் அல்ல.
ஜிஹாத் என்பது மனித உரிமை மீட்பு
இறைவன் ஒருவனுக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் இறைவனுக்காக
இறைபாதையில் துறப்பதாகும்.
போரில் கைதிகளாக பிடித்தவர்களுக்கு
எம்பெருமானர் தன் கரங்களால்
உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள்
மேலும் ஒரு சமயம் சகாப தோழர்கள் காய்ந்த ரொட்டி துண்டுகளை தாங்கள்
வைத்து கொண்டு புதிய ரொட்டிகளை
கைதிகளுக்கு கொடுத்து மனித
நேயத்தில் உலகிற்கு ஒரு எடுத்துகாட்டாய்
இருந்த நபி தோழர்கள் எங்கே
,பினைய கைதிகளாய் அப்பாவிகளை
அறுக்கு இந்த காட்டுமிராண்டிகள் எங்கே !
இந்த கொடியவர்களால் ஜிஹாத்
என்றால் தீவிரவாதம் என்று சொல்லும்
அளவிற்கு அதன் புனிதத்தை கெடுத்த
பொறுப்பு அவர்களையே சாரும்.
இந்திய இளைஞகளே
எச்சரிக்கை யாரும் இதுபோன்ற
தீய செயலின் பக்கம் சாய்ந்து இஸ்லாத்தின்
வளர்ச்சிக்கு இடையூறு செய்ய
வேண்டாம் .
இந்தியாவின் முக்கியமான உலமா
சபை தேவ்பந்த் உலமாக்கள் இந்த
அல்கொய்தா,IS இயக்கங்கள்
இஸ்லாமிய ஷரியத்திற்கு முரணான
நடவடிக்கைகள் கொண்டுள்ளது .
�என்று கூறிகூறியுள்ளனர்
இந்திய முஸ்லிம்கள் அமைதியான
வாழ்க்கை வாழ்கிறார்கள் அதில்
ஃபித்னாக்களை உருவாக்கி விடாதீர்கள்
அல்லாஹ் திருக்குர்ஆனில்
அமைதிக்கு பிறகு குழப்பம் ஏற்படுத்து கூடாத செயல் "என்று கூறுகிறான்
அமைதியான நிலத்தில் திரியை பற்றி
போடுவது இறைவன் அனுமதிக்காத செயல்.
-முஹம்மத் ஜுபைர் அல்புகாரி
ஜிஹாத் என்றால் என்ன ?
"லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற கருப்பு கொடியை
கையில் பிடித்து யார் கையில் கிடைத்தாலும்
பிடித்து கழுத்தை கரகர வென அருப்பது
பெயர் ஜிஹாத் அல்ல.
அல்லாஹ் திருக்குர்ஆன் கூறுகிறான்:
உங்களோடு சண்டையிடுபவரோடு
நீங்கள் சண்டையிடுங்கள் மேலும்
வரம்பு மீறிவிடாதீர்கள். நிச்சயமாக வரம்புமீறுபவர்களை அல்லாஹ்
நேசிப்பதில்லை (அல்பகரா)
இந்த வசனம் இஸ்லாத்தில் முதல் முதலாக போர் செய்ய அனுமதிக்கப்பட்ட
வசனம் ஆகும்.
இவ்வசனம் ஜிகாத் பற்றிய சரியான
புரிதலை தருகிறது உங்களுக்கு எதிராக
வாள் ஏந்துபவருக்கு எதிராக
வாள் ஏந்தி சண்டையிடு. உன்னோடு
சண்டைக்கு வருபவனுடன்
உமக்கு அநீதி இழைப்பவனுடன்
சண்டையிடு என்ற கருத்தை கூறுகிறது .
மேலும் போரின் வரம்புகளை இஸ்லாம்
கற்று தருகிறது
நபிகள் பெருமனார் (ஸல்) அவர்கள்
போரின் வரம்புகளை கூறுகிறார்கள்
" போரில் பெண்கள் குழந்தைகளை முதியவர்களை
கொல்ல கூடாது மரம் செடி கொடிகளை
வெட்ட கூடாது
கிருஷ்துவ, யூத தேவாலயங்களை
எந்தவித சேதமும் செய்ய கூடாது
என்று வகுத்து கொடுத்துள்ளார்கள்
எம்பெருமானார்.
இப்போதைய அல்கொய்தா IS போன்ற
இயக்கங்களின் நடவடிக்கைகள்
இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய ஷரியத்திற்கும்
எதிரான செயல்களை செய்து வருகிறது .
அப்பாவி பத்திரிகையாளர்கள் ஆண்
பெண் பாரபட்சமின்றி கொடூறமாக
கொலைசெய்து இஸ்லாமிய சமூகம்
என்றால் பிற மதத்தினரால் வெறுக்க
தக்க இஸ்லாத்தை பற்றி அறிய
நினைப்பவரை கூட பயமுறுத்தி
இஸ்லாத்தின் வளர்ச்சி பெரும் தடைகற்களாக
நின்றுகொண்டிருக்கிறது.
நபிஸல் அவர்கள் கூறினார்கள்
அநியாயம் செய்பவன் முஸ்லிம்
என்பதால் அவனை ஆதரிப்பது
இனவெறி "என்றார்கள்
ஒரு போர்களத்தில் நபி (ஸல்)
அவர்கள் ஒரு பெண் கொலை
செய்ய பட்டு கிடப்பதை கண்டு
இந்த கொடூடரத்தை செய்தது யார்
இந்த கொலையை செய்தது யார் ?
என சினம் கொண்டவர்களாக முகம்
சிவந்தார்கள். அப்போது ஒரு சஹாபி
நான் தான் செய்தேன் என்றவுடன்
நபிஸல் அவர்கள் இரு கையேந்தி
இறைவனிடம் யா அல்லாஹ் இந்த இரத்ததிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும்
கிடையாது என இறைவனிடம்
கையேந்திய நபி எங்கே
ஒரு பெண் பத்திரிகையாளர் கழுத்தை
கரகர வென அறுத்து போட்ட இந்த
அமைப்பினர் எங்கே !!!!
ஜிஹாத் என்பது அப்பாவி மக்களை
குண்டு வைத்து கொள்வதும் அப்பாவிகளை
பினைய கைதியாய் பிடித்து கழுத்தை
அறுப்பதும் அல்ல.
ஜிஹாத் என்பது மனித உரிமை மீட்பு
இறைவன் ஒருவனுக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் இறைவனுக்காக
இறைபாதையில் துறப்பதாகும்.
போரில் கைதிகளாக பிடித்தவர்களுக்கு
எம்பெருமானர் தன் கரங்களால்
உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள்
மேலும் ஒரு சமயம் சகாப தோழர்கள் காய்ந்த ரொட்டி துண்டுகளை தாங்கள்
வைத்து கொண்டு புதிய ரொட்டிகளை
கைதிகளுக்கு கொடுத்து மனித
நேயத்தில் உலகிற்கு ஒரு எடுத்துகாட்டாய்
இருந்த நபி தோழர்கள் எங்கே
,பினைய கைதிகளாய் அப்பாவிகளை
அறுக்கு இந்த காட்டுமிராண்டிகள் எங்கே !
இந்த கொடியவர்களால் ஜிஹாத்
என்றால் தீவிரவாதம் என்று சொல்லும்
அளவிற்கு அதன் புனிதத்தை கெடுத்த
பொறுப்பு அவர்களையே சாரும்.
இந்திய இளைஞகளே
எச்சரிக்கை யாரும் இதுபோன்ற
தீய செயலின் பக்கம் சாய்ந்து இஸ்லாத்தின்
வளர்ச்சிக்கு இடையூறு செய்ய
வேண்டாம் .
இந்தியாவின் முக்கியமான உலமா
சபை தேவ்பந்த் உலமாக்கள் இந்த
அல்கொய்தா,IS இயக்கங்கள்
இஸ்லாமிய ஷரியத்திற்கு முரணான
நடவடிக்கைகள் கொண்டுள்ளது .
�என்று கூறிகூறியுள்ளனர்
இந்திய முஸ்லிம்கள் அமைதியான
வாழ்க்கை வாழ்கிறார்கள் அதில்
ஃபித்னாக்களை உருவாக்கி விடாதீர்கள்
அல்லாஹ் திருக்குர்ஆனில்
அமைதிக்கு பிறகு குழப்பம் ஏற்படுத்து கூடாத செயல் "என்று கூறுகிறான்
அமைதியான நிலத்தில் திரியை பற்றி
போடுவது இறைவன் அனுமதிக்காத செயல்.
-முஹம்மத் ஜுபைர் அல்புகாரி
Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
சிறப்பான பகிர்வு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவிடயம் பகிர்வுக்கு மிக்க நன்றி
Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
அவசியமான நேரத்தில் சிறப்பான பதிவு
உங்களுக்கு இறைவன் நற்கூலி தருவானாக
மாறா அன்புடன்
நண்பன்..
உங்களுக்கு இறைவன் நற்கூலி தருவானாக
மாறா அன்புடன்
நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
ஊக்கப்படுத்தி அன்பு உள்ளங்களுக்கு
நன்றி
நன்றி
Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
இன்னும் பல பயனுள்ள பதிவுகளைத் தாருங்கள் அத்தோடு உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள் நன்றியுடன் நண்பன்ஜுபைர் அல்புகாரி wrote:ஊக்கப்படுத்தி அன்பு உள்ளங்களுக்கு
நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எது இஸ்லாமிய ஜிஹாத்!!!
» ஜிஹாத் - தவறாக சித்தரிக்கும் சினிமா !
» கொழும்பில் இன்று சர்வதேச இஸ்லாமிய மாநாடு
» பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்
» ஜிஹாத் !
» ஜிஹாத் - தவறாக சித்தரிக்கும் சினிமா !
» கொழும்பில் இன்று சர்வதேச இஸ்லாமிய மாநாடு
» பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்
» ஜிஹாத் !
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|