Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
4 posters
Page 1 of 1
கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
கட்டாரில் இருந்து உம்றா பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் தத்தமது சொந்த வாகனத்தில் பயணம் செய்வதை தடை செய்துள்ளது தடையை மீறியும் பயணம் செய்பவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதும் இன்னும் பல வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதற்கான காரணம் பற்றி விளக்கும் போது பல விபத்துக்களை தவிர்ப்பதற்கும் இன்னும் வாகன நெரிசல்களை குறைப்பதற்கும் வழி வகுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் வாழ் நமது உறவுகள் புனித மக்கமா நகரம் சென்று உம்றா கடமையை நிறைவேற்ற எண்ணியுள்ளவர்கள் அதற்காக இயங்கும் முகவர்களிடம் சென்று அதற்காக ஆசனங்களைப் பதிவு செய்து புனித உம்றா கடமையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இன்னும் முக்கியமான செய்தியாக வெளிவந்துள்ளது நாட்டிலிருந்து தத்தமது உறவுகளை அழைத்து வந்து கட்டாரிலிருந்த வாறே உம்றா கடமைக்குச் செல்லுவது வளக்கமாக இருந்தது அவ்வாறு செய்வதையும் நாட்டிலிருந்து விசிட் விசாவில் கட்டார் வந்து கட்டாரிலிருந்து உம்றா செல்ல முடியாத வாறு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டாரிலிருந்து slm.musammil
கட்டாரில் இருந்து உம்றா பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் தத்தமது சொந்த வாகனத்தில் பயணம் செய்வதை தடை செய்துள்ளது தடையை மீறியும் பயணம் செய்பவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதும் இன்னும் பல வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதற்கான காரணம் பற்றி விளக்கும் போது பல விபத்துக்களை தவிர்ப்பதற்கும் இன்னும் வாகன நெரிசல்களை குறைப்பதற்கும் வழி வகுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் வாழ் நமது உறவுகள் புனித மக்கமா நகரம் சென்று உம்றா கடமையை நிறைவேற்ற எண்ணியுள்ளவர்கள் அதற்காக இயங்கும் முகவர்களிடம் சென்று அதற்காக ஆசனங்களைப் பதிவு செய்து புனித உம்றா கடமையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இன்னும் முக்கியமான செய்தியாக வெளிவந்துள்ளது நாட்டிலிருந்து தத்தமது உறவுகளை அழைத்து வந்து கட்டாரிலிருந்த வாறே உம்றா கடமைக்குச் செல்லுவது வளக்கமாக இருந்தது அவ்வாறு செய்வதையும் நாட்டிலிருந்து விசிட் விசாவில் கட்டார் வந்து கட்டாரிலிருந்து உம்றா செல்ல முடியாத வாறு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டாரிலிருந்து slm.musammil
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
தனித்தனி வாகனம் தடைசெய்தது நல்லதுதான்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
தகவலுக்கு நன்றி!
எல்லா இடங்களிலும் இம்மாதிரி ஸ்தல யாத்திரைகளுக்கு தனி வாகனங்களை தடை செய்தால் வாகன நெரிசல் மட்டும் அல்ல சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
நல்ல அறிவிப்பு. ஆனால் வயதானவர்களுக்கு சிரமமாயிருக்கலாம்.!
எல்லா இடங்களிலும் இம்மாதிரி ஸ்தல யாத்திரைகளுக்கு தனி வாகனங்களை தடை செய்தால் வாகன நெரிசல் மட்டும் அல்ல சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
நல்ல அறிவிப்பு. ஆனால் வயதானவர்களுக்கு சிரமமாயிருக்கலாம்.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:
» யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை அவசியம்
» சட்டத்தை கையிலெடுக்கும் பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை: கோத்தபாய
» "த கார்டியனு'க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக விக்கிலீக்ஸ் அச்சுறுத்தல்
» திமுகவை வலுப்படுத்த 7 பேர் குழு: புதிய சட்ட திட்டங்களை வகுக்க முடிவு!
» யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை அவசியம்
» சட்டத்தை கையிலெடுக்கும் பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை: கோத்தபாய
» "த கார்டியனு'க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக விக்கிலீக்ஸ் அச்சுறுத்தல்
» திமுகவை வலுப்படுத்த 7 பேர் குழு: புதிய சட்ட திட்டங்களை வகுக்க முடிவு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|