Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
இந்தப் பாடலைக் கேட்கும் போது சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வு வருகிறது...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
நல்ல பாடல்.
பகிர்ந்ததுக்கு நன்றி
பகிர்ந்ததுக்கு நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
நன்றி அக்காNisha wrote:நல்ல பாடல்.
பகிர்ந்ததுக்கு நன்றி
இரண்டு பாடல்களையும் கேட்டிங்களா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
நல்ல பாடல் பகிர்விற்கு நன்றி...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
அருமையான பாடல் இன்னும் பகிருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
இரவில் இருந்து நான் அதிகமாக முனு முனுக்கும் பாடல் இது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
சிட்டிவேசன் சோங்க் அருகிலிருந்து பாடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
நண்பன் wrote:சிட்டிவேசன் சோங்க் அருகிலிருந்து பாடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
எனக்கும் ஆசைதான் அருகிலிருந்து அன்பு காட்ட எதிர் காலம் என்னை ஏங்கவைக்கிறது அனைத்தும் சரி வரும் என்ற நம்பிகையுடன் தொடர்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
*சம்ஸ் wrote:நண்பன் wrote:சிட்டிவேசன் சோங்க் அருகிலிருந்து பாடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
எனக்கும் ஆசைதான் அருகிலிருந்து அன்பு காட்ட எதிர் காலம் என்னை ஏங்கவைக்கிறது அனைத்தும் சரி வரும் என்ற நம்பிகையுடன் தொடர்கிறேன்.
நலம் விசாரிப்புகளோடு நின்று விடாமல்
விசா ரத்து செய்து விடடு போனால்
இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்
சிறிது காலத்தின் பின்
மீண்டும் பழைய குறுடி கதவத் திறடி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:சிட்டிவேசன் சோங்க் அருகிலிருந்து பாடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
எனக்கும் ஆசைதான் அருகிலிருந்து அன்பு காட்ட எதிர் காலம் என்னை ஏங்கவைக்கிறது அனைத்தும் சரி வரும் என்ற நம்பிகையுடன் தொடர்கிறேன்.
நலம் விசாரிப்புகளோடு நின்று விடாமல்
விசா ரத்து செய்து விடடு போனால்
இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்
சிறிது காலத்தின் பின்
மீண்டும் பழைய குறுடி கதவத் திறடி
சொல்ல வந்தது என்ன? எழுத்து பிழை இல்லை தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
Nisha wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:சிட்டிவேசன் சோங்க் அருகிலிருந்து பாடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
எனக்கும் ஆசைதான் அருகிலிருந்து அன்பு காட்ட எதிர் காலம் என்னை ஏங்கவைக்கிறது அனைத்தும் சரி வரும் என்ற நம்பிகையுடன் தொடர்கிறேன்.
நலம் விசாரிப்புகளோடு நின்று விடாமல்
விசா ரத்து செய்து விட்டு போனால்
இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்
சிறிது காலத்தின் பின்
மீண்டும் பழைய குறுடி கதவத் திறடி
சொல்ல வந்தது என்ன? எழுத்து பிழை இல்லை தானே?
விசாரிப்போடு நின்று விடாமல்
வெளி நாட்டு விசாவை ரத்து செய்து விட்டுச் சென்றால்
நாட்டில் குடும்பத்தோடு மகிழ்ச்சிாக இருக்கலாம்
இல்லை என்றால் இரண்டு வருடம் வெளி நாட்டில்
மூன்று மாதம் குடும்பத்தோடு வேதனை வேதனை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
Nisha wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:சிட்டிவேசன் சோங்க் அருகிலிருந்து பாடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
எனக்கும் ஆசைதான் அருகிலிருந்து அன்பு காட்ட எதிர் காலம் என்னை ஏங்கவைக்கிறது அனைத்தும் சரி வரும் என்ற நம்பிகையுடன் தொடர்கிறேன்.
நலம் விசாரிப்புகளோடு நின்று விடாமல்
விசா ரத்து செய்து விடடு போனால்
இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்
சிறிது காலத்தின் பின்
மீண்டும் பழைய குறுடி கதவத் திறடி
சொல்ல வந்தது என்ன? எழுத்து பிழை இல்லை தானே?
இந்த கேள்வி யாரிடம் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
எனினிடம்தான் பதிலும் கொடுத்து விட்டேன்*சம்ஸ் wrote:Nisha wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:சிட்டிவேசன் சோங்க் அருகிலிருந்து பாடுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
எனக்கும் ஆசைதான் அருகிலிருந்து அன்பு காட்ட எதிர் காலம் என்னை ஏங்கவைக்கிறது அனைத்தும் சரி வரும் என்ற நம்பிகையுடன் தொடர்கிறேன்.
நலம் விசாரிப்புகளோடு நின்று விடாமல்
விசா ரத்து செய்து விடடு போனால்
இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்
சிறிது காலத்தின் பின்
மீண்டும் பழைய குறுடி கதவத் திறடி
சொல்ல வந்தது என்ன? எழுத்து பிழை இல்லை தானே?
இந்த கேள்வி யாரிடம் மேடம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ.....
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ.....
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ.....
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ.....
.
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
.
(இதழில்..)
.
.
காதல் கிளிகள் ரெண்டு
ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம்
என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே - ஏன்
இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுத
.
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திருமோ
காளை மனம் அதுவரை பொருத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
.
(இதழில்..)
.
.
தோகை போலே மின்னும்
பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான்
சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும்
சுந்தர நிலவோ
.
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ.....
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ.....
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ.....
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ.....
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ.....
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ.....
.
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
.
(இதழில்..)
.
.
காதல் கிளிகள் ரெண்டு
ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம்
என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே - ஏன்
இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுத
.
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திருமோ
காளை மனம் அதுவரை பொருத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
.
(இதழில்..)
.
.
தோகை போலே மின்னும்
பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான்
சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும்
சுந்தர நிலவோ
.
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ.....
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ.....
இதழில் கதை எழுதும் நேரமிது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
ப்பா என்ன வரிகள் அனுபவித்து எழுதி இருக்கிறாய்யா நம்மாளு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
அருமை வரிகள் அற்புதமான ரசனை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
*சம்ஸ் wrote:அருமை வரிகள் அற்புதமான ரசனை
நேற்று பல முறை கேட்டு விட்டேன் அருமையாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2)
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை நம்பாதே)
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை (கண்ணை நம்பாதே)
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை நம்பாதே)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2)
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
யாரோட கண்ணை நம்பக்கூடாதாம்?
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
யாரோட கண்ணை நம்பக்கூடாதாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
Nisha wrote:கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2)
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
யாரோட கண்ணை நம்பக்கூடாதாம்?
யாருடைய கண்ணை சொல்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
எனக்கு என்ன தெரியும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
Nisha wrote:எனக்கு என்ன தெரியும்?
எனக்கும் தெரியாது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் ரசித்த பாடல் கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா..
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2)
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நான் ரசித்த பாடல் வரிகள்
» நான் ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர்பதிவு
» இன்று நான் ரசித்த கவிதை
» இன்று நான் ரசித்த காட்சிகள் சில உங்கள் ரசனைக்கு!
» இன்று நான் ரசித்த புகைப்படங்கள் சில காய் கறித் தோட்டம்
» நான் ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர்பதிவு
» இன்று நான் ரசித்த கவிதை
» இன்று நான் ரசித்த காட்சிகள் சில உங்கள் ரசனைக்கு!
» இன்று நான் ரசித்த புகைப்படங்கள் சில காய் கறித் தோட்டம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|