Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
நடுவரின் தீர்ப்பே இறுதி
+2
சுறா
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 1
நடுவரின் தீர்ப்பே இறுதி
நன்கு விபரம் தெரிந்த வயது .....
விடிந்தால் மாவட்ட விளையாட்டு ...
பலநாள் பயிற்சி எடுத்த ஓட்டவீரன் ...
பலருடன் போட்டிபோடும் ....
மெய்வல்லுனர் ஓட்டப்போட்டி .....!!!
நாள் முழுவதும் கற்பனையில் ....
முதலிடத்தை பிடித்ததாய் ....
கனவும் வேறு வந்துதுலைத்தது.....
திடீரென திடுக்கிட்டு எழுந்து .....
மீண்டும் நித்திரையின்றி தவிர்ப்பு ....!!!
ஆரம்பமானது ஓட்டப்போட்டி .....
மைதானம் வானை தொடும் வரை ...
கரகோஷம் நான் வெற்றிபெற ...
முகம்தெரியாதவர்கூட கத்தும் ....
என் பெயர் ஓடினேன் ஒடினேன் ....!!!
எல்லை கோட்டை நெருங்கும் ....
ஒருசில நொடியில் யார் முதலிடம் ....
யார்...? இரண்டாம் இடம் ...?
முடிவை தெரிவிக்க தடுமாறும் ....
நடுவரின் பரிதாப நிலை .....!!!
நடைபெற்றது என்ன ஒலிம்பிக்கா ...?
நொடிகணக்கில் நேரத்தை கணிக்க ...
கண் பார்வையும் மனசாட்சியும் ....
தீர்ப்பின் நீதிபதி - அறிவித்தார்கள் ...
நான் இரண்டாம் இடமாம் .....!!!
நானும் பொறுப்பாசிரியரும்....
இயன்றவரை போராடினோம் .....
முதலவாது வந்தமாணவன்.....
முதன்மையானவரின் மகனாம் ....
தவிர்க்கமுடியாமல் நடுவரின் தீர்ப்பு ....!!!
நடுவரின் தீர்ப்பே இறுதியானது ....!
இன்றுவரை முள்ளாய் குற்றிக்கொண்டே ....
இருக்கும் தீர்ப்பு - நடுவர்கள் நடுநிலை ...
தவறினால் வாழ்நாள் முழுதும் ....
போட்டிகள் என்பது கசப்புதான் ....!!!
விடிந்தால் மாவட்ட விளையாட்டு ...
பலநாள் பயிற்சி எடுத்த ஓட்டவீரன் ...
பலருடன் போட்டிபோடும் ....
மெய்வல்லுனர் ஓட்டப்போட்டி .....!!!
நாள் முழுவதும் கற்பனையில் ....
முதலிடத்தை பிடித்ததாய் ....
கனவும் வேறு வந்துதுலைத்தது.....
திடீரென திடுக்கிட்டு எழுந்து .....
மீண்டும் நித்திரையின்றி தவிர்ப்பு ....!!!
ஆரம்பமானது ஓட்டப்போட்டி .....
மைதானம் வானை தொடும் வரை ...
கரகோஷம் நான் வெற்றிபெற ...
முகம்தெரியாதவர்கூட கத்தும் ....
என் பெயர் ஓடினேன் ஒடினேன் ....!!!
எல்லை கோட்டை நெருங்கும் ....
ஒருசில நொடியில் யார் முதலிடம் ....
யார்...? இரண்டாம் இடம் ...?
முடிவை தெரிவிக்க தடுமாறும் ....
நடுவரின் பரிதாப நிலை .....!!!
நடைபெற்றது என்ன ஒலிம்பிக்கா ...?
நொடிகணக்கில் நேரத்தை கணிக்க ...
கண் பார்வையும் மனசாட்சியும் ....
தீர்ப்பின் நீதிபதி - அறிவித்தார்கள் ...
நான் இரண்டாம் இடமாம் .....!!!
நானும் பொறுப்பாசிரியரும்....
இயன்றவரை போராடினோம் .....
முதலவாது வந்தமாணவன்.....
முதன்மையானவரின் மகனாம் ....
தவிர்க்கமுடியாமல் நடுவரின் தீர்ப்பு ....!!!
நடுவரின் தீர்ப்பே இறுதியானது ....!
இன்றுவரை முள்ளாய் குற்றிக்கொண்டே ....
இருக்கும் தீர்ப்பு - நடுவர்கள் நடுநிலை ...
தவறினால் வாழ்நாள் முழுதும் ....
போட்டிகள் என்பது கசப்புதான் ....!!!
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
நீங்க சேனையில் நடந்த போட்டியை சொல்லவில்லை என்று நினைக்கிறேன். :) ஹாஹா
இந்த வரிகளை வரிவரியிலிருந்து ஒன்றினைத்தால் இது ஒரு போட்டியாளனின் கதறல் செய்திபோல தெரிகிறது. கவிதை பகுதியில் இதை தவறுதலாக பதிந்துள்ளீர்கள். கவனிக்கவும் அண்ணா!
போட்டியில் வெற்றி தனக்கே கிடைக்கவேண்டும் என்பது தன்நம்பிக்கை தான். ஆனால் போட்டி முடிந்தபிறகு தனக்கு பரிசுகிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கத்தான் செய்யும், அதன்பின் நடுவர்களின் தீர்ப்பை விமர்சிப்பது கவிதையாய் இருந்தாலும் அது நாகரீகம் கிடையாது அண்ணா!
இந்த வரிகளை வரிவரியிலிருந்து ஒன்றினைத்தால் இது ஒரு போட்டியாளனின் கதறல் செய்திபோல தெரிகிறது. கவிதை பகுதியில் இதை தவறுதலாக பதிந்துள்ளீர்கள். கவனிக்கவும் அண்ணா!
போட்டியில் வெற்றி தனக்கே கிடைக்கவேண்டும் என்பது தன்நம்பிக்கை தான். ஆனால் போட்டி முடிந்தபிறகு தனக்கு பரிசுகிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கத்தான் செய்யும், அதன்பின் நடுவர்களின் தீர்ப்பை விமர்சிப்பது கவிதையாய் இருந்தாலும் அது நாகரீகம் கிடையாது அண்ணா!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
இது கவிதைதான் ...சுறா wrote:நீங்க சேனையில் நடந்த போட்டியை சொல்லவில்லை என்று நினைக்கிறேன். :) ஹாஹா
இந்த வரிகளை வரிவரியிலிருந்து ஒன்றினைத்தால் இது ஒரு போட்டியாளனின் கதறல் செய்திபோல தெரிகிறது. கவிதை பகுதியில் இதை தவறுதலாக பதிந்துள்ளீர்கள். கவனிக்கவும் அண்ணா!
போட்டியில் வெற்றி தனக்கே கிடைக்கவேண்டும் என்பது தன்நம்பிக்கை தான். ஆனால் போட்டி முடிந்தபிறகு தனக்கு பரிசுகிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கத்தான் செய்யும், அதன்பின் நடுவர்களின் தீர்ப்பை விமர்சிப்பது கவிதையாய் இருந்தாலும் அது நாகரீகம் கிடையாது அண்ணா!
இது முழுக்க முழுக்க கற்பனை ....
எல்லா தளங்களிலும் பதிந்தேன் ...
சேனை எப்போதும் சரியாக செய்யும்
நான் தான் முதல் முதலில் முடிவுகள் ...
சிறப்பானவை என்று அறிவித்தேன் ...
எதேனும் குறைபாடு இருந்தால் நான் நேரே ...
சொல்வேன் எனக்கு எந்த தயக்கமும் இருக்காது ...
நன்றி
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
இது கவிதை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியது அண்ணா! எல்லா தளங்களிலும் பதிந்தால் மட்டும் போதுமா? அப்போது இது கவிதை ஆகிவிடுமா ?
இனி நல்ல கவிதை தரப்பாருங்கள் அண்ணா!
மனதில் பட்டதை சொன்னேன். தவறிருந்தால் பொருத்தருள்க
இனி நல்ல கவிதை தரப்பாருங்கள் அண்ணா!
மனதில் பட்டதை சொன்னேன். தவறிருந்தால் பொருத்தருள்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
அண்மையில் 3 நாட்களுக்கு முன் என் அருகில் ஒரு இளைஞன பஸ்ஸில் பயணம் செய்தான் . சுமார் 500 கிலோமீறர் பயணம் ...சுறா wrote:இது கவிதை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியது அண்ணா! எல்லா தளங்களிலும் பதிந்தால் மட்டும் போதுமா? அப்போது இது கவிதை ஆகிவிடுமா ?
இனி நல்ல கவிதை தரப்பாருங்கள் அண்ணா!
மனதில் பட்டதை சொன்னேன். தவறிருந்தால் பொருத்தருள்க
செய்வேன் வாரம் ஒருமுறை . அப்போது அந்த இளைனனோடு
கிடைத்த உரையாடலில் கிடைத்த சம்பவம் . இங்கு தேசிய போட்டி
நடக்கும் இதற்கு கிராம புறத்தில் இருந்து வந்து நகர புறத்தில் பங்கு கொள்ளும் வீரர்களின் வேதனை நிகழ்வு இது ...
கவிதையை
உரை நடைமுறையிலும் எழுதலாம் . என்ற பாணியில் எழுதினேன்
கேள்வி பதில் முறையிலும் எழுதலாம் .அந்த பாணியில் எழுதினேன்
மிக்க நன்றி
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
கவிப்புயல் இனியவன்
1.அண்மையில் 3 நாட்களுக்கு முன் என் அருகில் ஒரு இளைஞன பஸ்ஸில் பயணம் செய்தான் . சுமார் 500 கிலோமீறர் பயணம் ... செய்வேன் வாரம் ஒருமுறை . அப்போது அந்த இளைனனோடு கிடைத்த உரையாடலில் கிடைத்த சம்பவம் . இங்கு தேசிய போட்டி நடக்கும் இதற்கு கிராம புறத்தில் இருந்து வந்து நகர புறத்தில் பங்கு கொள்ளும் வீரர்களின் வேதனை நிகழ்வு இது ...
கவிப்புயல் இனியவன்
2. இது முழுக்க முழுக்க கற்பனை .... எல்லா தளங்களிலும் பதிந்தேன் ...
இவை இரண்டில் எது சரி.. இது உங்கள் கற்பனையில் உதித்ததா? அல்லது உரையாடலில் கிடைத்த கருவா?
உங்கள் இரண்டு பின்னூட்டங்களும் முரண்படுகிறதே??
1.அண்மையில் 3 நாட்களுக்கு முன் என் அருகில் ஒரு இளைஞன பஸ்ஸில் பயணம் செய்தான் . சுமார் 500 கிலோமீறர் பயணம் ... செய்வேன் வாரம் ஒருமுறை . அப்போது அந்த இளைனனோடு கிடைத்த உரையாடலில் கிடைத்த சம்பவம் . இங்கு தேசிய போட்டி நடக்கும் இதற்கு கிராம புறத்தில் இருந்து வந்து நகர புறத்தில் பங்கு கொள்ளும் வீரர்களின் வேதனை நிகழ்வு இது ...
கவிப்புயல் இனியவன்
2. இது முழுக்க முழுக்க கற்பனை .... எல்லா தளங்களிலும் பதிந்தேன் ...
இவை இரண்டில் எது சரி.. இது உங்கள் கற்பனையில் உதித்ததா? அல்லது உரையாடலில் கிடைத்த கருவா?
உங்கள் இரண்டு பின்னூட்டங்களும் முரண்படுகிறதே??
Last edited by சுறா on Fri 24 Apr 2015 - 14:06; edited 1 time in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
சுறா wrote:கவிப்புயல் இனியவன்
1.அண்மையில் 3 நாட்களுக்கு முன் என் அருகில் ஒரு இளைஞன பஸ்ஸில் பயணம் செய்தான் . சுமார் 500 கிலோமீறர் பயணம் ... செய்வேன் வாரம் ஒருமுறை . அப்போது அந்த இளைனனோடு கிடைத்த உரையாடலில் கிடைத்த சம்பவம் . இங்கு தேசிய போட்டி நடக்கும் இதற்கு கிராம புறத்தில் இருந்து வந்து நகர புறத்தில் பங்கு கொள்ளும் வீரர்களின் வேதனை நிகழ்வு இது ...
கவிப்புயல் இனியவன்
2. இது முழுக்க முழுக்க கற்பனை .... எல்லா தளங்களிலும் பதிந்தேன் ...
இவை இரண்டில் எது சரி.. இது உங்கள் கற்பனையில் உதித்ததா? அல்லது உரையாடலில் கிடைத்த கருவா?
உங்கள் இரண்டு பின்னூட்டங்களும் முரண்படுகிறதே??
இவை இரண்டில் எது சரி.. இது உங்கள் கற்பனையில் உதித்ததா? அல்லது உரையாடலில் கிடைத்த கருவா?
உங்கள் இரண்டு பின்னூட்டங்களும் முரண்படுகிறதே??
annaa ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
ஒரே குழப்பமாக உள்ளதே இருந்தும் நான் இதை ஒரு கவிதையாகவே பார்க்கிறேன்
காரணம் நமது போட்டிதான் இனிதே நடந்து சிறப்பாக முடிந்தது தீர்ப்பும் அருமைாக இருந்தது அனைவருக்கும் நன்றி
காரணம் நமது போட்டிதான் இனிதே நடந்து சிறப்பாக முடிந்தது தீர்ப்பும் அருமைாக இருந்தது அனைவருக்கும் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
நண்பன் wrote:ஒரே குழப்பமாக உள்ளதே இருந்தும் நான் இதை ஒரு கவிதையாகவே பார்க்கிறேன்
காரணம் நமது போட்டிதான் இனிதே நடந்து சிறப்பாக முடிந்தது தீர்ப்பும் அருமைாக இருந்தது அனைவருக்கும் நன்றி
கவிதையாக பார்த்தாலும் ஐயா சொல்லும் கருத்துக்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்படுகிறது. அதுதான் பிரச்சனை அதனால் எதையோ நினைத்து எதற்காகவே எழுதியது போல் தெரிகிறது நண்பா.புரிதலுக்க நன்றி .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
அவர் என்ன நோக்கில் எழுதி இருந்தாலும் அதைக்குறித்து இதனால், அதனால், எதனால் எழுதி இருப்பார் என விமர்சிப்பது... அதிவும் ஏற்கனவே நடந்த போட்டியுடன் ஒப்பிட்டு விமர்சிப்பது சரியல்ல என்பது என் கருத்து.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
கவிப்புயல் இனியவன் wrote:நன்கு விபரம் தெரிந்த வயது .....
விடிந்தால் மாவட்ட விளையாட்டு ...
பலநாள் பயிற்சி எடுத்த ஓட்டவீரன் ...
பலருடன் போட்டிபோடும் ....
மெய்வல்லுனர் ஓட்டப்போட்டி .....!!!
நாள் முழுவதும் கற்பனையில் ....
முதலிடத்தை பிடித்ததாய் ....
கனவும் வேறு வந்துதுலைத்தது.....
திடீரென திடுக்கிட்டு எழுந்து .....
மீண்டும் நித்திரையின்றி தவிர்ப்பு ....!!!
ஆரம்பமானது ஓட்டப்போட்டி .....
மைதானம் வானை தொடும் வரை ...
கரகோஷம் நான் வெற்றிபெற ...
முகம்தெரியாதவர்கூட கத்தும் ....
என் பெயர் ஓடினேன் ஒடினேன் ....!!!
எல்லை கோட்டை நெருங்கும் ....
ஒருசில நொடியில் யார் முதலிடம் ....
யார்...? இரண்டாம் இடம் ...?
முடிவை தெரிவிக்க தடுமாறும் ....
நடுவரின் பரிதாப நிலை .....!!!
நடைபெற்றது என்ன ஒலிம்பிக்கா ...?
நொடிகணக்கில் நேரத்தை கணிக்க ...
கண் பார்வையும் மனசாட்சியும் ....
தீர்ப்பின் நீதிபதி - அறிவித்தார்கள் ...
நான் இரண்டாம் இடமாம் .....!!!
நானும் பொறுப்பாசிரியரும்....
இயன்றவரை போராடினோம் .....
முதலவாது வந்தமாணவன்.....
முதன்மையானவரின் மகனாம் ....
தவிர்க்கமுடியாமல் நடுவரின் தீர்ப்பு ....!!!
நடுவரின் தீர்ப்பே இறுதியானது ....!
இன்றுவரை முள்ளாய் குற்றிக்கொண்டே ....
இருக்கும் தீர்ப்பு - நடுவர்கள் நடுநிலை ...
தவறினால் வாழ்நாள் முழுதும் ....
போட்டிகள் என்பது கசப்புதான் ....!!!
பொதுவாக இவ்வுலகில் நடைமுறை இதுவென்பது நம் அனைவர் வாழ்விலும் உணர்ந்திருக்க கூடிய ஒன்று தான்.
நீங்கள் சொல்ல வந்த கருத்து மிகச்சரியானது தான் இனியவன் சார்.
எனினும் வார்த்தைகளை உடைத்து உடைத்து எழுதி அதை கவிதை என சொல்வதை விட சிறிய கதையாக எழுதி இருந்தால் நன்றாக வந்திருக்கும்.
நீங்கள் சொன்ன பேருந்து பயணம் அனுபவமாகவே எழுதி இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். அதிகம் பயணம் செய்பவராய் இருப்பதால் பயணத்தில் நீங்கள் காண்பதைம் கேட்பதையும் கூட எழுதுங்கள் சார். நான் கண்டதும் கேட்டதும் என தலைப்பிட்டு கூட எழுதலாம்.
புரிதலுக்கு நன்றி இனியவன் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
Nisha wrote:அவர் என்ன நோக்கில் எழுதி இருந்தாலும் அதைக்குறித்து இதனால், அதனால், எதனால் எழுதி இருப்பார் என விமர்சிப்பது... அதிவும் ஏற்கனவே நடந்த போட்டியுடன் ஒப்பிட்டு விமர்சிப்பது சரியல்ல என்பது என் கருத்து.
தப்பு சொல்லவில்லை மேடம் கேள்விக்கு கொடுத்த பதில் சற்று முரண்பட்டு காணப்பட்டது அதனால் வந்த குழப்பம். அதில் எது சரி என்று வினவப்பட்டது வேறு ஒன்றுமில்லை புரிதலுக்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
*சம்ஸ் wrote:Nisha wrote:அவர் என்ன நோக்கில் எழுதி இருந்தாலும் அதைக்குறித்து இதனால், அதனால், எதனால் எழுதி இருப்பார் என விமர்சிப்பது... அதிவும் ஏற்கனவே நடந்த போட்டியுடன் ஒப்பிட்டு விமர்சிப்பது சரியல்ல என்பது என் கருத்து.
தப்பு சொல்லவில்லை மேடம் கேள்விக்கு கொடுத்த பதில் சற்று முரண்பட்டு காணப்பட்டது அதனால் வந்த குழப்பம். அதில் எது சரி என்று வினவப்பட்டது வேறு ஒன்றுமில்லை புரிதலுக்கு நன்றி.
நான் அதை பெரிது படுத்த வில்லை நமது தளத்தில் நடத்தப்பட்ட போட்டி மிகவும் அருமையான முறையில் சுறா அண்ணன் நடத்தி முடித்தார் அழகாகவும் சிறப்பாகவும் நடந்து முடிந்தது போட்டி எந்தக்குறையும் ஒரு அணு அளவுகூட குறை இருப்பதாக நான் கருத வில்லை போட்டியின் முடிவுகள் அவ்வளவு சிறப்பாக அமைந்திருந்தது எனிவே அனைவரின் புரிதலும் வித்தியாசம் பல கோணங்களில் புரியப்படும்
சுறா அண்ணன் கேட்ட கேள்விக்கு இரு கருத்துக்கள் உள்ளதால் குளம்பி விட்டார் நானும் குழம்பி விட்டேன்
மற்றும் படி வேறில்லை அனைவரின் புரிதலுக்கும் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
எனது சாதாரண கேள்விகளுக்கு அவர் சீரியஸான பதில் தந்ததால் தான் இவ்வளவும். ஹாஹா.
இது கவிதை தான் என அவர் மறுபடியும் கூறியதாலும் அவர் எதிர்பார்த்திராத பின்னூட்டம் வராததாலும் அவர் சற்றே குழம்பியிருப்பார். நான் என்றும் குழம்பியதில்லை மற்றவர்களை வேண்டுமானால் நன்கு குழப்புவேன் ஹிஹி
இது கவிதை தான் என அவர் மறுபடியும் கூறியதாலும் அவர் எதிர்பார்த்திராத பின்னூட்டம் வராததாலும் அவர் சற்றே குழம்பியிருப்பார். நான் என்றும் குழம்பியதில்லை மற்றவர்களை வேண்டுமானால் நன்கு குழப்புவேன் ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
சுறா wrote:எனது சாதாரண கேள்விகளுக்கு அவர் சீரியஸான பதில் தந்ததால் தான் இவ்வளவும். ஹாஹா.
இது கவிதை தான் என அவர் மறுபடியும் கூறியதாலும் அவர் எதிர்பார்த்திராத பின்னூட்டம் வராததாலும் அவர் சற்றே குழம்பியிருப்பார். நான் என்றும் குழம்பியதில்லை மற்றவர்களை வேண்டுமானால் நன்கு குழப்புவேன் ஹிஹி
என்னை நன்றாக குழப்பிவிட்டீர்கள் அண்ணா ஹாஹாஹா
நான் குழம்பவில்லை ஹிஹிஹி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
*சம்ஸ் wrote:சுறா wrote:எனது சாதாரண கேள்விகளுக்கு அவர் சீரியஸான பதில் தந்ததால் தான் இவ்வளவும். ஹாஹா.
இது கவிதை தான் என அவர் மறுபடியும் கூறியதாலும் அவர் எதிர்பார்த்திராத பின்னூட்டம் வராததாலும் அவர் சற்றே குழம்பியிருப்பார். நான் என்றும் குழம்பியதில்லை மற்றவர்களை வேண்டுமானால் நன்கு குழப்புவேன் ஹிஹி
என்னை நன்றாக குழப்பிவிட்டீர்கள் அண்ணா ஹாஹாஹா
நான் குழம்பவில்லை ஹிஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:எனது சாதாரண கேள்விகளுக்கு அவர் சீரியஸான பதில் தந்ததால் தான் இவ்வளவும். ஹாஹா.
இது கவிதை தான் என அவர் மறுபடியும் கூறியதாலும் அவர் எதிர்பார்த்திராத பின்னூட்டம் வராததாலும் அவர் சற்றே குழம்பியிருப்பார். நான் என்றும் குழம்பியதில்லை மற்றவர்களை வேண்டுமானால் நன்கு குழப்புவேன் ஹிஹி
என்னை நன்றாக குழப்பிவிட்டீர்கள் அண்ணா ஹாஹாஹா
நான் குழம்பவில்லை ஹிஹிஹி
என்ன நீங்கள் குழம்பி விட்டீர்களா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
சே சே நான் குழம்பவில்லை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
பின்ன எதற்காக இந்த ஓட்டம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நடுவரின் தீர்ப்பே இறுதி
இரண்டும் உண்மைசுறா wrote:கவிப்புயல் இனியவன்
1.அண்மையில் 3 நாட்களுக்கு முன் என் அருகில் ஒரு இளைஞன பஸ்ஸில் பயணம் செய்தான் . சுமார் 500 கிலோமீறர் பயணம் ... செய்வேன் வாரம் ஒருமுறை . அப்போது அந்த இளைனனோடு கிடைத்த உரையாடலில் கிடைத்த சம்பவம் . இங்கு தேசிய போட்டி நடக்கும் இதற்கு கிராம புறத்தில் இருந்து வந்து நகர புறத்தில் பங்கு கொள்ளும் வீரர்களின் வேதனை நிகழ்வு இது ...
கவிப்புயல் இனியவன்
2. இது முழுக்க முழுக்க கற்பனை .... எல்லா தளங்களிலும் பதிந்தேன் ...
இவை இரண்டில் எது சரி.. இது உங்கள் கற்பனையில் உதித்ததா? அல்லது உரையாடலில் கிடைத்த கருவா?
உங்கள் இரண்டு பின்னூட்டங்களும் முரண்படுகிறதே??
இந்த கவிதையில் போட்டியாளர் நான் என்று எழுதியது - கற்பனை
கவிதையின் கருப்பொருள் உண்மை
இந்த உரையாடலில் இன்னும் பல உண்மை இருந்தது . அதை கவிதையில் கூறமுடியாது .அரசியல்
மற்றும் இனவாதமாக போய் விடும் என்பதால் கற்பனை கலந்த உண்மையை எழுதினேன் .
இத்துடன் என் பின்னூடலை முடித்து கொள்கிறேன்
நன்றி
Similar topics
» நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்
» நேற்றைய போட்டியில் 3-வது நடுவரின் காமெடி.( கலக்கல் வீடியோ இணைப்பு)
» நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை கிடையாது - பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
» இறுதி ஆசை...
» இறுதி ஆசை ,இறுதியிலும் ஆசை
» நேற்றைய போட்டியில் 3-வது நடுவரின் காமெடி.( கலக்கல் வீடியோ இணைப்பு)
» நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை கிடையாது - பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
» இறுதி ஆசை...
» இறுதி ஆசை ,இறுதியிலும் ஆசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|