Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
"மகன் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகிறேன்" நாட்டுக்கு அழைத்து வ
3 posters
Page 1 of 1
"மகன் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகிறேன்" நாட்டுக்கு அழைத்து வ
(தூயவன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேசத்திலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டார் நாட்டுக்கு தொழிலுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பமுடியாமல் தவிக்கும் தனது மகனை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்க உதவ வேண்டும் என செல்லத்துரை தவமணி எனும் தாய் வேண்டுகோள் விடுக்கின்றார்.
மண்முனைப்பற்று பிரேதசத்திலுள்ள நல்லையா வீதி, கிரான் குளம் எனும் முகவரியில் வசிக்கும் செல்லத்துரை தவமணி என்பவரே இவ்வாறு கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும தெரிவிக்கையில்,
எனது மகன் செல்லத்துரை தவநாதன் (35), கடந்த 11.3.2011 இல் கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காக சென்றார். அவர் தொழிலுக்கு சென்று நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் அவருக்கு அங்கு சரியான தொழில் கிடைக்கவில்லை. இதனால் அவர் அங்கு மிக கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றார். இவரை நாட்டுக்கு அழைப்பதற்காக நான் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்துக்கு சென்று அங்கு எனது மகன் தொடர்பான விவரங்களை எடுத்துக் கூறினேன்.
ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. திருமணமாகாத எனது மகன், எனது திருமணமாகாத மூன்று பெண் பிள்ளைகளுக்கான வீட்டை அமைத்துக் கொள்வதற்காக வெளிநாடு சென்றார். எனக்கு தற்போது 65வயதாகின்றது. எனது கணவர் கடந்த 29 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். மிகவும் கஷ்டமான குடும்ப சூழ்நிலையைக் கொண்ட எனது குடும்பத்திலிருந்து எனது மகன் வெளிநாடு சென்றார்.
அவர் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகின்றோம். அவர் மீண்டும் நாட்டுக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றார். அதனால் எனது மகனை நாட்டுக்கு அழைக்க உதவுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று அந்த தாய் தெரிவிக்கின்றார்.
http://www.battinaadham.com/2015/05/blog-post_74.html
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேசத்திலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டார் நாட்டுக்கு தொழிலுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பமுடியாமல் தவிக்கும் தனது மகனை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்க உதவ வேண்டும் என செல்லத்துரை தவமணி எனும் தாய் வேண்டுகோள் விடுக்கின்றார்.
மண்முனைப்பற்று பிரேதசத்திலுள்ள நல்லையா வீதி, கிரான் குளம் எனும் முகவரியில் வசிக்கும் செல்லத்துரை தவமணி என்பவரே இவ்வாறு கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும தெரிவிக்கையில்,
எனது மகன் செல்லத்துரை தவநாதன் (35), கடந்த 11.3.2011 இல் கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காக சென்றார். அவர் தொழிலுக்கு சென்று நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் அவருக்கு அங்கு சரியான தொழில் கிடைக்கவில்லை. இதனால் அவர் அங்கு மிக கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றார். இவரை நாட்டுக்கு அழைப்பதற்காக நான் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்துக்கு சென்று அங்கு எனது மகன் தொடர்பான விவரங்களை எடுத்துக் கூறினேன்.
ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. திருமணமாகாத எனது மகன், எனது திருமணமாகாத மூன்று பெண் பிள்ளைகளுக்கான வீட்டை அமைத்துக் கொள்வதற்காக வெளிநாடு சென்றார். எனக்கு தற்போது 65வயதாகின்றது. எனது கணவர் கடந்த 29 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். மிகவும் கஷ்டமான குடும்ப சூழ்நிலையைக் கொண்ட எனது குடும்பத்திலிருந்து எனது மகன் வெளிநாடு சென்றார்.
அவர் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகின்றோம். அவர் மீண்டும் நாட்டுக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றார். அதனால் எனது மகனை நாட்டுக்கு அழைக்க உதவுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று அந்த தாய் தெரிவிக்கின்றார்.
http://www.battinaadham.com/2015/05/blog-post_74.html
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "மகன் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகிறேன்" நாட்டுக்கு அழைத்து வ
மிகவும் வருத்தமான செய்தி இன்னும் இது போன்று நிறைய சங்கடங்கள் இங்கு உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "மகன் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகிறேன்" நாட்டுக்கு அழைத்து வ
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த தாயின் கண்ணீரை துடைப்பதுடன் செல்லத்துரை தவநாதன் அவருக்கும் நல்ல வழிகாட்டவேண்டும்.நல்லது நடக்க இறைவனை வேண்டுவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கட்டாரில் நேபாள் நாட்டு வாலிபன் தூக்கில் தொங்கி தற்கொலை
» பிடல் கேஸ்ட்ரோ மகன் தற்கொலை
» என் மகன் மக்காக போய்விடுவானோ, என்று பயமா இதப்படிங்க..
» சீரழித்தவனையே திருமணம் செய் என்று வற்புறுத்தியதால் சிறுமி தற்கொலை
» தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினால், விவாகரத்து கோரலாம்
» பிடல் கேஸ்ட்ரோ மகன் தற்கொலை
» என் மகன் மக்காக போய்விடுவானோ, என்று பயமா இதப்படிங்க..
» சீரழித்தவனையே திருமணம் செய் என்று வற்புறுத்தியதால் சிறுமி தற்கொலை
» தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினால், விவாகரத்து கோரலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|