Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
4 posters
Page 1 of 1
கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
கட்டாரின் செகெலியா எனும் பகுதியில் 350 இலங்கை பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளன.
கட்டாரிலுள்ள துப்புரவு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்பிலேயே தீ பரவியுள்ளது.
இதன் காரணமாக தாம் தம்முடைய உடைமைகள் அனைத்தையும் இழந்து, உணவு உறைவிடமற்ற நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்தனர்.
அதிகாரிகள் இதுபற்றி கவனம் செலுத்தி தமக்கான நிவாரணங்களை வழங்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை நியூஸ்பெஸ்ட் தொடர்புகொண்டு வினவியபோது, தீவிபத்து தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
http://newsfirst.lk
கட்டாரிலுள்ள துப்புரவு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்பிலேயே தீ பரவியுள்ளது.
இதன் காரணமாக தாம் தம்முடைய உடைமைகள் அனைத்தையும் இழந்து, உணவு உறைவிடமற்ற நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்தனர்.
அதிகாரிகள் இதுபற்றி கவனம் செலுத்தி தமக்கான நிவாரணங்களை வழங்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை நியூஸ்பெஸ்ட் தொடர்புகொண்டு வினவியபோது, தீவிபத்து தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
http://newsfirst.lk
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
இது எப்ப நடந்தது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
இல்லாதவரிடம் இருந்து அனைத்து எடுக்கப்படுவது வேதனையளிக்கிறது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
*சம்ஸ் wrote:இது எப்ப நடந்தது
Homes of Sri Lankan expatriates destroyed by fire in Qatar
May 09, 2015http://newsfirst.lk/english/2015/05/homes-of-sri-lankan-expatriates-destroyed-by-fire-in-qatar/93789
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
n a Qatar 05.08.2015 Friday Morning As Sayliyah, Ad Dawḩah, Qatar -Qatar - Gate No 20 *
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
In a Qatar 08/05/2015 Friday MorningIn a Qatar 08/05/2015 Friday Morning As Sayliyah, Ad Dawḩah, Qatar -Qatar - Gate No 20*Entertainment's _Page__Not Only fOr ____ █▓░ Like, Comment & share ! Qatar Living Lankan's____**________**________**_______**__
Posted by Qatar Living Lankan's on Samstag, 9. Mai 2015
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
சுறா wrote:இல்லாதவரிடம் இருந்து அனைத்து எடுக்கப்படுவது வேதனையளிக்கிறது.
மிகவும் மன வருத்தமாக உள்ளது உதவிகள் செய்ய முடியாத நிலையில் உள்ளேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
அவர்கள் வேலை செய்த கம்பெனிகளே உதவி செய்யாதா? அவர்களுக்கான் உண்வு , உறைவிட வசதி கம்பெனி தானே செய்து தரணும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
அவசரமாக பகிரவும் உங்களால் உதவ முடியா விட்டாலும் செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள் )
கட்டாரின் ஸைலியா பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கேம்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு
கிட்டத்தட்ட 300 இலங்கயைர்களும் 100 நேபாலிகளும் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து நிற்கின்றனர்.
அவர்களுக்கு தற்போது அவசரமாய் கீழே குறிப்பிடப் பட்டுள்ள பொருட்களின் தேவையில் உள்ளனர்.
உணவு நீர் பற்பசை பிரஷ் சர்ட் சரம் டீசர்ட் சவர்க்காரம் தலையணை
பெட்ஷீட்
இவற்றை வழங்குவதற்கு விரும்பும் சகோதரர்கள் கீழே உள்ள கொமியுனிட்டி வெல்பெயார்
போரம் அங்கத்தவர்களை தொடர்புகொள்ளவும்.
பணமாகவோ பொருளாகவோ பெற்றுக்கொள்ளப்படும்
தாரிக் 55984958
அக்ரம் 55983589
ஹாஸிம் ஹம்ஸா 55839051
முபஷ்ஷிர் 66021132
காமில் 70358701
ரிஸ்வி முஹம்மட் 55713710
அன்ஸார் மௌலவி
55421003
Urgent appeal
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
Huge fire in Sailiya - Qatar nearly 300 Sri Lankans and 100 Nepalis are affected. People have been relocated to street no 38.
Currently They are in need of below things.
Food
Water
Toothpaste
Brush
Soap
Dress (Sarong, shirt, T shirt, vest)
Bed sheets
Pillow
Please contact any of the community welfare Forum member below to give your support
Tharik 55984958
Akram 55983589
Hazim Hamza 55839051
Mubashshir 66021132
Kamil 70358701
Rizvi mohamed 55713710
Ansar moulavi 55421003
Note: you can help through either things or money
—
http://www.eravurnews.com/2015/05/blog-post_9.html?spref=fb
கட்டாரின் ஸைலியா பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கேம்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு
கிட்டத்தட்ட 300 இலங்கயைர்களும் 100 நேபாலிகளும் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து நிற்கின்றனர்.
அவர்களுக்கு தற்போது அவசரமாய் கீழே குறிப்பிடப் பட்டுள்ள பொருட்களின் தேவையில் உள்ளனர்.
உணவு நீர் பற்பசை பிரஷ் சர்ட் சரம் டீசர்ட் சவர்க்காரம் தலையணை
பெட்ஷீட்
இவற்றை வழங்குவதற்கு விரும்பும் சகோதரர்கள் கீழே உள்ள கொமியுனிட்டி வெல்பெயார்
போரம் அங்கத்தவர்களை தொடர்புகொள்ளவும்.
பணமாகவோ பொருளாகவோ பெற்றுக்கொள்ளப்படும்
தாரிக் 55984958
அக்ரம் 55983589
ஹாஸிம் ஹம்ஸா 55839051
முபஷ்ஷிர் 66021132
காமில் 70358701
ரிஸ்வி முஹம்மட் 55713710
அன்ஸார் மௌலவி
55421003
Urgent appeal
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
Huge fire in Sailiya - Qatar nearly 300 Sri Lankans and 100 Nepalis are affected. People have been relocated to street no 38.
Currently They are in need of below things.
Food
Water
Toothpaste
Brush
Soap
Dress (Sarong, shirt, T shirt, vest)
Bed sheets
Pillow
Please contact any of the community welfare Forum member below to give your support
Tharik 55984958
Akram 55983589
Hazim Hamza 55839051
Mubashshir 66021132
Kamil 70358701
Rizvi mohamed 55713710
Ansar moulavi 55421003
Note: you can help through either things or money
—
http://www.eravurnews.com/2015/05/blog-post_9.html?spref=fb
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
» சேனை உறவுகளின் குடியிருப்புகள்
» யாழ். நூலகம் தீக்கிரை: இன்று 34வது வருட நினைவு
» மாத்தறையில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுஇடம் சிங்களவர்களால் தீக்கிரை
» கனடா உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை!
» சேனை உறவுகளின் குடியிருப்புகள்
» யாழ். நூலகம் தீக்கிரை: இன்று 34வது வருட நினைவு
» மாத்தறையில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுஇடம் சிங்களவர்களால் தீக்கிரை
» கனடா உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|