சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Khan11

கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

2 posters

Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 18:21

காதல் ஒரு வழி பாதை புரிந்து கொள் 
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!!!

-----

உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!!

-----

உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!!!

------

+

கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 18:29

அன்று வேப்பெண்ணெய் தந்தாள் இனித்தது ....
இன்று கற்கண்டு தந்தாள் கசக்கிறது ....!!!

-----

காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 18:53

காதலித்துப்பார் ஆரம்பத்தில் சிரிப்பாய் ....
என்னைப்போல்  ஒரு நாள் அழுவாய் ....!!!

@@@

இதமாக இருந்த இதயத்தை ....
இதய சோலையாக மாற்றும் காதல் ...!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by நண்பன் Mon 16 Nov 2015 - 19:09

அனைத்தும் அருமை
காதலித்துப்பார்
ஆரம்பத்தில் சிரிப்பாய்
இறுதியில் அழுவாய்
ஹா ஹா
எங்கயோ டச்சாவுதுல்ல
அருமை அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 19:13

மீன் தொட்டியில் இருக்கும் மீனைப்போல் ....
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் காதலால் ...!!!

@@@

நீ என் காதல் பூவா...? முள்ளா ..?
உண்மை காதல் உண்மை சொல்லும் ....!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 19:14

நண்பன் wrote:அனைத்தும் அருமை
காதலித்துப்பார்
ஆரம்பத்தில் சிரிப்பாய்
இறுதியில் அழுவாய்
ஹா ஹா
எங்கயோ டச்சாவுதுல்ல
அருமை அருமை

முத்தம் முத்தம் அழுகை அழுகை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by நண்பன் Mon 16 Nov 2015 - 19:17

மீன் தொட்டியில் இருக்கும் மீனைப்போல் ....
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் காதலால் ...!


அடியேனும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by நண்பன் Mon 16 Nov 2015 - 19:21

கவிப்புயல் இனியவன் wrote:அன்று வேப்பெண்ணெய் தந்தாள் இனித்தது ....
இன்று கற்கண்டு தந்தாள் கசக்கிறது ....!!!

-----

காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்

நீ பேசும் நேரத்தில் கற்கண்டு கசக்கும்
சில காதலர்களுக்கு பொருந்தும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 19:38

என்னை சுற்றி அடைக்க பட்ட முள் வேலி நீ ...!!!
உன்னை சுற்றி வரையப்பட்ட வட்டம் நான் ...!!!

$$$

காதல் ஒரு மாதுவால் வரும் மது....!!!
கவிதை மாதுவால் வந்த வலி ....!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 19:40

நண்பன் wrote:மீன் தொட்டியில் இருக்கும் மீனைப்போல் ....
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் காதலால் ...!


அடியேனும்
சுற்றி முடிசுத்தா 
இன்னும் சுற்றுதா...?
மனம் ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 19:47

என்னை சுற்றி அடைக்க பட்ட முள் வேலி நீ ...!!!
உன்னை சுற்றி வரையப்பட்ட வட்டம் நான் ...!!!

$$$

காதல் ஒரு மாதுவால் வரும் மது....!!!
கவிதை மாதுவால் வந்த வலி ....!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 19:57

இதயத்தில் வருவது முக்கியம் இல்லை ..
இதயமாக இருப்பதே முக்கியம் .....!!!

###

காதலில் சின்ன சண்டை இன்பம்....
சின்ன சந்தோகம் காதலில் துன்பம் ...!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Nov 2015 - 20:40

காதலரின் பயிற்சி களம் நிலகண்ணாடி.....
காதலரின் முயற்சி களம் முக கண்ணாடி ...!!!

@@@

காதலித்துப்பார் பகலில் நிலாதெரியும்..
காதலில் தோற்றுப்பார் இதயத்தில் சூரியன் எரியும் ....!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 15:03

உனக்காக இருக்கவா ....?
உனக்காக இறக்கவா - உன் முடிவு ...!!!

@@

காதல் இருவழியில் இன்பத்தை தந்து ....
ஒரு வழியில் துன்பத்தை தருகிறது ....!!!

@@

காதலில் நினைவுகள் முற்கள் ....
கனவுகள் மலர்கள் ....!!!

@@

இரு வலியை சுமக்கும் இதயத்தில் ....
ஒரு வலியை எப்போது சுமப்பாய் ...?

@@

உன்னை இழந்த பின்னரே புரிந்தது ....
இழப்பின் வழியும் வலியும்....!!!


+
கவிப்புயல் இனியவன் 
இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 10:10

மழை - இரண்டு வரிக்கவிதை
--------

வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!

|||||||

வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை 
வானம் கதறி அழுதாள் - அடைமழை 

||||||||

பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம் 
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம் 

|||||||

விவசாயியின் நண்பன் - மழை 
வியாபாரியின் எதிரி -மழை 

||||||

மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழை நனைவும் அகழாது....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by நண்பன் Tue 15 Dec 2015 - 10:14

மொத்தமும் அருமை அதிலும் மழை சூப்பரோ சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 11:16

நண்பன் wrote:மொத்தமும் அருமை  அதிலும் மழை சூப்பரோ சூப்பர்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Feb 2016 - 13:17

பூவும் அழகு அவளும் அழகு ....
பூ உதிரும் அவள் உருக்குவாள்....!!!

+
@@@

காதலின் சவக்குழி அவளின் ....
சிரிப்பின் கன்னக்குழி .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Feb 2016 - 13:35

என் உதடுகள் உச்சரிக்கும் இருசொல் .....
ஒன்று உன் பெயர் மற்றையதும் நம் காதல்  ...!!!
+
@@@
+
உன்னை மாற என்னை நினை .....
காதலின் தத்துவம் இதுதான் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
இரு வரிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 2 Aug 2016 - 16:39

போலியாக  காதலிப்பதை விடு ...
நிஜமாக என்னை ஏமாற்றிவிடு ...!!!

^
இருவரி கவிதை 
கவிப்புயல் இனியவன் 

***

அடக்கமில்லாத காதல் அடங்கிவிடும் ...
அடக்கமான காதல் அடர்ந்திருக்கும் ...!!!

^
இருவரி கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum