Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!by rammalar Today at 5:00
» கடவுள் அதிபுத்திசாலி
by rammalar Today at 4:40
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon 20 May 2024 - 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39
பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது.
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது.
[img][/img]
--
பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும்
கவர்ச்சிகரமானது. சிறந்தது. - காண்டேகர்
-
ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து
விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது.
- ஸ்டேட்ஸ்மென்
-
தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு
பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும். - எமர்சன்
-
சோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான
விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும்
தோல்வி என்பது இல்லை. - டென்னிசன்
-
கெட்டவனுடைய மனோதைரியம் அவனையே அழித்துவிடும்.
-கோல்ரிட்ஜ்
-
சட்டங்களும் விதிகளும் மனிதனுக்காகவே யொழிய மனிதன்
அவற்றிற்காக வன்று!
-சுவாமி இராமதீர்த்தா.
-
முட்டாள்களின் நாட்டில் கயவர்கள்தான் செல்வந்தர்கள்
-வின்ஸ்டன் சர்ச்சில்
-
அனுமதி பெற்ற மதுபான இடங்கள் ஆசைகாட்டி அழைத்துக்
கொண்டிருக்கும் வரையில் சமூக ஊழியர்கள் பயன் அளிக்கத்தக்க
விதத்தில் பணியாற்ற முடியாது.
– காந்தியடிகள்
-
மனிதன் தனக்கு அநியாயம் இழைக்கும் முழு உலகத்தையும்
எதிர்த்து நிற்க முடியும். ஆனால்,தான் அநியாயமாக நடத்தும்
ஒருவனின் எதிரில் நிமிர்ந்து நிற்கவே முடியாது.
-வ.ஸ.காண்டேகர்.
-
--
பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும்
கவர்ச்சிகரமானது. சிறந்தது. - காண்டேகர்
-
ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து
விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது.
- ஸ்டேட்ஸ்மென்
-
தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு
பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும். - எமர்சன்
-
சோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான
விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும்
தோல்வி என்பது இல்லை. - டென்னிசன்
-
கெட்டவனுடைய மனோதைரியம் அவனையே அழித்துவிடும்.
-கோல்ரிட்ஜ்
-
சட்டங்களும் விதிகளும் மனிதனுக்காகவே யொழிய மனிதன்
அவற்றிற்காக வன்று!
-சுவாமி இராமதீர்த்தா.
-
முட்டாள்களின் நாட்டில் கயவர்கள்தான் செல்வந்தர்கள்
-வின்ஸ்டன் சர்ச்சில்
-
அனுமதி பெற்ற மதுபான இடங்கள் ஆசைகாட்டி அழைத்துக்
கொண்டிருக்கும் வரையில் சமூக ஊழியர்கள் பயன் அளிக்கத்தக்க
விதத்தில் பணியாற்ற முடியாது.
– காந்தியடிகள்
-
மனிதன் தனக்கு அநியாயம் இழைக்கும் முழு உலகத்தையும்
எதிர்த்து நிற்க முடியும். ஆனால்,தான் அநியாயமாக நடத்தும்
ஒருவனின் எதிரில் நிமிர்ந்து நிற்கவே முடியாது.
-வ.ஸ.காண்டேகர்.
-
Last edited by rammalar on Sat 5 Dec 2015 - 16:38; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24229
மதிப்பீடுகள் : 1186
Re: பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது.
அனைத்தும் அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|