Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
பள்ளி செல்லாத கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது
Page 1 of 1
பள்ளி செல்லாத கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது
-
புதுடில்லி :
மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள
ஒடிசா மாநில கவிஞர் ஹல்தார் நாக் என்பவருக்கு
பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
–
ஒடிசா மாநிலம் பல்காரா மாவட்டத்தில் ஹல்தார்
நாக்(66) பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த
இவர் இளம் வயதில் தந்தையை இழந்ததால்
குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வந்தது.
–
வறுமை காரணமாக மூன்றாம் வகுப்புடன் பள்ளிப்
படிப்பை நிறுத்தினார். பள்ளியில் 16 ஆண்டுகள்
சமையல் வேலை பார்த்துள்ளார். பின் ஆயிரம் ரூபாய்
கடன் வாங்கி, பள்ளி மாணவர்களுக்காக தின்பண்டங்கள்
கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
–
அப்போது ‘தோடோ பார்க்கச்’ எனும் தனது முதல் கவிதை
தொகுப்பை வெளியிட்டார். பின்னர் கொஸ்லி மொழியில்
இயற்கை, மதம், சமூகம், புராணம் உள்ளிட்டவை
தொடர்பாக ஏராளமான கவிதைகள், கதைகளை எழுதி
வருகிறார்.
–
தொடக்கத்தில் நாட்டுப்புற கதைகளை எழுதிய இவர்
20 காவியங்களை இயற்றியுள்ளார்.
–
சம்பல்பூர் பல்கலைகழகம் ஹல்தாரின் கவிதைகளை
பாடத்திட்டத்தில் சேர்த்து அவருக்கு சிறப்பளித்துள்ளது.
மேலும் அவருடைய ‘ஹல்தார் கிரந்தபலி- 2 ‘ என்ற
கவிதை தொகுப்பை விரைவில் வெளியிட உள்ளது.
–
இவரின் கவிதைகள், காவியங்களை ஆராய்ந்து
5 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
–
இவர் தனது படைப்புகள் வழியாக மனித மாண்புகளை
மையப்படுத்தி சமூக மாற்றத்தை வலியுறுத்தி வருகிறார்.
ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலத்தில் இவரது கவிதைகளுக்கு
ரசிகர்கள் ஏராளம்.
–
இளம் கவிஞர்கள் இவரின் எழுத்து நடையை பின்பற்றி
பல நல்ல படைப்புகளை இயற்றி வருகின்றனர்.
இவருடைய வாழ்க்கையை பி.பி.சி., நிறுவனம் ஆவணப்
படமாக எடுத்துள்ளது.
–
இவரின் பணியை சிறப்பிக்கும் விதமாக இந்திய அரசு
கடந்த வாரம் இலக்கியத்திற்கான பத்மஸ்ரீ விருதை வழங்கி
கவுரவித்துள்ளது.
–
——————————–
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா
» பத்மஸ்ரீ பட்டம்
» செல்லாத நோட்டுகள் எவ்வளவு?
» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
» பள்ளி செல்ல வா பாப்பா
» பத்மஸ்ரீ பட்டம்
» செல்லாத நோட்டுகள் எவ்வளவு?
» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
» பள்ளி செல்ல வா பாப்பா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|