Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
Page 1 of 1
கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
உனக்கு என்ன கவலை ....
இருந்தாலும் தோள் மீது ....
சார்ந்துகொள் .....
என்னை கேட்காமலே ....
தோள் மீது சாய்ந்துகொள் ....!!!
என் தோள் உன் ....
இதய சுமையை இறக்கும் ....
இதய சுமையை தாங்கும் ....
சுமைதாங்கியாய் இருந்தால் ....
உயிர் உள்ளவரை உன்னை
தாங்குவேன் .....!!!
நான் உன் உயிர் நட்பு .....
உன் அத்துனை சுமைகளையும் ....
என்னிடம் கொட்டிவிடு ....
உன் முகத்தில் சிரிப்பையே....
பார்க்க வேண்டும் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை 01
இருந்தாலும் தோள் மீது ....
சார்ந்துகொள் .....
என்னை கேட்காமலே ....
தோள் மீது சாய்ந்துகொள் ....!!!
என் தோள் உன் ....
இதய சுமையை இறக்கும் ....
இதய சுமையை தாங்கும் ....
சுமைதாங்கியாய் இருந்தால் ....
உயிர் உள்ளவரை உன்னை
தாங்குவேன் .....!!!
நான் உன் உயிர் நட்பு .....
உன் அத்துனை சுமைகளையும் ....
என்னிடம் கொட்டிவிடு ....
உன் முகத்தில் சிரிப்பையே....
பார்க்க வேண்டும் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை 01
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
எப்போதோ ....
எவனே நட்பில் செய்த ....
துரோகத்துக்காக .....
எல்லா நட்பையும் ....
ஒதுக்கிவிடாதே .....!!!
இந்த உலகில் உண்மை ....
நட்பை அள்ளி வழங்க ....
உயிரையே தரவிருக்கும் ....
உன்னத நட்பு நிறைய ....
காத்திருக்கிறது .....
உண்மை நட்பை இழந்து ....
உலகையே வெறுத்து விடாதே ....!!!
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
எவனே நட்பில் செய்த ....
துரோகத்துக்காக .....
எல்லா நட்பையும் ....
ஒதுக்கிவிடாதே .....!!!
இந்த உலகில் உண்மை ....
நட்பை அள்ளி வழங்க ....
உயிரையே தரவிருக்கும் ....
உன்னத நட்பு நிறைய ....
காத்திருக்கிறது .....
உண்மை நட்பை இழந்து ....
உலகையே வெறுத்து விடாதே ....!!!
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
அருகில் இருக்கும் ...
நட்பை விட தூரத்தில் ...
இருக்கும் நட்புக்கே ....
நட்பின் வலிமையையும் ...
வலியும் புரியும் .....!!!
கட்டியணைத்து ஆறுதல் ...
சொல்ல முடியாதே தவிர ....
நெஞ்சுக்குள் போட்டு ...
தன்னை வருத்தியழும் நட்பு
தூர நட்பு .....!!!
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
நட்பை விட தூரத்தில் ...
இருக்கும் நட்புக்கே ....
நட்பின் வலிமையையும் ...
வலியும் புரியும் .....!!!
கட்டியணைத்து ஆறுதல் ...
சொல்ல முடியாதே தவிர ....
நெஞ்சுக்குள் போட்டு ...
தன்னை வருத்தியழும் நட்பு
தூர நட்பு .....!!!
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
சாதி பார்க்காது
தகுதி பார்க்காது
மொழி பார்க்காது
மதம் பார்க்காது ....
தோன்றுவதுதான் ...
நட்பு .......!!!
கண்ட நொடியில்...
தோன்றுவது நட்பு.....
கண்ட இடத்தில் ....
தோன்றுவது நட்பு ....!!!
நட்பின் காவியம் ....
காலத்தால் வாழ்கிறது ....!!!
தகுதி பார்க்காது
மொழி பார்க்காது
மதம் பார்க்காது ....
தோன்றுவதுதான் ...
நட்பு .......!!!
கண்ட நொடியில்...
தோன்றுவது நட்பு.....
கண்ட இடத்தில் ....
தோன்றுவது நட்பு ....!!!
நட்பின் காவியம் ....
காலத்தால் வாழ்கிறது ....!!!
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
யார் என்ன சொன்னாலும்
பிரியமாட்டேன் என்பது
நட்பு ...!!!
யாருடைய ஏவலுக்கு....
பிரியக்கூடியது .....
காதல் ......!!!
காதலில் பிரிந்தவர்கள்
இணைந்தாலும்
கசப்பு தான் ...!!!
நட்பில் மட்டும் தான்
பிரிந்தவர்கள்
மீண்டும் இணைவது
இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!
நட்பு
என்றும் புனிதமானது
புனிதர்கள் மத்தியில் ....!!!
பிரியமாட்டேன் என்பது
நட்பு ...!!!
யாருடைய ஏவலுக்கு....
பிரியக்கூடியது .....
காதல் ......!!!
காதலில் பிரிந்தவர்கள்
இணைந்தாலும்
கசப்பு தான் ...!!!
நட்பில் மட்டும் தான்
பிரிந்தவர்கள்
மீண்டும் இணைவது
இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!
நட்பு
என்றும் புனிதமானது
புனிதர்கள் மத்தியில் ....!!!
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
நண்பா
உன் ஓர் உறவுபோதும்...!!!
நட்பு
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள் கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
உன்னைப் போல...
முத்துக்கள் கிடைக்கும்....!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
நண்பா
உன் ஓர் உறவுபோதும்...!!!
நட்பு
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள் கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
உன்னைப் போல...
முத்துக்கள் கிடைக்கும்....!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
உலகுக்கு ஒளி தரும் .....
சூரியனே.. கடமையை ....
முடித்து விட்டு .....
உறங்க சென்று விட்டது...!
என் .....
உயிருக்கு ஒளி தரும் ....
நட்பே நீ மட்டும் .....
ஏன் விழித்திருக்கிறாய்.....?
போய் கண் உறங்கு...!
உனக்காக நானும் .....
எனக்காக நீயும் ....
விடியல் நமக்காகத்தான் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
சூரியனே.. கடமையை ....
முடித்து விட்டு .....
உறங்க சென்று விட்டது...!
என் .....
உயிருக்கு ஒளி தரும் ....
நட்பே நீ மட்டும் .....
ஏன் விழித்திருக்கிறாய்.....?
போய் கண் உறங்கு...!
உனக்காக நானும் .....
எனக்காக நீயும் ....
விடியல் நமக்காகத்தான் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
அனுபவத்தால் வந்த கவி ...
********************
சில நட்பை நாம்
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்.....!!!!
சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து
கொள்ளமறுக்கிறோம்...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
********************
சில நட்பை நாம்
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்.....!!!!
சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து
கொள்ளமறுக்கிறோம்...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
தென்றல் காற்றின் சுகம் .....
அர்த்தமுள்ள கவிதை சுகம் ....
அறியாத பொருள் இதம் .....
கலையாத கனவு இன்பம் ....
இன்னும் எவ்வளவோ...
அத்தனையும் கண்டேன்....
உன் அணையாத நட்பில் ....!!!
விழுந்தவுடன் மறைந்து விட
நாம் மழைத் துளி அல்ல...
இறுதிவரை நம்முடன் .....
இருக்கும் கண்ணீர் துளி...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
அர்த்தமுள்ள கவிதை சுகம் ....
அறியாத பொருள் இதம் .....
கலையாத கனவு இன்பம் ....
இன்னும் எவ்வளவோ...
அத்தனையும் கண்டேன்....
உன் அணையாத நட்பில் ....!!!
விழுந்தவுடன் மறைந்து விட
நாம் மழைத் துளி அல்ல...
இறுதிவரை நம்முடன் .....
இருக்கும் கண்ணீர் துளி...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ......
ஒரே இடம் ..........!!!
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட ......
மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...!!!
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால்
செத்தான் சேகர் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் ....
கடைசிநாள் ...!!!
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
கவிப்புயல் இனியவன்
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ......
ஒரே இடம் ..........!!!
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட ......
மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...!!!
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால்
செத்தான் சேகர் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் ....
கடைசிநாள் ...!!!
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
கவிப்புயல் இனியவன்
Similar topics
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|