சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் Khan11

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்

2 posters

Go down

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் Empty அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்

Post by rammalar Fri 13 Jan 2017 - 5:21

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் E_1358078099
-
மஞ்சள் குளித்து, பனியில் நனைந்து பரவசப் பொங்கல் 
கொண்டாடும், நம் தமிழ்ப் பண்பாட்டு பெண்கள், கொஞ்சம் 
கொஞ்சமாய் மாறி வருகின்றனர். 


மஞ்சள் பூசிய கிராமத்து குயில்கள்... ரசாயன "கிரீம்' மோகத்தில், 
மஞ்சளை மறந்தனர். நாட்டு மருந்துக் கடைகளில், குவித்து 
வைக்கப்பட்டிருக்கும், பாரம்பரிய அடையாளங்கள் எல்லாம்... 
பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாப்பில் சென்று விட்டன. 


அரைத்த மஞ்சளை பூசாமல், "டியூப்புக்குள்' அடைத்திருக்கும், 
ரசாயன மஞ்சளுக்கு தவமிருக்கின்றனர், நமதருமைப் பெண்கள்.


இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, இளம்பெண்களின் மஞ்சள் 
பூசிய முகத்தை பார்க்க முடிந்தது. இப்போதோ... நாற்பதைத் 
தொடும் நங்கைகள் கூட, நாசூக்காய் தவிர்த்து விட்டனர். 
தலைமுறை தலைமுறையாக மஞ்சளுக்கு நன்றிக்கடன் 
பட்டுள்ளோம் என்கிறார், மதுரையைச் சேர்ந்த சுமதி.


கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ரோஜா இதழ், பாசிப்பயறு, 
பூசு மஞ்சள் (தேவைப்பட்டால்) ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, 
காயவைத்து அரைக்க வேண்டும். முகம், கை, கால்களில் பூசினால் 
தங்கமாய் மினுமினுக்கும். தோல் சுருங்காது. பருக்கள், பித்த
வெடிப்பு வராது. உடல் துர்நாற்றம் வீசாது. வெயிலின் தாக்கம் 
குறையும். எனது மகளுக்கும் மஞ்சள் பூசும் பழக்கத்தை 
கற்றுத் தந்துள்ளேன் என்கிறார், சுமதி. 


கருமைக்கு விடை சொல்லும் கஸ்தூரி மஞ்சள் எளிய முறையில் 
வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி, முகம் பொலிவு பெற 
வழிகாட்டுகிறார், மதுரை சாய்குமாரி அழகுக்கலை உரிமையாளர் 
குமாரி.
-
--------------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் Empty Re: அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்

Post by rammalar Fri 13 Jan 2017 - 5:21

* கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயறு, ரோஜா இதழ் சேர்த்து அரைத்து
 தினமும் முகத்தில் பூசினால், கருமை நிறம் மாறும்.

* பனிக் காலத்தில் எண்ணெய்ப் பசை சருமம், சாதாரணமாகி விடும். 
சாதாரண, வறண்ட சருமம் மேலும் வறண்டு காணப்படும். 

* எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன் 
தயிர் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவலாம்.

* வறண்ட, சாதாரண சருமத்திற்கு கஸ்தூரி மஞ்சள், தேன், பாதாம் 
எண்ணெய் கலந்து பூசலாம். அல்லது கஸ்தூரி மஞ்சளுடன் பாலேடு
 கலந்து பூசலாம்.

* முகம், கை, கால்களில் கருமை மாற தயிர், கடலை மாவு, எலுமிச்சை 
கலந்து பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

* ஒரு கிலோ சிகைக்காய், வெந்தயம், பாசிப்பருப்பு கால் கிலோ, 
காய்ந்த நெல்லி 100 கிராம், ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, 
கார்போக அரிசி 50 கிராம், பூந்தி கொட்டை 10 எண்ணிக்கை, 
அதிமதுரம், வெட்டி வேர் 10 கிராம். இவற்றை காயவைத்து மில்லில் 
அரைக்கலாம். 
தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் 
குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்று
விடும்.

* வறண்ட முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை 
கொதிக்க வைத்து, வடிகட்டிய தண்ணீரை, குளித்தபின் கடைசியாக 
அலசினால் முடி பளபளக்கும்.

* எண்ணெய்ப்பசை முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சை 
பிழிந்து அலசவேண்டும். இப்படிச் செய்தால் முடி உதிராது, உடையாது, 
நரையும் சில ஆண்டுகள் தள்ளிப் போகும்.
-
-----------------------------------------------
பொங்கல் மலர் 2013
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் Empty Re: அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்

Post by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

சூப்பர் அண்ணா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ராகவா sri
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 121
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் Empty Re: அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum