Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்!
–
Courtesy:Sri.KS.Ramki
—
திருசெந்தூரில் பிறந்தார் ஸ்ரீ ராமரும் ஸ்ரீ லட்சுமணரும்!
–
ராமாவதாரம் முடிய மூன்று நாள் தான் இருந்தது.
அவரை ரகசியமாக சந்தித்துப் பேச எமன் வந்திருந்தான்.
அப்போது ராமர் லட்சுமணரை அழைத்து, நாங்கள் பேசும்
சமயத்தில் யாரையும் அனுமதிக்க வேண்டாம், என்று
கட்டளையிட்டார்.
-
அந்த சமயத்தில் கோபக்காரரான துர்வாச மகரிஷி ராமரைத்
தரிசிக்க மறுத்தார். கோபம் கொண்ட மகரிஷி, என்னை
அனுமதிக்காவிட்டால் அயோத்தியே அழிந்து போக சபித்து
விடுவேன், என்று கூச்சலிட்டார்.
-
அயோத்திக்கு ஆபத்து நேருமே என்ற பயத்தில் லட்சுமணரும்
மகரிஷிக்கு வழிவிட்டார். ஆனால் கட்டளையை மீறிய தம்பி
லட்சுமணர் மீது ராமருக்கு கோபம் எழுந்தது. நீ மரமாகப் போ
என்று சபித்தார்.
-
அதைக் கேட்டதும் லட்சுமணர் கண்ணீருடன்,அண்ணா….
தங்களின் சாபத்தை எண்ணி நான் வருந்தவில்லை. தங்களுக்கு
சேவை செய்யாமல் எப்படி வாழ்வேன்? என்றார்.
-
லட்சுமணா! எல்லாம் விதிப்படியே நடக்கிறது. சீதையை
காட்டுக்கு அனுப்பிய பாவத்திற்காக நானும் பூலோகத்தில்
16 ஆண்டு அசைவின்றி தவ வாழ்வில் ஈடுபட
வேண்டியிருக்கிறது. மரமாக மாறும் நீயே எனக்கு நிழல் தரும்
பேறு பெறுவாய், என்றார்.
-
அதன்படியே, திருச்செந்துõர் அருகிலுள்ள
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாராக ராமர் அவதரித்த போது,
லட்சுமணர் புளியமரமாக நின்று சேவை செய்தார்.
-
இந்த மரத்தை தூங்காபுளி என்பர். அதாவது, இதன் இலைகள்
எப்போதும் மூடுவதே இல்லை.
லட்சுமணன் கண் இமைக்காமல் ராமரைப் பாதுகாப்பதாக
ஐதீகம்
–
————————————–
நன்றி
sathvishayam.wordpress.com/2016/05/26/
–
Courtesy:Sri.KS.Ramki
—
திருசெந்தூரில் பிறந்தார் ஸ்ரீ ராமரும் ஸ்ரீ லட்சுமணரும்!
–
ராமாவதாரம் முடிய மூன்று நாள் தான் இருந்தது.
அவரை ரகசியமாக சந்தித்துப் பேச எமன் வந்திருந்தான்.
அப்போது ராமர் லட்சுமணரை அழைத்து, நாங்கள் பேசும்
சமயத்தில் யாரையும் அனுமதிக்க வேண்டாம், என்று
கட்டளையிட்டார்.
-
அந்த சமயத்தில் கோபக்காரரான துர்வாச மகரிஷி ராமரைத்
தரிசிக்க மறுத்தார். கோபம் கொண்ட மகரிஷி, என்னை
அனுமதிக்காவிட்டால் அயோத்தியே அழிந்து போக சபித்து
விடுவேன், என்று கூச்சலிட்டார்.
-
அயோத்திக்கு ஆபத்து நேருமே என்ற பயத்தில் லட்சுமணரும்
மகரிஷிக்கு வழிவிட்டார். ஆனால் கட்டளையை மீறிய தம்பி
லட்சுமணர் மீது ராமருக்கு கோபம் எழுந்தது. நீ மரமாகப் போ
என்று சபித்தார்.
-
அதைக் கேட்டதும் லட்சுமணர் கண்ணீருடன்,அண்ணா….
தங்களின் சாபத்தை எண்ணி நான் வருந்தவில்லை. தங்களுக்கு
சேவை செய்யாமல் எப்படி வாழ்வேன்? என்றார்.
-
லட்சுமணா! எல்லாம் விதிப்படியே நடக்கிறது. சீதையை
காட்டுக்கு அனுப்பிய பாவத்திற்காக நானும் பூலோகத்தில்
16 ஆண்டு அசைவின்றி தவ வாழ்வில் ஈடுபட
வேண்டியிருக்கிறது. மரமாக மாறும் நீயே எனக்கு நிழல் தரும்
பேறு பெறுவாய், என்றார்.
-
அதன்படியே, திருச்செந்துõர் அருகிலுள்ள
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாராக ராமர் அவதரித்த போது,
லட்சுமணர் புளியமரமாக நின்று சேவை செய்தார்.
-
இந்த மரத்தை தூங்காபுளி என்பர். அதாவது, இதன் இலைகள்
எப்போதும் மூடுவதே இல்லை.
லட்சுமணன் கண் இமைக்காமல் ராமரைப் பாதுகாப்பதாக
ஐதீகம்
–
————————————–
நன்றி
sathvishayam.wordpress.com/2016/05/26/
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இப்போது எடுத்த புகைப்படத்தை பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்ற
» சிறு பாவம், பெரும் பாவம்
» அயோத்தி ராமர் அழுகிறார்
» ராமர் வழிபட்ட ஸ்படிக லிங்கம்
» தாய்லாந்தில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி துவக்கம்
» சிறு பாவம், பெரும் பாவம்
» அயோத்தி ராமர் அழுகிறார்
» ராமர் வழிபட்ட ஸ்படிக லிங்கம்
» தாய்லாந்தில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி துவக்கம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|