Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
Page 1 of 1
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த். கோப்புப்படம்
-
குடியரசுத் தலைவர் தேர்தலில்
வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் -சில தகவல்கள்
–* உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டம்
தேராபூரில், 1945-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி
விவசாயக் குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்தார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், கான்பூர் பல்கலைக்
கழகத்தில் சட்டம் பயின்றார்.
* பிறகு டெல்லி உயர் நீதி மன்றத்திலும்
உச்ச நீதிமன்றத்திலும் மொத்தம் 16 ஆண்டுகள்
வழக்கறிஞராக பணியாற்றினார்.
* வழக்கறிஞர் என்ற முறையில், தலித் மற்றும் பழங்குடியின
பெண்கள், ஏழை பெண்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு
சட்ட உதவி வழங்கி உள்ளார்.
* 1977-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த ஜனதா அரசில்
அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனிச்
செயலாளராக பணியாற்றினார். இதுதான் அவரது அரசியல்
பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.
* அதன்பிறகு பாஜவில் சேர்ந்த இவர், உத்தரபிரதேச மாநிலம்
காதம்பூர் மக்களவை தொகுதியில் கடந்த 1991-ம் ஆண்டு
போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், முன்னாள்
பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானியுடன் நெருக்கமாக
இருந்தார்.
* இதையடுத்து, உத்தர பிரதேசத்திலிருந்து 1994-ல்
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ச்சியாக 2 முறை அதாவது 2006-ம் ஆண்டு வரை
ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவை உறுப்பினராக
பணியாற்றினார்.
* அப்போது தலித் மற்றும் பழங்குடியினர் நலன், சமூக நீதி
மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் சட்டம் மற்றும்
நீதித் துறை உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற நிலைக்
குழுக்களின் உறுப்பினராக பதவி வகித்தார்.
* மேலும் பாஜகவின் தலித் மற்றும் பழங்குடியினர் பிரிவின்
தேசிய தலைவராகவும் (1998 2002) கட்சியின் தேசிய செய்தித்
தொடர்பாளராகவும் ராம்நாத் பதவி வகித்துள்ளார்.
* கல்வித் துறையிலும் இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
குறிப்பாக, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின்
(லக்னோ) நிர்வாகக் குழு உறுப் பினராகவும் கொல்கத்தா
ஐஐஎம் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பதவி
வகித்துள்ளார்.
* கடந்த 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஐ.நா.
பொதுக்குழு கூட்டத்தில், இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து
கொண்டு உரையாற்றினார்.
* மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி
அமைந்த பிறகு, 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஹார்
மாநில ஆளுநராக ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டார்.
–
————————————-
நன்றி – தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்
» சென்னை, ஆக 25- தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
» ஐகோர்ட்டு தீர்ப்பு நகல்களை மாநில மொழியில் அளிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோசனை
» ஒடிஸா’ வாக மாறியது ‘ஒரிஸா’ குடியரசுத் தலைவர் ஏற்பு
» வங்கிகள் மூலம் ஊதியம்: அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
» சென்னை, ஆக 25- தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
» ஐகோர்ட்டு தீர்ப்பு நகல்களை மாநில மொழியில் அளிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோசனை
» ஒடிஸா’ வாக மாறியது ‘ஒரிஸா’ குடியரசுத் தலைவர் ஏற்பு
» வங்கிகள் மூலம் ஊதியம்: அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|