Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
Page 1 of 1
கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
அது ஒரு அழகிய கிராமம்.. அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்..
சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது.. மேலும், இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டு இருந்தார்..
அவரின் நிலையை பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று நம் நாட்டின் னை கொடுக்கிறார்.. அந்த பரிசினை பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலாமே.. என்று கூறினார்..
இது சரியான தருணம் என்று கருதிய புலவரும்.. மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்..
மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர், அரண்மனையை அடைந்தார்..
மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்..
புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம்.._ உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்.. எனக் கூறினார்..
புலவரும், இதுபோன்ற வறுமை எப்பொழுதும் தன் குடும்பத்தை பாதிக்கக் கூடாது என்று யோசித்தார்..
பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்கப்பலகை (Chess Board) இருப்பதைப் பார்த்தார்_
அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம்.. அங்கே சதுரங்க பலகை (Chess Board) ஒன்று இருக்கிறதல்லவா.. அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின், ஒவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாக்கினால்.. அதை தக்க பரிசாக ஏற்றுக்கொள்வேன் என்று கூறினார்..
மன்னர் புலவரைப் பார்த்து நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா? என்று கேட்டார்..
-
சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது.. மேலும், இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டு இருந்தார்..
அவரின் நிலையை பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று நம் நாட்டின் னை கொடுக்கிறார்.. அந்த பரிசினை பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலாமே.. என்று கூறினார்..
இது சரியான தருணம் என்று கருதிய புலவரும்.. மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்..
மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர், அரண்மனையை அடைந்தார்..
மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்..
புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம்.._ உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்.. எனக் கூறினார்..
புலவரும், இதுபோன்ற வறுமை எப்பொழுதும் தன் குடும்பத்தை பாதிக்கக் கூடாது என்று யோசித்தார்..
பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்கப்பலகை (Chess Board) இருப்பதைப் பார்த்தார்_
அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம்.. அங்கே சதுரங்க பலகை (Chess Board) ஒன்று இருக்கிறதல்லவா.. அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின், ஒவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாக்கினால்.. அதை தக்க பரிசாக ஏற்றுக்கொள்வேன் என்று கூறினார்..
மன்னர் புலவரைப் பார்த்து நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா? என்று கேட்டார்..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்தபோது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது..
விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடானகோடிகளை தாண்டியது..
இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது..
புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறையும் உணர்ந்த அரசர் அவரிடம் மன்னிப்பு கேட்டார்..
இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது.. என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை அவரிடம் ஒப்படைக்க முடிவுசெய்தார்..
ஆனால், புலவர் இந்த ராஜ்யம் தங்களது.. ஆதலால் தாங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்..
அவரையே தனது மந்திரி சபையின் மூத்த மந்திரியாக அமைத்து ஆட்சி செய்தார் அந்த மன்னர்..
கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது..எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்..
நன்றி-பாரதி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» 25 கிலோவைக் குறைத்து சிக்கென்று மாறிய நமீதா!
» உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!
» 50 மணி நேர விண்வெளிப் பயணத்தை 6 மணி நேரமாக குறைத்து ரஷ்யா சாதனை
» உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!
» கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?
» உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!
» 50 மணி நேர விண்வெளிப் பயணத்தை 6 மணி நேரமாக குறைத்து ரஷ்யா சாதனை
» உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!
» கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|