சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Khan11

மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு

Go down

மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Empty மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு

Post by rammalar Mon 7 Sep 2020 - 18:33

மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு 8

கண்ணுசாமி என்னும் பெயருடைடய ஒருவன் இரும்பு வியாபாரம் செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் புண்ணியத்தலங்சுளுக்குச் செல்ல வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. கைவசம் உள்ள இரும்பை உடனடியாக விற்பணை செய்யவும் முடியலில்லை. எனவே தனது நண்பனான முத்து என்பவனிடம் சென்றான்.

முத்து, நான் என் சூடும்பத்தாகுருன் தல யாத்திரை போக நினனத்திருக்கிறேன். என்னிடம் பத்து பாரம் இரும்பு உள்ளது. அதை உன்னுடைய புறக்கடையில் போட்டு வைக்கிறேன். நான் திரும்பி வந்ததும் அதைப் பெற்றுக் கொள்கிறேன். இந்த உதவியைச் செய்வாயா?" என்று முத்துவிடம் கேட்டான் கண்ணுசாமி..

ஓ, அதற்கென்ன! தாராளமாக உன்னிடம் இருக்கும் இரும்பை என் வீட்டுக் கொல்லைப் புறத்தில் போட்டுவை. நான் என்ன அதற்குச் சோறும் தண்ணீருமா போடப் போகிறேன். நீ எப்போது வந்தாலும் திரும்ப எடுத்து- கொள்ளலாம்" என்றான் முத்து.

கண்ணுசாமியும் தன்னிடமிருந்த இரும்பு முழுவதையும் முத்துவின் வீட்டில் கொண்டு வந்து போட்டான். பின்னர் அவன் தலயாத்திரைக்குப் புற்ப்பட்டு விட்டான்.

கண்ணுசாமி ஊரை விட்டுப் போனதும் அவன் கொடுத்துச் சென்ற இரும்பை நல்ல விலைக்கு விற்று விட்டான் முத்து.

பல மாதங்கள் கழிந்தன. கண்ணுசாமி தலயாத்திரையை ழுடித்துக் கொண்டு திரும்பி வந்தான். தன் நண்பன் முத்துவிடம் சென்று, "நண்பா, நான் உன்னிடம் ஒப்படைத்து விட்டுப் போன இரும்பை திரும்பக் கொடுக்கிறாயா?" என்று கேட்டான்.

"இரும்பா? அதை எலி தின்று விட்டதே! என்றான் முத்து"

விதண்டாவாதமாகப் பேசுகிறவனிடம் நியாயம் பேசிப் பயனில்லை என்று உணர்ந்த கண்ணுசாமி, நேராக மரியாதை இராமனிடம் சென்றான். முத்து தன்னை ஏமாற்றி விட்டதல்லாமல் விதண்டாவாதமாகப் பேசுவதையும் தெரிவித்தான்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Empty Re: மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு

Post by rammalar Mon 7 Sep 2020 - 18:34

மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு 8

முழுக் கதையையும் கேட்ட மரியாதை இராமன், “நீ வரும்போது அவனிடம் கோபமாகப் பேசியோ சண்டைபோட்டு விட்டோ வந்தாயா7” என்று கேட்டான்.

“நான் அவனிடம் ஒன்றும் பேசவில்லை நேராக உங்கனிடம்தான் வருகிறேன்” என்றான் கண்ணுசாமி.

“நல்லவேலை செய்தாய் ழுள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். நான் இதற்கொரு யோசனை சொல்கிறேன், அதன்படி நட, மறுநாள் அவன் என்னிடம் வது நிற்பான். அப்போழுது பேசிக் கொள்வோம்” என்று கூறிய மரியாதை இராமன் கண்ணுசாமியின் காதில் இரகசியமாக ஏதோ சொல்லியனுப்பினான்.

மறுநாள் கண்ணுசாமி முத்துவின் வீட்டுக்குச் சென்றான். அவன், இரும்பு விஷயமாகதான் மீண்டும் தன் வீட்டுக்கு வந்திருக்கிறானோ என்று நினைத்தான் முத்து.

முத்து, இரும்பு விஷயமாக நான் இப்போது வரவில்லை அது பனழய இரும்புதான்; அதை இலேசில் விற்க ழுடியாது. விற்கப் போனாலும் வாங்குவதற்கு ஆள் கிடையாது. அது போனதே ஒரு விததில் நல்லதுதான், இல்லாவிட்டால் அதை வேறு சுமந்து கொண்டு என் வீட்டில் சேர்ப்பிக்க வேண்டும்” என்றான் கண்ணுசாமி.

முத்துவுக்குக் கண்ணுசாமியின் பேச்சு பரம திருப்தியாக இருந்தது.

“ஆமாம், ஆமாம், நீ சொல்வது உண்மை தான்” என்றான் முத்து.

முத்து நேற்று உன் மகன் பள்ளிக்கூடதில் இருந்து வரும்போது அவனை என் மனைவி பார்த்து விட்டாள். அவனைப் பார்த்ததும் தன் தம்பி மகன் ஜாடையாக இருப்பது அவளுக்கு தெரிந்தது. அவளுக்கு தன் தம்பி மகன் பேரில் கொள்ளை ஆசை, உன் மகனை தன்கூட இரண்டு நாட்கள் வைத்திருக்கப் பிரியப்படுகிறாள். அதற்காகதான் வந்தேன்” என்றான் கண்ணுசாமி.

இவ்வளவு பிரியமாகக் கூப்பிடும் போது என்னால் எப்படி மறுப்பு சொல்ல முடியும்? இரண்டு நாட்கள் வைத்திருந்து பின்னர் என் மகனைக் கொண்டு வந்து விட்டு விடுங்கள்” என்று முத்து தன் மகனைக் கூப்பிட்டுக் கண்ணுசாமியுடன் அனுப்பினான்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Empty Re: மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு

Post by rammalar Mon 7 Sep 2020 - 19:44

இரண்டு நாட்கள் ஆயிற்று. கண்ணுசாமி முத்துவின் மகனைக்
கொண்டு வந்து ஒப்படைக்க வில்லை. மூன்று நாட்கள்
ஆகியும் கண்ணுசாமி முத்துவின் வீட்டுப் பக்கமே திரும்பவில்¬ல்.

சுந்தேகம் ªசு£ண்ட முத்து, கண்ணுசாமியின் விட்டுக்குப்போய்
“எங்கே, என் மகன்?” என்று கேட்டான்.

“நான் என்னவென்று சொல்லுவேன்? உன் வீட்டுக்குக் கூட்டி
வரும்போது வழியில் ஒரு பெரிய பருந்து வந்து உன் மகனை
தூக்கிக் கொண்டு போய் விட்டது” என்றான் கண்ணுசாமி.

குழந்தையையாவது, பருந்தாவது தூக்கிச் செல்வதாவது?
என்ன உளறுகிறாய்? உன்னைச் சும்மா விட்டேனா பார்!’
என்று ஆவேசமாகக் கத்தி விட்டு நேரே மரியாதை இராமனிடம்
சென்று வழக்கைக் கூறினான்.

ஆப்படியா! நான் கண்ணுசாமியை வரவழைத்து நியாயம்
கேட்கிறேன்” என்று கூறிய மரியாதை இராமன் கண்ணுசாமியை
அழைத்து வர ஆள் அனுப்பினான்.

கண்ணுசாமி வந்ததும், “இவருடைய குழந்தையைப் பருந்து
தூக்கிக் கொண்டு போய் விட்டது என்று சொன்னீர்களாமே
இம்மாதிரி அதிசயம் எங்காவது நடைபெறுமா?” என்று கேட்டான்
மரியாதை இராமன்.

“ஏன் நடக்காது? இரும்பை எலி தின்னும் போது, குழந்தைதயைப்
பருந்து ஏன் தூக்கிச் செல்லக் கூடாது?” என்றான் கண்ணுசாமி.

“எனக்கும் ஒன்றும் புசியவில்லையே? இரும்பையாவது எலி
தின்னுவதாவது” என்று ஒன்றும் அறியாதவன் போல் கேட்டான்
மரியாதை இராமன்.

அய்யா, என்னை மன்னிது விடுங்கள். நான் தான் இவரை ஏமாற்ற
நினைத்து அந்த மாதிரிப் பொய் சொன்னேன். இவருடைய இரும்பு
விற்ற பணத்தை திரும்பக் கொடுத்து விடுகிறேன். என் மகனை
திரும்பக் கொடுத்து விடச் சொல்லுங்கள்” என்றான் முத்து.

அப்படி வா, வழிக்கு?” என்று கூறிய மரியாதை இராமன் இரும்பு
விற்ற பணதுடன் ஐம்பது பணம் சேர்த்துக் கண்ணுசாமிக்கு
வாங்கிக் கொடுத்து அவனிடமிருத முத்துவின் மகனை முத்துவிடம்
ஒப்படைதான்.

நன்றி- தமிழ்சுரங்கம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Empty Re: மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு

Post by rammalar Mon 7 Sep 2020 - 19:46

இரண்டு நாட்கள் ஆயிற்று. கண்ணுசாமி முத்துவின் மகனைக்
கொண்டு வந்து ஒப்படைக்க வில்லை. மூன்று நாட்கள்
ஆகியும் கண்ணுசாமி முத்துவின் வீட்டுப் பக்கமே திரும்பவில்¬ல்.

சுந்தேகம் ªசு£ண்ட முத்து, கண்ணுசாமியின் விட்டுக்குப்போய்
“எங்கே, என் மகன்?” என்று கேட்டான்.

“நான் என்னவென்று சொல்லுவேன்? உன் வீட்டுக்குக் கூட்டி
வரும்போது வழியில் ஒரு பெரிய பருந்து வந்து உன் மகனை
தூக்கிக் கொண்டு போய் விட்டது” என்றான் கண்ணுசாமி.

குழந்தையையாவது, பருந்தாவது தூக்கிச் செல்வதாவது?
என்ன உளறுகிறாய்? உன்னைச் சும்மா விட்டேனா பார்!’
என்று ஆவேசமாகக் கத்தி விட்டு நேரே மரியாதை இராமனிடம்
சென்று வழக்கைக் கூறினான்.

ஆப்படியா! நான் கண்ணுசாமியை வரவழைத்து நியாயம்
கேட்கிறேன்” என்று கூறிய மரியாதை இராமன் கண்ணுசாமியை
அழைத்து வர ஆள் அனுப்பினான்.

கண்ணுசாமி வந்ததும், “இவருடைய குழந்தையைப் பருந்து
தூக்கிக் கொண்டு போய் விட்டது என்று சொன்னீர்களாமே
இம்மாதிரி அதிசயம் எங்காவது நடைபெறுமா?” என்று கேட்டான்
மரியாதை இராமன்.

“ஏன் நடக்காது? இரும்பை எலி தின்னும் போது, குழந்தைதயைப்
பருந்து ஏன் தூக்கிச் செல்லக் கூடாது?” என்றான் கண்ணுசாமி.

“எனக்கும் ஒன்றும் புசியவில்லையே? இரும்பையாவது எலி
தின்னுவதாவது” என்று ஒன்றும் அறியாதவன் போல் கேட்டான்
மரியாதை இராமன்.

அய்யா, என்னை மன்னிது விடுங்கள். நான் தான் இவரை ஏமாற்ற
நினைத்து அந்த மாதிரிப் பொய் சொன்னேன். இவருடைய இரும்பு
விற்ற பணத்தை திரும்பக் கொடுத்து விடுகிறேன். என் மகனை
திரும்பக் கொடுத்து விடச் சொல்லுங்கள்” என்றான் முத்து.

அப்படி வா, வழிக்கு?” என்று கூறிய மரியாதை இராமன் இரும்பு
விற்ற பணதுடன் ஐம்பது பணம் சேர்த்துக் கண்ணுசாமிக்கு
வாங்கிக் கொடுத்து அவனிடமிருத முத்துவின் மகனை முத்துவிடம்
ஒப்படைதான்.

நன்றி- தமிழ்சுரங்கம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு Empty Re: மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum