சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை Khan11

ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை

Go down

ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை Empty ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை

Post by rammalar Sun 16 Jun 2024 - 4:39

ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை 42-1

--
சென்னை: 
தமிழில் ‘சிலந்தி’, ‘அருவா சண்ட’, ‘நினைவெல்லாம் நீயடா’, 
கன்னடத்தில் ‘ரணதந்த்ரா’ ஆகிய படங்களை எழுதி இயக்கியவர், 
ஆதிராஜன். 


தற்போது அவர் கோல்டன் மேஜிக் கிரியேட்டர் சார்பில் எழுதி இயக்கி, 
ஏ.சூர்யாவுடன் இணைந்து தயாரித்துள்ள படம், ‘தீராப்பகை’. 


இதில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மைத்துனர் 
விஜய ராகவேந்திரா, ஹரிப்பிரியா, ஐஸ்வர்யா ஷிந்தோகி, விஷால் 
ஹெக்டே, ரங்கா, ரஞ்சன் குமார், ஆத்ரிகா ரமேஷ் நடித்துள்ளனர். 


ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு ஆடியுள்ளார். ராஜேஷ் கே.நாராயண் 
ஒளிப்பதிவு செய்ய, எம்.ஜி.கார்த்திக் இசை அமைத்துள்ளார்.
 ‘கேஜிஎஃப்’ காந்த் கவுடா எடிட்டிங் செய்துள்ளார். சினேகன், 
ஆதிராஜன் பாடல்கள் எழுதியுள்ளனர்.


படம் குறித்து ஆதிராஜன் கூறுகையில், ‘சென்னை, பெங்களூரு, 
கோவை ஆகிய பகுதிகளில், ஒரே பாணியில் இளம் பெண்கள்
 மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். 


இது கொலையா, தற்கொலையா? அமானுஷ்ய விஷயமா என்று மு
டிவுக்கு வர முடியாமல் காவல்துறை திணறுகிறது. விசாரணை தீவிரம்
 அடையும் நிலையில், அதிர்ச்சியான மர்மம் ஒன்று வெளியாகிறது. 


அதீத சுதந்திரத்தாலும், நாகரீக மோகத்தாலும் பெண்கள் சிக்கலில் 
மாட்டிக்கொண்டு தவிப்பதை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. 
படப்பிடிப்புக்கு 6 டிஜிட்டல் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. 
திரில்லர் ரசிகர்களுக்கு இப்படம் முழுமையான விருந்தாக இருக்கும்’ 
என்றார்.-


-தினகரன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24737
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum