Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!
அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.
وَإِذْ
قَالَ لُقْمَانُ لابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا
بُنَيَّ لا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ
لَظُلْمٌ عَظِيم
ஏனெனில் இவ்வகையான செயல்கள் மார்க்கத்தில்
வணக்கமாகக் கருதப்படுகிறது. அல்லாஹ் வணக்கங்களை
தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென திருமறையின் பல
வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகிறான்.وَقَضَى
رَبُّكَ أَلا تَعْبُدُوا إِلا إِيَّاهُ
وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا
يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ
كِلاهُمَا فَلا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلا
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.
وَإِذْ
قَالَ لُقْمَانُ لابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا
بُنَيَّ لا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ
لَظُلْمٌ عَظِيم
இன்னும்
லுஃக்மான் தம் புதல்வருக்கு; ''என் அருமை மகனே!
நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை
வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,"" என்று
நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக)
(அல்குர்அன் 31:13)
ஈமான்
கொண்டபின் எதேனும் பெரும்பாவங்கள்
நிகழ்ந்துவிட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ்
நாடினால் 'தவ்பா' (பாவமீட்சி) இல்லாமலும்
மன்னித்து விடலாம். ஆனால் "இணை வைத்தல்" என்ற
பாவத்தை 'தவ்பா' இன்றி அல்லாஹ் மன்னிப்பதேயில்லை.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
லுஃக்மான் தம் புதல்வருக்கு; ''என் அருமை மகனே!
நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை
வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,"" என்று
நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக)
(அல்குர்அன் 31:13)
ஈமான்
கொண்டபின் எதேனும் பெரும்பாவங்கள்
நிகழ்ந்துவிட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ்
நாடினால் 'தவ்பா' (பாவமீட்சி) இல்லாமலும்
மன்னித்து விடலாம். ஆனால் "இணை வைத்தல்" என்ற
பாவத்தை 'தவ்பா' இன்றி அல்லாஹ் மன்னிப்பதேயில்லை.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
நிச்சயமாக
அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே
மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான்
நாடியோருக்கு மன்னிப்பான்...... (அல்குர்அன்
4:48)
அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே
மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான்
நாடியோருக்கு மன்னிப்பான்...... (அல்குர்அன்
4:48)
"ஷிர்க்'கில்
ஈடுபடுபவர் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்தே
வெளியேறியவராவார். அவர் பாவ மன்னிப்பு கோராமல்
இறந்துவிட்டால் என்றென்றும் நரகில் தங்கிவிடுவார்.
முஸ்லிம்களிடையே இதுபோன்ற பல இணைவைப்புகள்
காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு நாம்
காண்போம்.
ஈடுபடுபவர் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்தே
வெளியேறியவராவார். அவர் பாவ மன்னிப்பு கோராமல்
இறந்துவிட்டால் என்றென்றும் நரகில் தங்கிவிடுவார்.
முஸ்லிம்களிடையே இதுபோன்ற பல இணைவைப்புகள்
காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு நாம்
காண்போம்.
கப்ருகளை வணங்குவது "ஷிர்க்" அகும்
இறந்துவிட்ட இறைநேசர்கள் தமது தேவைகளை
நிறைவேற்றுவார்கள், சிரமங்களைக் களைவார்கள் என்று
நம்புவது, அவர்களிடம் உதவி கோருவது, இரட்சிக்கத்
தேடுவது போன்ற செயல்களனைத்தும் "ஷிர்க்' ஆகும்.
இறந்துவிட்ட இறைநேசர்கள் தமது தேவைகளை
நிறைவேற்றுவார்கள், சிரமங்களைக் களைவார்கள் என்று
நம்புவது, அவர்களிடம் உதவி கோருவது, இரட்சிக்கத்
தேடுவது போன்ற செயல்களனைத்தும் "ஷிர்க்' ஆகும்.
ஏனெனில் இவ்வகையான செயல்கள் மார்க்கத்தில்
வணக்கமாகக் கருதப்படுகிறது. அல்லாஹ் வணக்கங்களை
தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென திருமறையின் பல
வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகிறான்.
رَبُّكَ أَلا تَعْبُدُوا إِلا إِيَّاهُ
وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا
يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ
كِلاهُمَا فَلا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلا
ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
Re: அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!
(நபியே!)
உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்
கூடாதென்று கட்டளையிடுகிறான்... (அல்குர்அன்
17:23)
இறைத்
தூதர்கள் அல்லது நல்லோர்களை சிபாரிசுக்காகவோ
அல்லது துன்பங்களிலிருந்து விடுதலை பெறவோ
அழைப்பதும் இணைவைப்பாகும் ஆகும்.
உதாரணமாக: "யா முஹ்ம்மத், யா அலீ, யா ஹுஸைன், யா
ஜீலானி, யா ஷாதுலி, யா ரிபாயீ, யா முஹ்யித்தீன்,
(யா கெளஸ், யா காஜா, யா ஷாஹுல் ஹமீது, யா கரீப்
நவாஸ்') என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
கப்ரை வணங்கும் சிலர் அதை வலம் வருகிறார்கள்.
அங்குள்ள தூண்களையும் சுவர்களையும் தொட்டுத்
தடவுகிறார்கள். அதன் மண்ணை எடுத்து பூசிக்
கொள்கிறார்கள், ஸஜ்தா செய்கிறார்கள், பணிவுடன்
நிற்கிறார்கள், தங்களது தேவைகளை நிறைவேற்றக்
கோருகிறார்கள். சிலர் உடல் நலத்தையும் குழந்தைப்
பேற்றையும் கோருகிறார்கள். சிலர் யா ஸய்யிதீ! தூரமான
ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி
விடாதீர்கள்! என்றெல்லாம்
கூறுகிறார்கள்.
உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்
கூடாதென்று கட்டளையிடுகிறான்... (அல்குர்அன்
17:23)
இறைத்
தூதர்கள் அல்லது நல்லோர்களை சிபாரிசுக்காகவோ
அல்லது துன்பங்களிலிருந்து விடுதலை பெறவோ
அழைப்பதும் இணைவைப்பாகும் ஆகும்.
أَمَّنْ
يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ
السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الأرْضِ
أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلا مَا تَذَكَّرُونَ
يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ
السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الأرْضِ
أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلا مَا تَذَكَّرُونَ
...
அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில்
(எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்
கூடும்?... (அல்குர்அன் 2:255)
அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில்
(எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்
கூடும்?... (அல்குர்அன் 2:255)
(நபியே!
நீர் கூறுவீராக) சிபாரிசு அனைத்தும்
அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அல்குர்அன் 39:44)
நீர் கூறுவீராக) சிபாரிசு அனைத்தும்
அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அல்குர்அன் 39:44)
சிலர்
உட்காரும்போதும், எழும்போதும், எதேனும்
திடுக்கம் எற்பட்டாலும், துன்பத்திலும் அல்லாஹ்
அல்லாதவர்களை அழைப்பதை வழமையாகக்
கொண்டிருக்கிறார்கள்.
உட்காரும்போதும், எழும்போதும், எதேனும்
திடுக்கம் எற்பட்டாலும், துன்பத்திலும் அல்லாஹ்
அல்லாதவர்களை அழைப்பதை வழமையாகக்
கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக: "யா முஹ்ம்மத், யா அலீ, யா ஹுஸைன், யா
ஜீலானி, யா ஷாதுலி, யா ரிபாயீ, யா முஹ்யித்தீன்,
(யா கெளஸ், யா காஜா, யா ஷாஹுல் ஹமீது, யா கரீப்
நவாஸ்') என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக
அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ,
வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள்,
உங்களைப் போன்ற அடியார்களே!..... (அல்குர்அன்
7:194)
அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ,
வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள்,
உங்களைப் போன்ற அடியார்களே!..... (அல்குர்அன்
7:194)
கப்ரை வணங்கும் சிலர் அதை வலம் வருகிறார்கள்.
அங்குள்ள தூண்களையும் சுவர்களையும் தொட்டுத்
தடவுகிறார்கள். அதன் மண்ணை எடுத்து பூசிக்
கொள்கிறார்கள், ஸஜ்தா செய்கிறார்கள், பணிவுடன்
நிற்கிறார்கள், தங்களது தேவைகளை நிறைவேற்றக்
கோருகிறார்கள். சிலர் உடல் நலத்தையும் குழந்தைப்
பேற்றையும் கோருகிறார்கள். சிலர் யா ஸய்யிதீ! தூரமான
ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி
விடாதீர்கள்! என்றெல்லாம்
கூறுகிறார்கள்.
ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
Re: அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!
இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
மறுமை
நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள்
இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய)
அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட
வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே
அவை அறியாது. (அல்குர்அன் 46:5)
நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள்
இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய)
அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட
வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே
அவை அறியாது. (அல்குர்அன் 46:5)
நபி அவர்கள் கூறுகிறார்கள்:
"யாரொருவர் அல்லாஹ்வையன்றி வேறொன்றை நிகராக
ஆக்கி அதை பிரார்த்தித்த நிலையில்
மரணிப்பாரேயானால் அவர் நரகில் நுழைவார்''
(ஸஹீஹுல் புகாரி)
"யாரொருவர் அல்லாஹ்வையன்றி வேறொன்றை நிகராக
ஆக்கி அதை பிரார்த்தித்த நிலையில்
மரணிப்பாரேயானால் அவர் நரகில் நுழைவார்''
(ஸஹீஹுல் புகாரி)
சிலர்
கப்ருகளுக்குச் சென்று மொட்டையடித்துக்
கொள்கிறார்கள். சிலர் நன்மையை நாடி கப்ருகள்,
தர்காக்களுக்குச் செல்கிறார்கள். மற்றும் சிலர்
இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின்
இயக்கத்தில் பங்கு கொள்கிறார்கள். அவர்களால் நன்மை தீமை
அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.
கப்ருகளுக்குச் சென்று மொட்டையடித்துக்
கொள்கிறார்கள். சிலர் நன்மையை நாடி கப்ருகள்,
தர்காக்களுக்குச் செல்கிறார்கள். மற்றும் சிலர்
இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின்
இயக்கத்தில் பங்கு கொள்கிறார்கள். அவர்களால் நன்மை தீமை
அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.
இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்
உமக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை
நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன்
உமக்கு யாதொரு நன்மையை நாடினால், அவனுடைய
அக்கருணையைத் தடை செய்ய எவராலும்
முடியாது....(அல்குர்அன் 10:107)
உமக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை
நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன்
உமக்கு யாதொரு நன்மையை நாடினால், அவனுடைய
அக்கருணையைத் தடை செய்ய எவராலும்
முடியாது....(அல்குர்அன் 10:107)
இவை போன்ற இணைவைப்பதிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக.
ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
Similar topics
» அவ்லியாக்கள்(நல்ல மனிதர்) கப்ருகளை(தூபி) பள்ளிவாசல்களாக ஆக்கலாமா?
» இரு வார்த்தைகள், அல்லாஹ்வுக்கு விருப்பமானது!
» தொடர்ந்து செய்யப்படும் நற்செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது!
» புகழ் அனைத்தும்!! வல்ல இரட்சகன் அல்லாஹ்வுக்கு!!! உரியது
» அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்
» இரு வார்த்தைகள், அல்லாஹ்வுக்கு விருப்பமானது!
» தொடர்ந்து செய்யப்படும் நற்செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது!
» புகழ் அனைத்தும்!! வல்ல இரட்சகன் அல்லாஹ்வுக்கு!!! உரியது
» அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|