Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!
5 posters
Page 1 of 1
பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!
பெண்ணைக் கொன்று டெல்லியிலிருந்து ராஜஸ்தானுக்கு பார்சலில் அனுப்பிய கொடூரன்!
டெல்லி மற்றும் முக்கிய நகரங்களில் பார்சல்களை ஏற்றி செல்லும் தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள இந்த நிறுவனத்துக்கு கடந்த 31-ந் தேதி ஒருவர் பெரிய பார் சலை எடுத்து வந்தார்.
இதை ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி அதற்கான கட்டணங்களையும் செலுத்தினார்.
அந்த நிறுவனத்தினர் பார்சலுக்குள் என்ன இருக்கிறது என்பதை பார்க்காமலேயே அதை அங்கிருந்து ஆஜ்மீரில் உள்ள தங்களது கிளை அலுவலகத்துக்கு லாரி மூலம் அனுப்பி வைத்தனர். கடந்த 3-ந்தேதி பார்சல் ஆஜ்மீர் வந்து சேர்ந்தது.
ஆனால் பல நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் பார்சலை பெற்றுக் கொள்ள யாரும் வரவில்லை. எனவே பார்சலை ஓரமாக ஒதுக்கி வைத்தனர். இந்த நிலையில் பார்சலுக்குள் இருந்து துர்நாற்றம் வந்தது. எனவே சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அதை திறந்து பார்த்தனர். உள்ளே நிர்வாண நிலையில் பெண் பிணம் ஒன்று இருந்தது.
உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. தீக்காயங்களும் இருந்தன. அந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கும். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அந்த பெண் யார்? பிணத்தை அனுப்பியது யார்? என்று தெரியாமல் இருந்தது..:!.: :!.: :!.:
தற்போது டெல்லி பார்சல் நிறுவனதில் அந்த பார்சலை அனுப்ப வந்த நபர் யார் என்று அங்குள்ள வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதத்தில் டெல்லியில் பெண்கள் காணமல் போனதாக கூறி 15 குடும்பத்தார்கள் புகார் அளித்திருந்தனர்
இதை தொடர்ந்து டெல்லியிலிருந்து 2 குடும்பத்தார்கள் ஆஜ்மீர் வந்துள்ளனர் ஆனால் அப்பெண்ணின் முகம் அடையாளம் தெரியாதபடி இருக்கிறது .
பின்னர் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ள உருவம் மற்றும் பார்சல் அனுப்ப வந்தவர் பற்றி சில அடையாளங்களை பார்சல் நிறுவன ஊழியர்கள் தெரிவித்த அடையாளங்களையும் வைத்து பிணத்தை அனுப்பியவர் யார்? என கண்டு பிடிக்க முயற்சி நடக்கிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர் :!.:
டெல்லி மற்றும் முக்கிய நகரங்களில் பார்சல்களை ஏற்றி செல்லும் தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள இந்த நிறுவனத்துக்கு கடந்த 31-ந் தேதி ஒருவர் பெரிய பார் சலை எடுத்து வந்தார்.
இதை ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி அதற்கான கட்டணங்களையும் செலுத்தினார்.
அந்த நிறுவனத்தினர் பார்சலுக்குள் என்ன இருக்கிறது என்பதை பார்க்காமலேயே அதை அங்கிருந்து ஆஜ்மீரில் உள்ள தங்களது கிளை அலுவலகத்துக்கு லாரி மூலம் அனுப்பி வைத்தனர். கடந்த 3-ந்தேதி பார்சல் ஆஜ்மீர் வந்து சேர்ந்தது.
ஆனால் பல நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் பார்சலை பெற்றுக் கொள்ள யாரும் வரவில்லை. எனவே பார்சலை ஓரமாக ஒதுக்கி வைத்தனர். இந்த நிலையில் பார்சலுக்குள் இருந்து துர்நாற்றம் வந்தது. எனவே சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அதை திறந்து பார்த்தனர். உள்ளே நிர்வாண நிலையில் பெண் பிணம் ஒன்று இருந்தது.
உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. தீக்காயங்களும் இருந்தன. அந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கும். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அந்த பெண் யார்? பிணத்தை அனுப்பியது யார்? என்று தெரியாமல் இருந்தது..:!.: :!.: :!.:
தற்போது டெல்லி பார்சல் நிறுவனதில் அந்த பார்சலை அனுப்ப வந்த நபர் யார் என்று அங்குள்ள வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
இந்நிலையில் கடந்த மாதத்தில் டெல்லியில் பெண்கள் காணமல் போனதாக கூறி 15 குடும்பத்தார்கள் புகார் அளித்திருந்தனர்
இதை தொடர்ந்து டெல்லியிலிருந்து 2 குடும்பத்தார்கள் ஆஜ்மீர் வந்துள்ளனர் ஆனால் அப்பெண்ணின் முகம் அடையாளம் தெரியாதபடி இருக்கிறது .
பின்னர் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ள உருவம் மற்றும் பார்சல் அனுப்ப வந்தவர் பற்றி சில அடையாளங்களை பார்சல் நிறுவன ஊழியர்கள் தெரிவித்த அடையாளங்களையும் வைத்து பிணத்தை அனுப்பியவர் யார்? என கண்டு பிடிக்க முயற்சி நடக்கிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர் :!.:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!
என்ன கொடுமை இவர்களை :#.: :#.:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!
சரியா சொன்னீங்கள்
:,;: ,,,,,,,,,,,,,,,, :#.:
:,;: ,,,,,,,,,,,,,,,, :#.:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!
படு பயங்கர கொடூரன் (*(:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!
வேலுச்சாமி wrote:ரொம்ப நல்லவனாக இருப்பான் போல....
:#.: :% :*:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!
[quote="நண்பன்"]படு பயங்கர கொடூரன் (*(: [/கியோடே
சும்மா விடக்கூடாது ] (*(:
சும்மா விடக்கூடாது ] (*(:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!
சரண்யா wrote: :#.: :#.: :#.: :#.: :#.:
இதுவும் ஓரளவு சரியான mudivu :#.:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!
[quote="veel"]
கூட நீங்கள் இருக்கும் போது எனக்கென்ன பயம் வாருங்கள் அவர்களை தாக்குவோம் :%நண்பன் wrote:படு பயங்கர கொடூரன் (*(: [/கியோடே
சும்மா விடக்கூடாது ] (*(:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...
» ஏற்கனவே 13 பெண்களை கொன்ற கொடூரன் 10 நாளில் மேலும் 6 பெண்கள் படுகொலை
» வேலைக்குப் போவதாக கூறி சென்ற இளம் பெண்ணைக் காணவில்லை
» ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன்
» 11 பெண்களை கொன்று புதைத்த கொலையாளிக்கு மரணத் தண்டனை
» ஏற்கனவே 13 பெண்களை கொன்ற கொடூரன் 10 நாளில் மேலும் 6 பெண்கள் படுகொலை
» வேலைக்குப் போவதாக கூறி சென்ற இளம் பெண்ணைக் காணவில்லை
» ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன்
» 11 பெண்களை கொன்று புதைத்த கொலையாளிக்கு மரணத் தண்டனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|