சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்! Khan11

பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!

5 posters

Go down

பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்! Empty பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!

Post by veel Mon 11 Apr 2011 - 22:55

பெண்ணைக் கொன்று டெல்லியிலிருந்து ராஜஸ்தானுக்கு பார்சலில் அனுப்பிய கொடூரன்!
டெல்லி மற்றும் முக்கிய நகரங்களில் பார்சல்களை ஏற்றி செல்லும் தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள இந்த நிறுவனத்துக்கு கடந்த 31-ந் தேதி ஒருவர் பெரிய பார் சலை எடுத்து வந்தார்.

இதை ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி அதற்கான கட்டணங்களையும் செலுத்தினார்.

அந்த நிறுவனத்தினர் பார்சலுக்குள் என்ன இருக்கிறது என்பதை பார்க்காமலேயே அதை அங்கிருந்து ஆஜ்மீரில் உள்ள தங்களது கிளை அலுவலகத்துக்கு லாரி மூலம் அனுப்பி வைத்தனர். கடந்த 3-ந்தேதி பார்சல் ஆஜ்மீர் வந்து சேர்ந்தது.

ஆனால் பல நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் பார்சலை பெற்றுக் கொள்ள யாரும் வரவில்லை. எனவே பார்சலை ஓரமாக ஒதுக்கி வைத்தனர். இந்த நிலையில் பார்சலுக்குள் இருந்து துர்நாற்றம் வந்தது. எனவே சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அதை திறந்து பார்த்தனர். உள்ளே நிர்வாண நிலையில் பெண் பிணம் ஒன்று இருந்தது.

உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. தீக்காயங்களும் இருந்தன. அந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கும். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அந்த பெண் யார்? பிணத்தை அனுப்பியது யார்? என்று தெரியாமல் இருந்தது..:!.: :!.: :!.:

தற்போது டெல்லி பார்சல் நிறுவனதில் அந்த பார்சலை அனுப்ப வந்த நபர் யார் என்று அங்குள்ள வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. பயம்

இந்நிலையில் கடந்த மாதத்தில் டெல்லியில் பெண்கள் காணமல் போனதாக கூறி 15 குடும்பத்தார்கள் புகார் அளித்திருந்தனர்

இதை தொடர்ந்து டெல்லியிலிருந்து 2 குடும்பத்தார்கள் ஆஜ்மீர் வந்துள்ளனர் ஆனால் அப்பெண்ணின் முகம் அடையாளம் தெரியாதபடி இருக்கிறது .

பின்னர் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ள உருவம் மற்றும் பார்சல் அனுப்ப வந்தவர் பற்றி சில அடையாளங்களை பார்சல் நிறுவன ஊழியர்கள் தெரிவித்த அடையாளங்களையும் வைத்து பிணத்தை அனுப்பியவர் யார்? என கண்டு பிடிக்க முயற்சி நடக்கிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்
:!.:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்! Empty Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!

Post by *சம்ஸ் Mon 11 Apr 2011 - 23:00

என்ன கொடுமை இவர்களை :#.: :#.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்! Empty Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!

Post by veel Mon 11 Apr 2011 - 23:06

சரியா சொன்னீங்கள்
:,;: ,,,,,,,,,,,,,,,, :#.:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்! Empty Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!

Post by வேலுச்சாமி Tue 12 Apr 2011 - 3:51

ரொம்ப நல்லவனாக இருப்பான் போல....
வேலுச்சாமி
வேலுச்சாமி
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 0

http://poaraali.blogspot.com

Back to top Go down

பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்! Empty Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!

Post by நண்பன் Tue 12 Apr 2011 - 8:50

படு பயங்கர கொடூரன் (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்! Empty Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!

Post by ஹம்னா Tue 12 Apr 2011 - 12:49

:#.: :#.: :#.: :#.: :#.:


பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்! Empty Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!

Post by veel Tue 12 Apr 2011 - 22:49

வேலுச்சாமி wrote:ரொம்ப நல்லவனாக இருப்பான் போல....

:#.: :% :*&#:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்! Empty Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!

Post by veel Tue 12 Apr 2011 - 22:50

[quote="நண்பன்"]படு பயங்கர கொடூரன் (*(: [/கியோடே

சும்மா விடக்கூடாது ] (*(:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்! Empty Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!

Post by veel Tue 12 Apr 2011 - 22:51

சரண்யா wrote: :#.: :#.: :#.: :#.: :#.:

இதுவும் ஓரளவு சரியான mudivu :#.:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்! Empty Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!

Post by நண்பன் Wed 13 Apr 2011 - 13:15

[quote="veel"]
நண்பன் wrote:படு பயங்கர கொடூரன் (*(: [/கியோடே

சும்மா விடக்கூடாது ] (*(:
கூட நீங்கள் இருக்கும் போது எனக்கென்ன பயம் வாருங்கள் அவர்களை தாக்குவோம் :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்! Empty Re: பெண்ணைக் கொன்று...பார்சலில் அனுப்பிய கொடூரன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...
» ஏற்கனவே 13 பெண்களை கொன்ற கொடூரன் 10 நாளில் மேலும் 6 பெண்கள் படுகொலை
» வேலைக்குப் போவதாக கூறி சென்ற இளம் பெண்ணைக் காணவில்லை
» ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன்
» மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum