சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

இறந்த மாணவி உடலில் மார்பகங்களை அறுத்த கொடூரம்: உறவினர்கள் ஆவேச மறியல் Khan11

இறந்த மாணவி உடலில் மார்பகங்களை அறுத்த கொடூரம்: உறவினர்கள் ஆவேச மறியல்

3 posters

Go down

இறந்த மாணவி உடலில் மார்பகங்களை அறுத்த கொடூரம்: உறவினர்கள் ஆவேச மறியல் Empty இறந்த மாணவி உடலில் மார்பகங்களை அறுத்த கொடூரம்: உறவினர்கள் ஆவேச மறியல்

Post by *சம்ஸ் Mon 18 Apr 2011 - 4:24

பல்லடம் : பல்லடம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்த பள்ளி மாணவி சடலத்தில் மார்பகங்கள் அறுக்கப்பட்ட சம்பவம், உறவினர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட கயவர்களை கைது செய்யக்கோரி, உறவினர்கள் ஆவேச மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் அருகே பூலுவப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (55); கட்டட தொழிலாளி. இவரது மகள் மீனாட்சி (18); குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்தார். பள்ளி விடுமுறையை கொண்டாட, பல்லடம் மேட்டுக்கடையில் உள்ள தனது அக்கா ப்ரியா வீட்டுக்கு மீனாட்சி, கடந்த செவ்வாய்கிழமை வந்தார். நேற்று முன்தினம் பிற்பகல் 3.00 மணிக்கு, தோட்டத்தில் பூப்பறிக்க சென்றார். ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடினர்.
மாலை 4.00 மணியளவில், அங்குள்ள கிணற்றில் மீனாட்சி பிணமாக மிதப்பதை கண்டுபிடித்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீயணைப்பு துறையினர், மீனாட்சி பிரேதத்தை மீட்டனர். "கிணற்றுக்கு அருகில் உள்ள செடிகளில் பூப்பறிக்கும்போது, மீனாட்சி தவறி விழுந்து இறந்து இறக்கலாம்' என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கினர். இரவு 8.30 மணியளவில் மீனாட்சியின் பிரேதம், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று காலை பிரேத பரிசோதனை செய்ய சவக்கிடங்கிற்கு வந்த டாக்டர் மற்றும் ஊழியர்கள், மீனாட்சியின் மார்பகங்கள் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்ததையும், அறுபட்ட மார்பகங்கள் மாயமாகியிருந்ததையும் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த மீனாட்சியின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, பிற்பகல் 3.00 மணிக்கு மருத்துவமனை எதிரே, கோவை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பல்லடம் டி.எஸ்.பி., தங்கதுரை, "இச்சம்பவம் குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தார். இதன்பிறகே உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். மீனாட்சியின் பிரேதம், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரவு பணியில் இருந்த மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இறந்த மாணவி உடலில் மார்பகங்களை அறுத்த கொடூரம்: உறவினர்கள் ஆவேச மறியல் Empty Re: இறந்த மாணவி உடலில் மார்பகங்களை அறுத்த கொடூரம்: உறவினர்கள் ஆவேச மறியல்

Post by நண்பன் Mon 18 Apr 2011 - 13:19

ஐயோ பாவம் அந்தப் பெண் :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறந்த மாணவி உடலில் மார்பகங்களை அறுத்த கொடூரம்: உறவினர்கள் ஆவேச மறியல் Empty Re: இறந்த மாணவி உடலில் மார்பகங்களை அறுத்த கொடூரம்: உறவினர்கள் ஆவேச மறியல்

Post by veel Mon 18 Apr 2011 - 22:33

படு பாவிகள்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

இறந்த மாணவி உடலில் மார்பகங்களை அறுத்த கொடூரம்: உறவினர்கள் ஆவேச மறியல் Empty Re: இறந்த மாணவி உடலில் மார்பகங்களை அறுத்த கொடூரம்: உறவினர்கள் ஆவேச மறியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுராந்தகம் அருகே பஸ் மோதி டிரைவர் பலி: உறவினர்கள் மறியல் போராட்டம்
» குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.
» டெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரச
» ஓடும் ரெயிலில் மாணவன்- மாணவி உல்லாசம்! போலீசாரிடம் கதறி அழுத மாணவி!
» மனிதர்கள் இல்லா மறியல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum