Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
ஒரு பயணம் முடிந்தது
5 posters
Page 1 of 1
ஒரு பயணம் முடிந்தது
தன் இதமான வேட்கையால்
மூடு பனிகளை விரட்டியபடி
மெல்ல உயர்ந்தெழும் கதிரவன்
நகரத்திற்கு வெளியே
விலக்கப்பட்ட நிலையில்
இயந்திர பறவைகளின் கூடாரம்
எங்கிருந்தோ வந்த ஒருபறவை
மரங்கள்சூழ்ந்த மலை அடிவாரத்தில்
வழிமாறி தரை இறக்கம்
தக்கம்பார்த்து காத்திருந்த அக்னி
துளியும் இரக்கமின்றி மேய்ந்தது
அந்த மனிதர்களின் உடலை
கருவில் தளிரும் சிசுமையும்
நாளை இறக்கும் கிழவனையும்
சுட்டெரித்து கக்கியது அக்னி
தங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை
நாழிகை போராட்டம் முடிவில்
உயிர்களை தொலைத்து
மிச்சமாய் எரிந்துகருத்த உடல்கள்
உதவிக்கரமாய் வந்த
உயிருள்ள மனித கூட்டங்கள்
எடுத்துச் சென்றன சவங்களை
தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்
பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்
மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்
காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்
பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக
உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்
Re: ஒரு பயணம் முடிந்தது
இந்த கவிதையை என்னால் முழுமையாக படிக்க முடிய வில்லை கண்ணீர்தான் வருகிறது இதை நான் என்று நினைத்தாலும் கண்ணீர் விடுவேன்.
எனக்கு பயணிப்பதற்கு பயம் இல்லை காரணம் என் உயிருக்கு ஒரு நாள் அழிவு வரும் ஆனால் இந்த வரிகளில் உள்ள சில உண்மைகள் என்னையும் சிந்திக்க வைத்தது நான் சிந்தித்ததும் இதை மட்டுமே செய்தாலி
என்றும் என் மனதில் எழும் எண்ணங்கள் கண்ணீராவும் உங்கள் கவி வரிகளாகவும் உள்ளது மறந்து இருந்தேன் நினைவு படுத்தியமைக்கு நன்றி
:!#: :!#: :!#: :!#:
தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்
பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்
மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்
காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்
பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக
உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்
எனக்கு பயணிப்பதற்கு பயம் இல்லை காரணம் என் உயிருக்கு ஒரு நாள் அழிவு வரும் ஆனால் இந்த வரிகளில் உள்ள சில உண்மைகள் என்னையும் சிந்திக்க வைத்தது நான் சிந்தித்ததும் இதை மட்டுமே செய்தாலி
என்றும் என் மனதில் எழும் எண்ணங்கள் கண்ணீராவும் உங்கள் கவி வரிகளாகவும் உள்ளது மறந்து இருந்தேன் நினைவு படுத்தியமைக்கு நன்றி
:!#: :!#: :!#: :!#:
தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்
பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்
மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்
காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்
பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக
உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஒரு பயணம் முடிந்தது
மீனு wrote:இந்த கவிதையை என்னால் முழுமையாக படிக்க முடிய வில்லை கண்ணீர்தான் வருகிறது இதை நான் என்று நினைத்தாலும் கண்ணீர் விடுவேன்.
எனக்கு பயணிப்பதற்கு பயம் இல்லை காரணம் என் உயிருக்கு ஒரு நாள் அழிவு வரும் ஆனால் இந்த வரிகளில் உள்ள சில உண்மைகள் என்னையும் சிந்திக்க வைத்தது நான் சிந்தித்ததும் இதை மட்டுமே செய்தாலி
என்றும் என் மனதில் எழும் எண்ணங்கள் கண்ணீராவும் உங்கள் கவி வரிகளாகவும் உள்ளது மறந்து இருந்தேன் நினைவு படுத்தியமைக்கு நன்றி
தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்
பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்
மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்
காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்
பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக
உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்
விரிவான உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி
Re: ஒரு பயணம் முடிந்தது
சிறந்த வரிகள் அருமையாக வடித்த கவி உண்மையான உங்களின் வரி என்னையும் சிந்திக்க வைத்தது கண்ணீர் விடவைத்தது . :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு பயணம் முடிந்தது
நானும் மறக்க நினைத்த சம்பவம் கவிதை அருமை
கண்ணீர் துளிகள் காணிக்கை அவர்களுக்கு.
கண்ணீர் துளிகள் காணிக்கை அவர்களுக்கு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு பயணம் முடிந்தது
மிக்க நன்றி நண்பா*ரசிகன் wrote:சிறந்த வரிகள் அருமையாக வடித்த கவி உண்மையான உங்களின் வரி என்னையும் சிந்திக்க வைத்தது கண்ணீர் விடவைத்தது .
Re: ஒரு பயணம் முடிந்தது
நண்பன் wrote:நானும் மறக்க நினைத்த சம்பவம் கவிதை அருமை
கண்ணீர் துளிகள் காணிக்கை அவர்களுக்கு.
மிக்க நன்றி நண்பா
Similar topics
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» அதிகம் சிரிக்க முடிந்தது......
» விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது
» காபூலில் 20 மணி நேர போராட்டம் முடிந்தது
» 'யாழ் மீள்குடியேற்றம் முடிந்தது'- அரசு
» அதிகம் சிரிக்க முடிந்தது......
» விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது
» காபூலில் 20 மணி நேர போராட்டம் முடிந்தது
» 'யாழ் மீள்குடியேற்றம் முடிந்தது'- அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|