சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

பழைய கால சம்பவங்களை நினைவு கூரும் தன்மை குரங்குகளுக்கு உண்டு: ஆய்வில் தகவல்  Khan11

பழைய கால சம்பவங்களை நினைவு கூரும் தன்மை குரங்குகளுக்கு உண்டு: ஆய்வில் தகவல்

Go down

பழைய கால சம்பவங்களை நினைவு கூரும் தன்மை குரங்குகளுக்கு உண்டு: ஆய்வில் தகவல்  Empty பழைய கால சம்பவங்களை நினைவு கூரும் தன்மை குரங்குகளுக்கு உண்டு: ஆய்வில் தகவல்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 1 May 2011 - 17:28

மனிதர்கள் தங்களது இளமை காலத்து சம்பவங்களை நினைவு கூர்வது உண்டு. அதே போன்று குரங்குகளும் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை நினைவு கூர முடியும்.
இத்தகவல் தற்போதைய உயிரியல் ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவங்களை நினைவு கூர்வதன் மூலம் பயண வசதி, சமூக நடத்தை மற்றும் இதர பிறவித் திறன்களை அதிகரிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எமோரி பல்கலைகழகத்தின் ஆய்வாளர் பெஞ்சமின் பாசில் கூறியதாவது: கடந்த கால நிகழ்வுகளை குரங்குகள் நினைவு கூர்வதன் மூலம் அவை வனப்பகுதியில் பயணிப்பதற்கு வெகுவாக இருக்கும்.

குரங்குகள் தங்களது இனத்தைச் சேர்ந்த உயிர்களை எளிதில் நினைவு கூர்வதுடன் பிடித்த பழங்கள், பாதை, நீர் ஆதாரப்பகுதி ஆகியவற்றையும் நினைவு கூரும் திறன் பெற்றதாக உள்ளன.

குரங்குகள் பழைய நினைவுகளை மிக குறுகிய அளவிலேயே பயன்படுத்துகின்றன. புதிய ஆய்வுக்காக 5 பழுப்பு நிற சிறிய குரங்குகளை பிடித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பாசில் மற்றும் ரொபர்ட் ஆகிய ஆய்வாளர்கள் இந்த ஆய்வை செய்த போது குரங்குகளுக்கு நினைவு கூறல் இருப்பது தெரியவந்தது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» பழைய கால சம்பவங்களை நினைவு கூரும் தன்மை குரங்குகளுக்கு உண்டு: ஆய்வில் தகவல்
» கோழிகளுக்கு மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை உண்டு: ஆய்வுத் தகவல்
» ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்: ஆய்வில் தகவல்!
» துணைவரை கட்டிப்பிடித்தால் மன அழுத்தம் குறையும்-ஆய்வில் தகவல்
» புஷ்டி உடம்பும் ஆரோக்கியமே ! ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum