Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்
மதுரை அருகே தோப்பூரை அடுத்துள்ளது உச்சப்பட்டி. இங்குள்ள சிவன் நகர் பகுதியில் உள்ள சேதுராயன் கண்மாய் கரையில் நேற்று ரத்த வெள்ளத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்தது அதே பகுதியை சேர்ந்த ராமர் மகள் முருகேஸ்வரி (20) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூடுதல் டி.எஸ்.பி. மயில்வாகணன், டி.எஸ்.பி. பொன்ராமு மற்றும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முருகேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட முருகேஸ்வரி பசுமலையில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 12-ந்தேதி திருமணம் நடத்த பெற்றோர்கள் மும்முரமாக இருந்தனர். இந்த நிலையில் முருகேஸ்வரியை யாரோ கடத்தி சென்று கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.
மாணவி முருகேஸ்வரியை கொலை செய்தது மதுரையில் இன்னொரு கல்லூரியில் படித்து வரும் அவரது காதலன் சத்தியராஜ் என்பது தெரியவந்தது. உசிலம்பட்டி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சத்தியராஜை போலீசார் கைது செய்தனர். கைதான சத்தியராஜ் போலீஸ் விசாரணையில், ’’நானும், முருகேஸ்வரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இந்நிலையில் சில வாரமாக முருகேஸ்வரி கல்லூரிக்கு வரவில்லை.
இதனிடையே எங்கள் காதல் விவகாரம் முருகேஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் வேறு மாப்பிள்ளை பார்த்து முருகேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்தேன். இது தொடர்பாக முருகேஸ்வரியிடம் கேட்டேன். அவரும் பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளையை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். இதனை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் காதலித்த பெண்ணை இன்னொருவன் திருமணம் செய்யக்கூடாது என்று நினைத்து அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். நேற்று காலை செல்போனில் முருகேஸ்வரியுடன் பேசினேன். உன்னிடம் தனியாக பேசவேண்டும் உடனே சேதுராயன்குளம் கண்மாய் கரைக்கு வா என்று அழைத்தேன்.
முதலில் மறுத்த முருகேஸ்வரி சிறிது தயக்கத்துடன் வருவதாக கூறினார். சிறிது நேரம் கழித்து அங்கே முருகேஸ்வரி வந்தார். அப்போது என்னை காதலித்துவிட்டு எப்படி வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதிக்கலாம். என்னுடன் வா! என்று அழைத்தேன். அப்போது முருகேஸ்வரி பெற்றோர் சொல்படிதான் நடப்பேன் என்று என்னிடம் தகராறு செய்தார். உடனே ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி விட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார். கைதான சத்தியராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூடுதல் டி.எஸ்.பி. மயில்வாகணன், டி.எஸ்.பி. பொன்ராமு மற்றும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முருகேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட முருகேஸ்வரி பசுமலையில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 12-ந்தேதி திருமணம் நடத்த பெற்றோர்கள் மும்முரமாக இருந்தனர். இந்த நிலையில் முருகேஸ்வரியை யாரோ கடத்தி சென்று கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.
மாணவி முருகேஸ்வரியை கொலை செய்தது மதுரையில் இன்னொரு கல்லூரியில் படித்து வரும் அவரது காதலன் சத்தியராஜ் என்பது தெரியவந்தது. உசிலம்பட்டி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சத்தியராஜை போலீசார் கைது செய்தனர். கைதான சத்தியராஜ் போலீஸ் விசாரணையில், ’’நானும், முருகேஸ்வரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இந்நிலையில் சில வாரமாக முருகேஸ்வரி கல்லூரிக்கு வரவில்லை.
இதனிடையே எங்கள் காதல் விவகாரம் முருகேஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் வேறு மாப்பிள்ளை பார்த்து முருகேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்தேன். இது தொடர்பாக முருகேஸ்வரியிடம் கேட்டேன். அவரும் பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளையை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். இதனை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் காதலித்த பெண்ணை இன்னொருவன் திருமணம் செய்யக்கூடாது என்று நினைத்து அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். நேற்று காலை செல்போனில் முருகேஸ்வரியுடன் பேசினேன். உன்னிடம் தனியாக பேசவேண்டும் உடனே சேதுராயன்குளம் கண்மாய் கரைக்கு வா என்று அழைத்தேன்.
முதலில் மறுத்த முருகேஸ்வரி சிறிது தயக்கத்துடன் வருவதாக கூறினார். சிறிது நேரம் கழித்து அங்கே முருகேஸ்வரி வந்தார். அப்போது என்னை காதலித்துவிட்டு எப்படி வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதிக்கலாம். என்னுடன் வா! என்று அழைத்தேன். அப்போது முருகேஸ்வரி பெற்றோர் சொல்படிதான் நடப்பேன் என்று என்னிடம் தகராறு செய்தார். உடனே ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி விட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார். கைதான சத்தியராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar topics
» பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
» கோவையில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை
» கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
» ஒருதலை காதலால் விபரீதம் - கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
» ஊஞ்சல் கயிறு கழுத்தை நெரித்ததில் மாணவன் பலி! - மீசாலையில் சம்பவம்
» கோவையில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை
» கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
» ஒருதலை காதலால் விபரீதம் - கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
» ஊஞ்சல் கயிறு கழுத்தை நெரித்ததில் மாணவன் பலி! - மீசாலையில் சம்பவம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|