Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..by rammalar Yesterday at 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Yesterday at 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Yesterday at 12:49
» இலங்கை அழகி
by rammalar Yesterday at 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Yesterday at 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Yesterday at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Yesterday at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Yesterday at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Yesterday at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Yesterday at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Wed 22 May 2024 - 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Wed 22 May 2024 - 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Wed 22 May 2024 - 15:11
» சினி மசாலா
by rammalar Wed 22 May 2024 - 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Wed 22 May 2024 - 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Wed 22 May 2024 - 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Wed 22 May 2024 - 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Wed 22 May 2024 - 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Wed 22 May 2024 - 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Wed 22 May 2024 - 13:16
» நிறை - குறை
by rammalar Wed 22 May 2024 - 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Wed 22 May 2024 - 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
தெரிந்து கொள்ளுங்கள்
2 posters
Page 1 of 1
தெரிந்து கொள்ளுங்கள்
கண்களை திறந்து வைத்துக் கொண்டு தும்ம முடியாது.
* ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு வேறு வாசனைகளை ஒரே சமயத்தில் மூக்கினால் உணர முடியாது.
* கண்ணீர் ஒரு கிருமி நாசினியாகும்.
* ரத்தத்தின் அடர்த்தி நீரைவிட ஆறு மடங்கு அதிகம்.
* 25 வயதில் இருந்த ஆற்றலில் மூன்றில் ஒரு பங்கு அளவுதான் 75 வயதில் இருக்கும்.
* ஆறு வயது குழந்தை ஒரு நாளைக்கு சிரிப்பதில் மூன்றில் ஒரு பங்கு அளவு கூட பெரியவர்கள் சிரிப்பதில்லை.
* ஆண்களை விட பெண்களே அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள்.
* காலில் காதுள்ள உயிரினம்? - வெட்டுக்கிளி.
* கொம்பில் கண் உள்ள உயிரினம்? - நத்தை.
* பிளாட்டிபஸ் என்ற உயிரினம் விலங்கு பாதி, பறவை பாதி என்ற உடல் அமைப்பை பெற்றுள்ளது. இதன் உடல் பகுதி விலங்கைப் போலவும், மூக்கு - கால் பகுதிகள் வாத்து போன்று இருப்பதால் விசித்திர வகை உயிரினமாக வாழ்கிறது
* ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு வேறு வாசனைகளை ஒரே சமயத்தில் மூக்கினால் உணர முடியாது.
* கண்ணீர் ஒரு கிருமி நாசினியாகும்.
* ரத்தத்தின் அடர்த்தி நீரைவிட ஆறு மடங்கு அதிகம்.
* 25 வயதில் இருந்த ஆற்றலில் மூன்றில் ஒரு பங்கு அளவுதான் 75 வயதில் இருக்கும்.
* ஆறு வயது குழந்தை ஒரு நாளைக்கு சிரிப்பதில் மூன்றில் ஒரு பங்கு அளவு கூட பெரியவர்கள் சிரிப்பதில்லை.
* ஆண்களை விட பெண்களே அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள்.
* காலில் காதுள்ள உயிரினம்? - வெட்டுக்கிளி.
* கொம்பில் கண் உள்ள உயிரினம்? - நத்தை.
* பிளாட்டிபஸ் என்ற உயிரினம் விலங்கு பாதி, பறவை பாதி என்ற உடல் அமைப்பை பெற்றுள்ளது. இதன் உடல் பகுதி விலங்கைப் போலவும், மூக்கு - கால் பகுதிகள் வாத்து போன்று இருப்பதால் விசித்திர வகை உயிரினமாக வாழ்கிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தெரிந்து கொள்ளுங்கள்
தென் அமெரிக்காவின் காடுகளில் கால்பி என்ற ஒருவகை மரம் உள்ளது. இம்மரத்தில் துளை போட்டால் பால் வருகிறது. இப்பால் அந்நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய உணவாகும்.
* கலிபோர்னியாவில் ரான்ஸிஸ் என்ற ஒரு வகை மரம் உள்ளது. பத்தடி உயரம் வளரும். பெருங்காற்றடித்தால் இதற்குக் கோபம் வந்து விடுகிறது. பேயாட்டம் ஆடி இலைகளை அடித்துக் கொண்டு அடங்கி விடும். உடனே விரும்பத்தகாத ஒருவித நெடியைப் பரப்பும். இதைக் கோபக்கார மரம் என்றே அழைக்கிறார்கள்.
* கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தனது சுயசரிதை நூலுக்கு வைத்த பெயர் "ஸ்ட்ரெயிட் ஃபிரம் தி ஹார்ட்'.
* மூங்கிலின் ஆங்கிலப் பெயரான "பேம்பூ' (ஆஹம்க்ஷர்ர்) என்பது மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.
* "மவுத் ஆர்கன்' என்ற இசைக் கருவியை உருவாக்கியவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புச்மான் என்பவர் ஆவர்.
* உலகில் மிகவும் நீளமான ரயில் பாதை ரஷ்யாவில் உள்ளது. இதன் நீளம் 5,800 மைல் ஆகும். இது மாஸ்கோவில் இருந்து விளாடி வோஸ்டோக் வரை செல்கிறது.
* இந்தியாவின் தலைமை வங்கியாக செயல்படுவது ரிசர்வ் வங்கியாகும்
* கலிபோர்னியாவில் ரான்ஸிஸ் என்ற ஒரு வகை மரம் உள்ளது. பத்தடி உயரம் வளரும். பெருங்காற்றடித்தால் இதற்குக் கோபம் வந்து விடுகிறது. பேயாட்டம் ஆடி இலைகளை அடித்துக் கொண்டு அடங்கி விடும். உடனே விரும்பத்தகாத ஒருவித நெடியைப் பரப்பும். இதைக் கோபக்கார மரம் என்றே அழைக்கிறார்கள்.
* கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தனது சுயசரிதை நூலுக்கு வைத்த பெயர் "ஸ்ட்ரெயிட் ஃபிரம் தி ஹார்ட்'.
* மூங்கிலின் ஆங்கிலப் பெயரான "பேம்பூ' (ஆஹம்க்ஷர்ர்) என்பது மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.
* "மவுத் ஆர்கன்' என்ற இசைக் கருவியை உருவாக்கியவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புச்மான் என்பவர் ஆவர்.
* உலகில் மிகவும் நீளமான ரயில் பாதை ரஷ்யாவில் உள்ளது. இதன் நீளம் 5,800 மைல் ஆகும். இது மாஸ்கோவில் இருந்து விளாடி வோஸ்டோக் வரை செல்கிறது.
* இந்தியாவின் தலைமை வங்கியாக செயல்படுவது ரிசர்வ் வங்கியாகும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தெரிந்து கொள்ளுங்கள்
ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை.
* ஆண் தேனீக்கள் தேனெடுக்கப் போவதில்லை.
* ஒரு தேனடையில் சராசரியாக 50,000 தேனீக்கள் இருக்கும்.
* கற்சிற்பக் கலைக்கு தாயகமாய் திகழ்வது மகாபலிபுரம்.
* ஐந்து அருவிகள் விழும் இடம் குற்றாலம்.
* பட்டு நெசவுக்கு பெயர் பெற்ற வடஇந்திய நகரம் காசி, தென்னிந்திய நகரம் காஞ்சிபுரம்.
* தமிழில் எழுதப்பட்ட ராமாயணம் கம்பராமாயணம் என்றும், வடமொழியில் எழுதப்பட்ட ராமாயணம் வால்மீகி ராமாயணம் என்றும் அழைக்கப்படுகிறது.
* "தமிழ்த் தென்றல்' என்று அழைக்கப்பட்ட தமிழறிஞர், திரு.வி.க. என்ற திரு.வி.கலியாணசுந்தரம் ஆவார்.
* "மறைமலை' என்று தமிழ்ப் பெயராய் தன் பெயரை மாற்றிக் கொண்ட தமிழறிஞர், சுவாமி வேதாசலம்.
* ஆண் தேனீக்கள் தேனெடுக்கப் போவதில்லை.
* ஒரு தேனடையில் சராசரியாக 50,000 தேனீக்கள் இருக்கும்.
* கற்சிற்பக் கலைக்கு தாயகமாய் திகழ்வது மகாபலிபுரம்.
* ஐந்து அருவிகள் விழும் இடம் குற்றாலம்.
* பட்டு நெசவுக்கு பெயர் பெற்ற வடஇந்திய நகரம் காசி, தென்னிந்திய நகரம் காஞ்சிபுரம்.
* தமிழில் எழுதப்பட்ட ராமாயணம் கம்பராமாயணம் என்றும், வடமொழியில் எழுதப்பட்ட ராமாயணம் வால்மீகி ராமாயணம் என்றும் அழைக்கப்படுகிறது.
* "தமிழ்த் தென்றல்' என்று அழைக்கப்பட்ட தமிழறிஞர், திரு.வி.க. என்ற திரு.வி.கலியாணசுந்தரம் ஆவார்.
* "மறைமலை' என்று தமிழ்ப் பெயராய் தன் பெயரை மாற்றிக் கொண்ட தமிழறிஞர், சுவாமி வேதாசலம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தெரிந்து கொள்ளுங்கள்
ஆகாய விமானம் மற்றும் மோட்டார் படகுகளின் வேகத்தைக் கணக்கிட உதவும் கருவியின் பெயர் `டெக்கோமீட்டர்'.
இந்தியாவின் முதல் அணுசக்தி நிலையம் தாரா பூரில் நிறுவப்பட்டது.
இரண்டாம் உலக போரில் ஜப்பானில் ஹிரோஷிமாவில் வீசப்பட்டது யுரேனியம் அணுகுண்டு. அதன் பெயர், `லிட்டில் பாய்'. நாகசாகி மீது வீசப்பட்டது `புளூட்டோனியம்' குண்டு. அதன் பெயர் `பேட்மேன்'.
பறக்க முடியாத பறவைகள் கிவி, ஈமு, நெருப்புக் கோழி ஆகியவை.
`பெரியம்மை' நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடித்தவர் எட்வர்டு ஜென்னர்
இந்தியாவின் முதல் அணுசக்தி நிலையம் தாரா பூரில் நிறுவப்பட்டது.
இரண்டாம் உலக போரில் ஜப்பானில் ஹிரோஷிமாவில் வீசப்பட்டது யுரேனியம் அணுகுண்டு. அதன் பெயர், `லிட்டில் பாய்'. நாகசாகி மீது வீசப்பட்டது `புளூட்டோனியம்' குண்டு. அதன் பெயர் `பேட்மேன்'.
பறக்க முடியாத பறவைகள் கிவி, ஈமு, நெருப்புக் கோழி ஆகியவை.
`பெரியம்மை' நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடித்தவர் எட்வர்டு ஜென்னர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தெரிந்து கொள்ளுங்கள்
பயனுள்ள தகவல் பாஸ் பகிர்விற்க்க நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தெரிந்து கொள்ளுங்கள்
» தெரிந்து கொள்ளுங்கள்
» தெரிந்து கொள்ளுங்கள்-1
» தெரிந்து கொள்ளுங்கள்!
» தெரிந்து கொள்ளுங்கள்
» தெரிந்து கொள்ளுங்கள்
» தெரிந்து கொள்ளுங்கள்-1
» தெரிந்து கொள்ளுங்கள்!
» தெரிந்து கொள்ளுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|