Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..by rammalar Today at 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49
» இலங்கை அழகி
by rammalar Today at 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
வரலாறு காணாத விலை உயர்வு
Page 1 of 1
வரலாறு காணாத விலை உயர்வு
அ.தி.மு.க., ஆட்சியில், வரலாறு காணாத அளவுக்கு விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லையா? அதை எல்லாம் தமிழக அரசு தாங்கிக்கொண்டு, பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளவில்லையா?கடந்த 2006ல், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, பஸ் கட்டணத்தை ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதையும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்திலேயே உயர்த்திவிட்டார் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். முன்பெல்லாம் ரயில் கட்டணம் அதிகமாகவும், பஸ் கட்டணம் குறைவாகவும் இருக்கும். தற்போது, நெல்லைக்கு ரயில் கட்டணம், 132 ரூபாய். பஸ்சில் பயணம் செய்ய, அதே நெல்லைக்கு, 350 ரூபாய் கட்டணம்.
பால் விலையையும் ஜெயலலிதா உயர்த்தியிருக்கிறார். பால் கொள்முதல் விலையை, ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாய் மட்டுமே உயர்த்தியிருக்கிறார். அதே நேரத்தில் அந்த பாலை, பொதுமக்களுக்கு விற்கும்போது எந்த அளவுக்கு விற்பனை விலையை உயர்த்தியுள்ளார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.மூன்றாவதாக, மின் கட்டணத்தையும் உயர்த்தக் கோரி, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். அதையேற்று மின் கட்டணங்களை உயர்த்தும்போது, 11 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் வரக்கூடுமென எதிர்பார்க்கின்றனர்.
இந்தக் கட்டணங்களை எல்லாம் உயர்த்திவிட்டு, அதற்குக் காரணம் கருணாநிதி தான் என்றும், மத்திய அரசு தான் என்றும் பழியைத் தூக்கி மற்றவர்கள் மேல் போடுகிறார் முதல்வர் ஜெயலலிதா. இதுவரை, வரலாற்றிலே இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் மூன்று சுமைகளை தமிழக ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றிய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லையா? அதை எல்லாம் தமிழக அரசு தாங்கிக்கொண்டு, பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளவில்லையா?கடந்த 2006ல், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, பஸ் கட்டணத்தை ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதையும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்திலேயே உயர்த்திவிட்டார் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். முன்பெல்லாம் ரயில் கட்டணம் அதிகமாகவும், பஸ் கட்டணம் குறைவாகவும் இருக்கும். தற்போது, நெல்லைக்கு ரயில் கட்டணம், 132 ரூபாய். பஸ்சில் பயணம் செய்ய, அதே நெல்லைக்கு, 350 ரூபாய் கட்டணம்.
பால் விலையையும் ஜெயலலிதா உயர்த்தியிருக்கிறார். பால் கொள்முதல் விலையை, ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாய் மட்டுமே உயர்த்தியிருக்கிறார். அதே நேரத்தில் அந்த பாலை, பொதுமக்களுக்கு விற்கும்போது எந்த அளவுக்கு விற்பனை விலையை உயர்த்தியுள்ளார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.மூன்றாவதாக, மின் கட்டணத்தையும் உயர்த்தக் கோரி, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். அதையேற்று மின் கட்டணங்களை உயர்த்தும்போது, 11 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் வரக்கூடுமென எதிர்பார்க்கின்றனர்.
இந்தக் கட்டணங்களை எல்லாம் உயர்த்திவிட்டு, அதற்குக் காரணம் கருணாநிதி தான் என்றும், மத்திய அரசு தான் என்றும் பழியைத் தூக்கி மற்றவர்கள் மேல் போடுகிறார் முதல்வர் ஜெயலலிதா. இதுவரை, வரலாற்றிலே இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் மூன்று சுமைகளை தமிழக ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றிய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Similar topics
» வெற்றிலை வரலாறு காணாத விலை ஏற்றம்
» சிகரெட் மீதான தமிழக அரசின் வாட் வரி உயர்வு-விலை உயர்வு-பற்றாக்குறை
» வரலாறு காணாத தீபாவளி இது
» பிரிட்டனில் வரலாறு காணாத பனி பொழிவு
» ரஷ்யாவில் வரலாறு காணாத பேரணி; ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்
» சிகரெட் மீதான தமிழக அரசின் வாட் வரி உயர்வு-விலை உயர்வு-பற்றாக்குறை
» வரலாறு காணாத தீபாவளி இது
» பிரிட்டனில் வரலாறு காணாத பனி பொழிவு
» ரஷ்யாவில் வரலாறு காணாத பேரணி; ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|