Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..by rammalar Today at 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49
» இலங்கை அழகி
by rammalar Today at 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
புண்ணியம் சேருங்கள்
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
புண்ணியம் சேருங்கள்
--
இந்த லோகத்தில் சிலரை ஏமாற்றி விடலாம். ஆனால்,
ஏமாற்றப்பட்டவர்கள், பரலோகத்தில் வந்து காத்திருந்து,
ஏமாந்த பொருளைப் பெற்று விடுவர்.
-
நாவிதன், சலவைத் தொழிலாளி, செருப்பு தைப்பவன்
மற்றும் வைத்தியன் ஆகியோரை ஏமாற்றக் கூடாது
என்பது சாஸ்திரம்.
-
ஒரு செருப்பு தைப்பவனிடம், செருப்பு வாங்கிவிட்டு,
பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் ஒருவர்.
செருப்பு தைப்பவன் காலமாகி, பரலோகத்தில்
உட்கார்ந்திருந்தான்; ஏமாற்றியவரும் காலமாகி பரலோகம்
வந்தார்.
அவரைப் பார்த்ததும், "என்னிடம் வாங்கிய செருப்புக்குப்
பணம் கொடுத்தால் தான் வழி விடுவேன்...' என்று சொல்லி,
வழியை மறைத்தான் செருப்பு தைப்பவன்.
-
பரலோகத்தில் பணம் ஏது? ஏமாற்றியவர் வழி தெரியாமல்
திண்டாடினார். அப்போது, அங்கு வந்தார் ஒரு பிராமணர்.
விஷயத்தைத் தெரிந்து, தன் உடலிலிருந்து செருப்பு
அளவு சதையை வெட்டி, அவரிடம் கொடுத்தார். அதைப்
பெற்றுக் கொண்ட செருப்பு தைப்பவன், ஏமாற்றியவருக்கு
வழி விட்டான்.
-
தன் சதையை வெட்டிக் கொடுத்த பிராமணருக்கு உடனே
சதை வளர்ந்து விட்டது. இது எப்படி என்றால்... இவர்,
குளத்தங்கரையில் இருந்த அரச மரத்துக்கு ஒரு சொம்பு
தண்ணீர் ஊற்றியிருந்தார். அந்த புண்ணியத்தின் பலனாக,
சதை அறுந்த இடத்தில் சதை வளர்ந்து விட்டது. இந்த
பிராமணனும் புண்ணிய லோகம் சென்றார்.
-
அரச மரத்துக்கு ஒரு சொம்பு தண்ணீர் விட்டதே, அவ்வளவு
புண்ணியம் என்றால், ஒரு அரச செடி வைத்து தண்ணீர்
ஊற்றி வளர்த்தால், எவ்வளவு புண்ணியம் என்பதை
யோசிக்க வேண்டும்.
-
வாழ்நாளில் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம்.
அதில், சில நல்ல காரியங்களையும் செய்து புண்ணியம்
சேர்த்துக் கொள்ளலாமே...
பிறரை ஏமாற்றாமல் பிழைக்க வேண்டும், பிறர் பொருளுக்கு
ஆசைப்படக் கூடாது, பிறரைப் பார்த்து பொறாமைப் படக்
கூடாது. கல்வி விஷயத்தில் மட்டும், அவன் படித்த அளவு
நாம் படிக்கவில்லையே... என்று பொறாமைப்படு என
சொல்லியிருக்கிறது.
-
தம்மின் மெலியாரை நோக்கி தமதுடமை
அம்மா... பெரிதென்று அகமகிழ்க, தம்மின்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக - கற்றதெல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று!
-
— இப்படி ஒரு பாடல் உள்ளது. அதனால், பிறரைப் பார்த்து
பொறாமைப்பட வேண்டாம். கல்வியில் மட்டும் போட்டி
போடலாம். முடியுமா?
***
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்
நன்றி: வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186
Re: புண்ணியம் சேருங்கள்
அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய விடயங்கள்
வாழ்நாளில் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம்.
அதில், சில நல்ல காரியங்களையும் செய்து புண்ணியம்
சேர்த்துக் கொள்ளலாமே.. :]
வாழ்நாளில் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம்.
அதில், சில நல்ல காரியங்களையும் செய்து புண்ணியம்
சேர்த்துக் கொள்ளலாமே.. :]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புண்ணியம் சேருங்கள்
அரச மரத்துக்கு ஒரு சொம்பு தண்ணீர் விட்டதே, அவ்வளவு
புண்ணியம் என்றால், ஒரு அரச செடி வைத்து தண்ணீர்
ஊற்றி வளர்த்தால், எவ்வளவு புண்ணியம் என்பதை
யோசிக்க வேண்டும்
இலங்கையில் இன்றுள்ள நிலமையில் நாம்
அரச செடி வைத்து தண்ணீர் ஊற்றினால்
நாளை இந்துக்களுக்கும்,முஸ்லீங்களுக்கும்
இலங்கையில் இடம் இல்லை என்றாகி விடும் !*
*#
புண்ணியம் என்றால், ஒரு அரச செடி வைத்து தண்ணீர்
ஊற்றி வளர்த்தால், எவ்வளவு புண்ணியம் என்பதை
யோசிக்க வேண்டும்
இலங்கையில் இன்றுள்ள நிலமையில் நாம்
அரச செடி வைத்து தண்ணீர் ஊற்றினால்
நாளை இந்துக்களுக்கும்,முஸ்லீங்களுக்கும்
இலங்கையில் இடம் இல்லை என்றாகி விடும் !*
*#
Re: புண்ணியம் சேருங்கள்
#)#)jafuras kaseem wrote:அரச மரத்துக்கு ஒரு சொம்பு தண்ணீர் விட்டதே, அவ்வளவு
புண்ணியம் என்றால், ஒரு அரச செடி வைத்து தண்ணீர்
ஊற்றி வளர்த்தால், எவ்வளவு புண்ணியம் என்பதை
யோசிக்க வேண்டும்
இலங்கையில் இன்றுள்ள நிலமையில் நாம்
அரச செடி வைத்து தண்ணீர் ஊற்றினால்
நாளை இந்துக்களுக்கும்,முஸ்லீங்களுக்கும்
இலங்கையில் இடம் இல்லை என்றாகி விடும் !*
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புண்ணியம் சேருங்கள்
!_!_நண்பன் wrote:அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய விடயங்கள்
வாழ்நாளில் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம்.
அதில், சில நல்ல காரியங்களையும் செய்து புண்ணியம்
சேர்த்துக் கொள்ளலாமே.. :]
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
» கொடுப்பதால் புண்ணியம் வருமா…?
» புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
» அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
» புண்ணியம் தரும் பஞ்சாங்க வாசிப்பு
» கொடுப்பதால் புண்ணியம் வருமா…?
» புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
» அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
» புண்ணியம் தரும் பஞ்சாங்க வாசிப்பு
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|