Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..by rammalar Today at 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49
» இலங்கை அழகி
by rammalar Today at 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது..!
Page 1 of 1
பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது..!
-
பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது...
-
இவ்வாசகம் குறித்து உங்களுக்கு தெரிந்ததை கூறுங்கள்
-
பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது...
-
இவ்வாசகம் குறித்து உங்களுக்கு தெரிந்ததை கூறுங்கள்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186
Re: பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது..!
கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய பாடல்களில்
ஒரு பாடல் இதுவாகும்
-
ராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ரூபகம்
பல்லவி
பித்தந்தெளிய மருந்தொன்றி ருக்குது
பேரின்பமன் றுள்ளே
அநுபல்லவி
மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு
வல்லே வல்லோஐயே அடிமை [பித்தந்]
சரணம்
பாம்பும்புலியு மெய்ப்பாடுபட்டுத் தேடிப்பார்த்துப் பயிரிட்டது
பாரளந்த திருமாயனும் வேதனும் பார்த்துக் களித்துண்டு
பார்வதி யென்றொருசீமாட்டி யதில்பாதியைத் தின்றதுண்டு இன்னும்
பாதியிருக்கு பறையாநீயும் போய்ப்பாரென்றுத் தாரந்தாருந்தீரும் [பித்தந்]
பத்துத்திசையும் பரவிடப்படர்ந்தாலும் பார்த்துப் பிடியாரே
தத்திக்குதிக்குந் தாளங்கள் போடுந்தண்டை சிலம்பு கொஞ்சும்
தித்திக்குந் தேனோ செங்கரும்போநல்ல சித்தமுடையார்க்கே என்
சித்தத்தைக் கட்டியிழுக்குது அங்கேசென்றால்போதுங் கண்டால் தீரும் [பித்தந்]
ஊரைச்சொன்னாலும் இப்பாவந் தொலையும் ஊழ்வினை யூடறுக்கும்
பேரைக் கொண்டாடிப் புலம்புகிறார்வெகு பேர்களுக்குப் பிழைப்பு
சாருநரை திரைதீர்க்கு மருந்து சாதியைப் பாராதுஇன்னம்
தீராதநோய்கள் படைத்த எனக்குத்தீரும் தீருஐயே அடிமை [பித்தந்]
ஒரு பாடல் இதுவாகும்
-
ராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ரூபகம்
பல்லவி
பித்தந்தெளிய மருந்தொன்றி ருக்குது
பேரின்பமன் றுள்ளே
அநுபல்லவி
மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு
வல்லே வல்லோஐயே அடிமை [பித்தந்]
சரணம்
பாம்பும்புலியு மெய்ப்பாடுபட்டுத் தேடிப்பார்த்துப் பயிரிட்டது
பாரளந்த திருமாயனும் வேதனும் பார்த்துக் களித்துண்டு
பார்வதி யென்றொருசீமாட்டி யதில்பாதியைத் தின்றதுண்டு இன்னும்
பாதியிருக்கு பறையாநீயும் போய்ப்பாரென்றுத் தாரந்தாருந்தீரும் [பித்தந்]
பத்துத்திசையும் பரவிடப்படர்ந்தாலும் பார்த்துப் பிடியாரே
தத்திக்குதிக்குந் தாளங்கள் போடுந்தண்டை சிலம்பு கொஞ்சும்
தித்திக்குந் தேனோ செங்கரும்போநல்ல சித்தமுடையார்க்கே என்
சித்தத்தைக் கட்டியிழுக்குது அங்கேசென்றால்போதுங் கண்டால் தீரும் [பித்தந்]
ஊரைச்சொன்னாலும் இப்பாவந் தொலையும் ஊழ்வினை யூடறுக்கும்
பேரைக் கொண்டாடிப் புலம்புகிறார்வெகு பேர்களுக்குப் பிழைப்பு
சாருநரை திரைதீர்க்கு மருந்து சாதியைப் பாராதுஇன்னம்
தீராதநோய்கள் படைத்த எனக்குத்தீரும் தீருஐயே அடிமை [பித்தந்]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பித்தம் தனிக்கும் கொத்தமல்லி.
» பித்தம் தணிக்கும் இலந்தை!
» பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!
» பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்
» பித்தம் தணிக்கும் இலந்தை!
» பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!
» பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|