Latest topics
» மிதமிருக்கும் அவள் நட்பு!by rammalar Today at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon 20 May 2024 - 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08
கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
3 posters
Page 1 of 1
கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
நானும்
ஒரு சாதனையாளன் ....
என்னை விட இழப்புகளை ...
யாரும் சந்தித்திருக்க முடியாது ....
உன்னையும் சேர்த்துதான் ....
சொல்கிறேன் .....!!!
நினைப்பது போல் நீ ....
இருந்திருந்தால் கடலை ...
தோண்டி கருவாடு
போட்டிருப்பேன் - இப்போ ...
நான் கருவாடாகிவிட்டேன் ...!!!
ஒரு சாதனையாளன் ....
என்னை விட இழப்புகளை ...
யாரும் சந்தித்திருக்க முடியாது ....
உன்னையும் சேர்த்துதான் ....
சொல்கிறேன் .....!!!
நினைப்பது போல் நீ ....
இருந்திருந்தால் கடலை ...
தோண்டி கருவாடு
போட்டிருப்பேன் - இப்போ ...
நான் கருவாடாகிவிட்டேன் ...!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
உயிரே
என்னை காதல் செய்....
உன்னை தவிர யாரும் என்னை ...
காயப்படுத்த வேண்டாம் ...
காயப்பட்டால் கூட அது ...
உன்னால் இருக்கட்டும் ....!!!
தோல்வியும் வெற்றியும் ...
உன்னால் ஏற்பட்டும் ...
அதுவே என் வாழ்க்கையாக ...
மாறட்டும் ....
என் இதயத்தின் பௌர்ணமியும்
அமாவாசையும் நீதான் ...!!!
என்னை காதல் செய்....
உன்னை தவிர யாரும் என்னை ...
காயப்படுத்த வேண்டாம் ...
காயப்பட்டால் கூட அது ...
உன்னால் இருக்கட்டும் ....!!!
தோல்வியும் வெற்றியும் ...
உன்னால் ஏற்பட்டும் ...
அதுவே என் வாழ்க்கையாக ...
மாறட்டும் ....
என் இதயத்தின் பௌர்ணமியும்
அமாவாசையும் நீதான் ...!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
என்
இதயத்துக்கு இறகு...
இருந்திருந்தால் உன்னை ..
பார்க்காத இடத்துக்கே ...
பறந்து போய் இருக்கும் ....!!!
உடம்பின் ...
இருட்டறைக்குள் இருக்கும்
என் இதயம் விடும் கண்ணீரை ...
எப்படி நீ பார்ப்பாய் ...?
இதயத்துக்கு இறகு...
இருந்திருந்தால் உன்னை ..
பார்க்காத இடத்துக்கே ...
பறந்து போய் இருக்கும் ....!!!
உடம்பின் ...
இருட்டறைக்குள் இருக்கும்
என் இதயம் விடும் கண்ணீரை ...
எப்படி நீ பார்ப்பாய் ...?
Re: கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
ஏனெடி உனக்கு இன்னும் ....
புரியவில்லை நான் ...
இதயத்தோடு இருக்கிறேன் ...
எத்தனை வலியை அது ...
தாங்குமென்று .....!!!
உன்னை நேசிக்கவில்லை ...
உன்னையே சுவாசிக்கிறேன் ...
நான் ஜோசிப்பதெல்லாம் ...
என்னை நீ எப்போது நேசிப்பாய் ...?
ஒரு முறை ஜோசி உயிரே ....!!!
புரியவில்லை நான் ...
இதயத்தோடு இருக்கிறேன் ...
எத்தனை வலியை அது ...
தாங்குமென்று .....!!!
உன்னை நேசிக்கவில்லை ...
உன்னையே சுவாசிக்கிறேன் ...
நான் ஜோசிப்பதெல்லாம் ...
என்னை நீ எப்போது நேசிப்பாய் ...?
ஒரு முறை ஜோசி உயிரே ....!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
அன்பே எனக்கும் ....
கற்று தாருவாயா ...?
சிரித்து விட்டு முறைத்து ...
கொண்டு போவதற்கு ....?
காதலித்துவிட்டு ....
காதலே தெரியாததுபோல் ....
குனிந்து செல்வதற்கு ....
எனக்கும் கற்றுத்தா....
நானும் உன்னைப்போல் ....
வாழ்வதற்கு ....!!!
கற்று தாருவாயா ...?
சிரித்து விட்டு முறைத்து ...
கொண்டு போவதற்கு ....?
காதலித்துவிட்டு ....
காதலே தெரியாததுபோல் ....
குனிந்து செல்வதற்கு ....
எனக்கும் கற்றுத்தா....
நானும் உன்னைப்போல் ....
வாழ்வதற்கு ....!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
உன் நினைவால் ...
துடித்து துடித்து ...
என் இதயம் துடிப்பே ....
இல்லாமல் .....
போகப்போகிறது .....!!!
நான் விடும் மூச்சு ....
அது உன் பேச்சில் ...
தான் தங்கியிருக்கிறது ....
இன்றைய இன்ப துன்பம் ...
உன் வருகையில் தான் ...
தங்கியிருக்கிறது ....!!!
துடித்து துடித்து ...
என் இதயம் துடிப்பே ....
இல்லாமல் .....
போகப்போகிறது .....!!!
நான் விடும் மூச்சு ....
அது உன் பேச்சில் ...
தான் தங்கியிருக்கிறது ....
இன்றைய இன்ப துன்பம் ...
உன் வருகையில் தான் ...
தங்கியிருக்கிறது ....!!!
Re: கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
உங்கள் மனதில் ஆழமான வடுக்கள் இருக்கிறதோ தெரியல அப்படி இருக்கிறது கவிதைகள் காயங்கள் கண்ட வரிகள் அருமை அண்ணா
Re: கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
நிச்சயமாய் உண்மையாய் சொல்கிறேன் ...நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள் மனதில் ஆழமான வடுக்கள் இருக்கிறதோ தெரியல அப்படி இருக்கிறது கவிதைகள் காயங்கள் கண்ட வரிகள் அருமை அண்ணா
அப்படி ஒரு காயம் இல்லை உண்மை ....
ஆனால் நான் பலரில் வாழ்கையை பார்கிறேன் ...
கேட்கிறேன் அதுவே வரிகளாய் வருகிறது ...
இந்த அளவுக்கு எனக்கு வலிகளே இல்லை ...
ஏதோ எழுதுகிறேன் பலருக்கு வலிப்பதாக
சொல்கிறார்கள் எனக்கு பெருமையாக இருக்கிறது ...
ஹி ஹி ஹி
நன்றி நன்றி
Re: கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
காண்பவைகள்தான் வரிகளாய் கவிதைகளாய் மலர்கிறது உண்மைதான் அண்ணா உங்கள் உணர்வு ரீதியாக அமைந்துவிடுகிறது பாராட்டுகள் தொடருங்கள்கவிப்புயல் இனியவன் wrote:நிச்சயமாய் உண்மையாய் சொல்கிறேன் ...நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள் மனதில் ஆழமான வடுக்கள் இருக்கிறதோ தெரியல அப்படி இருக்கிறது கவிதைகள் காயங்கள் கண்ட வரிகள் அருமை அண்ணா
அப்படி ஒரு காயம் இல்லை உண்மை ....
ஆனால் நான் பலரில் வாழ்கையை பார்கிறேன் ...
கேட்கிறேன் அதுவே வரிகளாய் வருகிறது ...
இந்த அளவுக்கு எனக்கு வலிகளே இல்லை ...
ஏதோ எழுதுகிறேன் பலருக்கு வலிப்பதாக
சொல்கிறார்கள் எனக்கு பெருமையாக இருக்கிறது ...
ஹி ஹி ஹி
நன்றி நன்றி
Re: கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
காதல் தோல்வி கவிதை அருமை.
புதிய புதிய திரிகள் தொடங்காமல் ஏற்கனவே தொடங்கிய திரிகளிலேயே தொடருங்கள் இனியவன் சார்,.
தலைப்பை மட்டும் மாற்றி மாற்றி விடுங்கள்.
புதிய புதிய திரிகள் தொடங்காமல் ஏற்கனவே தொடங்கிய திரிகளிலேயே தொடருங்கள் இனியவன் சார்,.
தலைப்பை மட்டும் மாற்றி மாற்றி விடுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
ஆம் அப்படிதான் செய்யப்போகிறேன் ...
இனிமேல் இந்த திரியில் தான் காதல் தோல்வி கவிதை தொடரும்
இனிமேல் இந்த திரியில் தான் காதல் தோல்வி கவிதை தொடரும்
Similar topics
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|