Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Yesterday at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Yesterday at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Yesterday at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Yesterday at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Yesterday at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Yesterday at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
+2
நண்பன்
முனாஸ் சுலைமான்
6 posters
Page 1 of 1
றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணான ரிஷானா நஃபீக்கை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கொழும்பில் உள்ள சவுதி தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறது.
தன்னுடைய பராமரிப்பில் இருந்த ஒரு குழந்தையைக் கொன்றதாக ரிஷானா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், தான் நிரபாராதி என்று ரிஷானா கூறிவருகிறார். அத்துடன் அந்தக் குழந்தை கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சந்தர்ப்பத்தில் ரிஷானாவே ஒரு சிறுமிதான் என்று அவருடைய பெற்றோர் கூறுகிறார்கள்.
பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள், முஸ்லிம்கள் மற்றும் அரசியல்வாதிகள் அடங்கலாக சுமார் நூறு பேர் இந்த ஆர்ப்பாட்டத்ததில் கலந்துகொண்டனர்.
ரிஷானா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவருக்கு மரண தண்டனையில் இருந்தும் விலக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினார்கள்.
அத்துடன் வேலைக்காக இலங்கை பணிப்பெண்கள் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உட்பட ரிஷானாவின் ஆதரவாளர்கள் அவர் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்றும், 2005 ஆம் ஆண்டு அந்தக் குற்றம் நடந்ததாகக் கூறப்படும் தருணத்தில் ரிஷானாவுக்கு வெறுமனே 17 வயதுதான் என்றும் கூறுகிறார்கள்.
சவுதியில் கொலை செய்ததாகக் கூறப்படும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பணிப்பெண் அங்கு தலை வெட்டி மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, இலங்கையயில், ரிஷானா குறித்த கவலை அதிகரித்துள்ளது. ஆனால், ரிஷானா நஃபீக்கின் மரண தண்டனை தற்போதைக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் டிலான் பெரேரா அவர்கள், தாம் இன்னமும் அவரைக் காப்பாற்றவும், மன்னிப்புப் பெறவும் முயற்சி செய்துவருவதாகக் கூறினார்.
வறுமை காரணமாக பல இலங்கையர்கள் வெளிநாட்டில் வேலை வாய்ப்பை தேடிச் செல்கிறார்கள்.
ஆனால், பல பெண்கள் குறிப்பாக மத்திய கிழக்கில் மோசமாக நடத்தப்படுவது இலங்கையில் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் சிறப்புக்குரிய ஒரு வார்த்தையாவது அந்த அராபிய பெண்ணுக்கு ஒரு துஆ வாக மாறட்டும் மன்னிப்பை வழங்கட்டும் அனைவரும் துஆ செய்வோம் பாவப்பட்ட அந்த ஏழைப்பெண்ணுக்கு மன்னிப்புக்கிடைக்க.
தன்னுடைய பராமரிப்பில் இருந்த ஒரு குழந்தையைக் கொன்றதாக ரிஷானா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், தான் நிரபாராதி என்று ரிஷானா கூறிவருகிறார். அத்துடன் அந்தக் குழந்தை கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சந்தர்ப்பத்தில் ரிஷானாவே ஒரு சிறுமிதான் என்று அவருடைய பெற்றோர் கூறுகிறார்கள்.
பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள், முஸ்லிம்கள் மற்றும் அரசியல்வாதிகள் அடங்கலாக சுமார் நூறு பேர் இந்த ஆர்ப்பாட்டத்ததில் கலந்துகொண்டனர்.
ரிஷானா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவருக்கு மரண தண்டனையில் இருந்தும் விலக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினார்கள்.
அத்துடன் வேலைக்காக இலங்கை பணிப்பெண்கள் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உட்பட ரிஷானாவின் ஆதரவாளர்கள் அவர் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்றும், 2005 ஆம் ஆண்டு அந்தக் குற்றம் நடந்ததாகக் கூறப்படும் தருணத்தில் ரிஷானாவுக்கு வெறுமனே 17 வயதுதான் என்றும் கூறுகிறார்கள்.
சவுதியில் கொலை செய்ததாகக் கூறப்படும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பணிப்பெண் அங்கு தலை வெட்டி மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, இலங்கையயில், ரிஷானா குறித்த கவலை அதிகரித்துள்ளது. ஆனால், ரிஷானா நஃபீக்கின் மரண தண்டனை தற்போதைக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் டிலான் பெரேரா அவர்கள், தாம் இன்னமும் அவரைக் காப்பாற்றவும், மன்னிப்புப் பெறவும் முயற்சி செய்துவருவதாகக் கூறினார்.
வறுமை காரணமாக பல இலங்கையர்கள் வெளிநாட்டில் வேலை வாய்ப்பை தேடிச் செல்கிறார்கள்.
ஆனால், பல பெண்கள் குறிப்பாக மத்திய கிழக்கில் மோசமாக நடத்தப்படுவது இலங்கையில் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் சிறப்புக்குரிய ஒரு வார்த்தையாவது அந்த அராபிய பெண்ணுக்கு ஒரு துஆ வாக மாறட்டும் மன்னிப்பை வழங்கட்டும் அனைவரும் துஆ செய்வோம் பாவப்பட்ட அந்த ஏழைப்பெண்ணுக்கு மன்னிப்புக்கிடைக்க.
Re: றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
இறைவன் அந்த தாய்க்கு ஒரு மனமாற்றத்தை கொடுத்து அந்த ஏழைப்பெண்ணை விடுதலை செய்ய உதவி புரிய வேண்டும் ரப்பே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
றிஸானா நபீக் விடுதலைக்கு இறைவன் அருள் புரிவானாக
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
அத்துடன் வேலைக்காக இலங்கை பணிப்பெண்கள் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இது இடம்பெற்றால் நல்லதாக அமையும்
றிசானாவை இறைவன் காத்திடுவான்
இது இடம்பெற்றால் நல்லதாக அமையும்
றிசானாவை இறைவன் காத்திடுவான்
Re: றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
:”@: :”@:சாதிக் wrote:அத்துடன் வேலைக்காக இலங்கை பணிப்பெண்கள் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இது இடம்பெற்றால் நல்லதாக அமையும்
றிசானாவை இறைவன் காத்திடுவான்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
@. @. @.நண்பன் wrote:இறைவன் அந்த தாய்க்கு ஒரு மனமாற்றத்தை கொடுத்து அந்த ஏழைப்பெண்ணை விடுதலை செய்ய உதவி புரிய வேண்டும் ரப்பே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
அனைவரும் பிரார்த்திப்போம் .நன்றி.மீனு wrote::”@: :”@:சாதிக் wrote:அத்துடன் வேலைக்காக இலங்கை பணிப்பெண்கள் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இது இடம்பெற்றால் நல்லதாக அமையும்
றிசானாவை இறைவன் காத்திடுவான்
Similar topics
» றிஸானா நபீக்கை விடுதலைச் செய்யக் கோரி இன்று தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் - ஊர்வலம் :
» முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
» தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
» நிரபராதிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை அவசியம்
» முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
» தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
» நிரபராதிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை அவசியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|