Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
அக்னிப் பறவைகள்: விண் டிவி தேவநாதனின் புதிய கட்சி!
Page 1 of 1
அக்னிப் பறவைகள்: விண் டிவி தேவநாதனின் புதிய கட்சி!
விண் டிவியின் உரிமையாளரான தேவநாதன் "அக்னிப் பறவைகள்" என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார்.
தேவநாதன் "யாதவர் மகாசபை' என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்தார். விண் டிவி மற்றும் பத்திரிகை உரிமையாளரான இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் யாதவர் மகாசபை சார்பில் போட்டியிட்டார்.
இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் 252ஆவது நினைவு நாளான திங்கள் கிழமையன்று பாளையங்கோட்டை வந்த தேவநாதன் அங்குள்ள வீரன் அழகுமுத்து கோனின் சிலைக்கு மாலையணிவித்தார். அழகுமுத்துகோன் பிறந்த கிராமம் கட்டாலங்குளத்திற்கு தமது தொண்டர்களுடன் சென்றிருந்தார். அங்கு அழகுமுத்துகோனின் வாரிசுகளான சிவத்தையாசாமி, ராசாத்தி, அழகுமுத்துவனஜா ஆகியோரை சந்தித்தார்.
அங்குள்ள சிலைக்கு மாலையணிவித்த தேவநாதன் பேசியதாவது:
யாதவ மகாசபை இதுவரையி ஒரு சமூக இயக்கமாக செயல்பட்டு வந்தது. கடந்த தேர்தலில் 42 தொகுதிகளில் போட்டியிட்டு3 லட்சத்து 68ஆயிரம் ஓட்டுக்களை பெற்றோம்.எங்கள் சமூகம் அரசியல் விழிப்புணர்வு இல்லாத சமூகமாக உள்ளது.எனவே அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வரையிலும் இலவசமாக கிடைக்க பாடுபடுவோம். எங்களைப் போல உள்ள பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் நலனுக்காக பாடுபடும். யாதவர் மகாசபை தொடர்ந்து செயல்படும். புதிய அரசியல்கட்சியாக "அக்னி பறவைகள்' என்ற பெயரில் அரசியல்கட்சியை துவக்கியுள்ளோம். இதில் ஜாதி, மத பாகுபாடின்றி அனைவரும் பொறுப்பு வகிப்பார்கள். கட்சியின் முதல் மாநில மாநாடு நெல்லையில் நடத்தப்படும். விரைவில் ராமநாதபுரத்தில் அழகுமுத்துகோன் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தேவநாதன் பேசினார்.
தேவநாதன் "யாதவர் மகாசபை' என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்தார். விண் டிவி மற்றும் பத்திரிகை உரிமையாளரான இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் யாதவர் மகாசபை சார்பில் போட்டியிட்டார்.
இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் 252ஆவது நினைவு நாளான திங்கள் கிழமையன்று பாளையங்கோட்டை வந்த தேவநாதன் அங்குள்ள வீரன் அழகுமுத்து கோனின் சிலைக்கு மாலையணிவித்தார். அழகுமுத்துகோன் பிறந்த கிராமம் கட்டாலங்குளத்திற்கு தமது தொண்டர்களுடன் சென்றிருந்தார். அங்கு அழகுமுத்துகோனின் வாரிசுகளான சிவத்தையாசாமி, ராசாத்தி, அழகுமுத்துவனஜா ஆகியோரை சந்தித்தார்.
அங்குள்ள சிலைக்கு மாலையணிவித்த தேவநாதன் பேசியதாவது:
யாதவ மகாசபை இதுவரையி ஒரு சமூக இயக்கமாக செயல்பட்டு வந்தது. கடந்த தேர்தலில் 42 தொகுதிகளில் போட்டியிட்டு3 லட்சத்து 68ஆயிரம் ஓட்டுக்களை பெற்றோம்.எங்கள் சமூகம் அரசியல் விழிப்புணர்வு இல்லாத சமூகமாக உள்ளது.எனவே அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வரையிலும் இலவசமாக கிடைக்க பாடுபடுவோம். எங்களைப் போல உள்ள பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் நலனுக்காக பாடுபடும். யாதவர் மகாசபை தொடர்ந்து செயல்படும். புதிய அரசியல்கட்சியாக "அக்னி பறவைகள்' என்ற பெயரில் அரசியல்கட்சியை துவக்கியுள்ளோம். இதில் ஜாதி, மத பாகுபாடின்றி அனைவரும் பொறுப்பு வகிப்பார்கள். கட்சியின் முதல் மாநில மாநாடு நெல்லையில் நடத்தப்படும். விரைவில் ராமநாதபுரத்தில் அழகுமுத்துகோன் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தேவநாதன் பேசினார்.
Similar topics
» மிர்க் எலக்ட்ரானிக்ஸ்ஒனிடா புதிய "3டீ டிவி' அறிமுகம்
» உதயமானது ‘அம்மா திமுக’ புதிய கட்சி!
» சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம்.
» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
» விண் கல்
» உதயமானது ‘அம்மா திமுக’ புதிய கட்சி!
» சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம்.
» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
» விண் கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|