சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

Facebook Khan11

Facebook

Go down

Facebook Empty Facebook

Post by Atchaya Thu 21 Jul 2011 - 16:38

சமூக இணையதளங்களின் ஜாம்பவானாக FACEBOOK நிறுவனம் மாறிக்கொண்டு இருக்கிறது அந்த அளவுக்கு அந்த தளத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புகின்றனர் மற்றும் இந்த தளத்தை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த அளவுக்கு FACEBOOK நிறுவனம் அதன் பயனாளர்களை தன் வசப்படுத்தி வைத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.


FACEBOOK நிறுவனம் தன் தளத்தை நாளுக்கு நாள் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது இந்த தளத்தின் வாயிலாக நாம் நிறைய சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.இந்த நிறுவனம் இப்பொழுது தனது தளத்தில் சைடு பேன் மற்றும் அதன் உரையாடல் ஆகியவற்றின் தோற்றத்தை புதுபித்து உள்ளது. மற்றும் இந்த தளம் வீடியோ உரையாடலையும் தற்போது கொண்டு வந்துள்ளது இந்த சில காரணங்களாலும் இன்னும் பல காரணங்களாலும் இந்த தளம் முதன்மை பெற்று இருக்கிறது என்று கூறலாம்.

சரி விசயத்துக்கு வருவோம் முகப்புத்தகத்தில் நாம் அனைவரும் உரையாடல்களை செய்வோம் அதை பற்றியும் அதில் உள்ள சில வசிதகளை பற்றியும் தான் பார்க்க போகிறோம்.

நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கக்கூடும் . இந்த பதிவு இதனை பற்றி தெரியாதவர்களுக்கு தான்.

நாம் அனைவரும் நமது நண்பர்களுடன் உரையாடுவோம் இன்னும் சொல்ல போனால் நாம் இணையம் பயன்படுத்துவதே அதற்காகத்தானே.FACEBOOK நிறுவனம் அந்த வசதியை மிக அழகாக நமக்கு செய்து தந்துள்ளது அதில் நிறைய வசதிகளும் இருக்கிறது நாம் அதை பற்றி பார்ப்போம்.

நண்பர்களுடன் உரையாடும்போது அந்த உரையாடல் பலகையின் மேலே அமைப்பு பொத்தானை அழுத்துங்கள் அதில் சில வசதிகள் உள்ளன

இதில் முக்கியமாக இரண்டு வசதிகள் உள்ளன அவற்றை பற்றி பார்ப்போம். முதல் வசதி என்னவென்றால் SEE THE FULL CONVERSATION இந்த வசதி மூலம் நாம் அந்த நண்பருடன் எப்பொழுது எல்லாம் உரையாடல் செய்திர்களோ அதை முழுமையாகப் பார்வையிடலாம்.


நாம் ஒரே நேரத்தில் பல நண்பர்களுடன் உரையாட முகபுத்தகத்தில் நாம் முதலில் ஒரு குழுவை உருவாக்கி அதன் பின் தான் உரையாட முடியும் என்று இருந்தது ஆனால் இப்பொழுது நாம் குழுவை உருவக்காமலே பல நண்பர்களுடன் உரையாடலாம் அதற்க்கு இந்த உரையாடல் பலகையில் வசதிகள் உள்ளது.

ஒரே நேரத்தில் பல நண்பர்களுடன் உரையாட நாம் அந்த பலகையில் வலது பக்கத்தில் உள்ள ஐகானை சொடுக்குங்கள் அதில் ADD FRIENDS TO CHAT என்ற வசதி இருக்கிறது அதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களை அதில் பட்டியல் இட்டு சேர்த்துக் கொள்ளலாம்.இதன் மூலம் நீங்கள் உரையாடுவது அந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது.


இதை எப்படி செய்வது :

ADD FRIENDS TO CHAT என்ற பொத்தானை சொடுக்கவும் பின்னர் அதில் சிறிய சொற்பெட்டி வரும் அதில் உங்கள் நண்பர்களின் பெயர்களை உள்ளிடு செய்யுங்கள் பின்னர் DONE என்ற பொத்தானை சொடுக்குங்கள் உங்களுக்கான புதிய உரையாடல் விண்டோ திறந்துவிடும் அதில் நீங்கள் உரையாடலாம்.நீங்கள் யாரையாவது மறந்து விட்டால் அந்த புது விண்டோவின் மேலே உள்ள ADD FRIENDS ஐகானை சொடுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

அவ்வளவு தான் நீங்கள் இதில் வழக்கம் போல உரையாடலாம் .
நன்றி

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum