Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
குடந்தை பரஸ்பர சகாய நிதி மகாசபை கூட்டம் :அ.தி.மு.க.,வினர் கைப்பற்ற முயற்சி; பரபரப்பு
Page 1 of 1
குடந்தை பரஸ்பர சகாய நிதி மகாசபை கூட்டம் :அ.தி.மு.க.,வினர் கைப்பற்ற முயற்சி; பரபரப்பு
கும்பகோணம்: கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் இன்று பங்குதாரர்கள் பங்கேற்கும் ஆண்டு மகாசபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பிரச்னை ஏற்படாமல் இருக்க 500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றாண்டை கடந்து, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் 90 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில், 750 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து லாபகரமாக இயங்கி வரும் இந்நிறுவனத்தில் நகை கடன் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. நிறுவனத்தில் 24 கோடி முக மதிப்பிலான 9 லட்சம் பேர் பங்குதாரர்களாக உள்ளனர். பங்குதாரர்கள் பங்கேற்கும் மகாசபை கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த மகாசபை கூட்டத்தில் இயக்குநர்கள் தேர்வு, சுழற்சிமுறையில் தேர்வு, ஓய்வு, பங்குதாரர்களுக்கு பங்கு ஈவுத்தொகை, லாப நட்ட கணக்கு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும். கடந்த 2006ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க., நகர செயலாளர் சேகரிடமிருந்த பொறுப்புகளை தி.மு.க.,வினர் கைப்பற்றி, இந்நிறுவனத்தின் தலைவராக சாக்கோட்டை அன்பழகனும், துணைத் தலைவராக திருவிடைமருதூர் முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கமும், மேலாண் இயக்குநராக கல்யாணசுந்தரமும், இயக்குநர்களாக பிரகாசகம், இளங்கோவன், ராமன், சந்தானகிருஷ்ணன், துரைராஜ் ஆகியோர் நிர்வாகத்தை திறம்பட நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்நிதி நிறுவனத்தின் 107வது ஆண்டு மகாசபைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கும்பகோணம் ஜனரஞ்சனி சபாவில் நடக்கிறது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வினர் சேகர் தலைமையில், போலீஸாரின் உதவியுடன் நிதி நிறுவனத்தை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர். இதற்காக நேற்று காலை முதல் நிதி நிறுவனம் முழுவதும் 50 போலீஸார் குவிக்கப்பட்டு, பங்குதாரர்களாக உள்ள தி.மு.க.,வினரை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால், பங்குதாரர்களாக இல்லாத அ.தி.மு.க.,வினர் தங்கு தடையின்றி உள்ளே சென்று வந்தனர். நிதி நிறுவனத்தின் தலைவர் அன்பழகன், மேலாண் இயக்குநர் கல்யாணசுந்தரம், மற்றும் துணைத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட இயக்குநர்களை மகாசபை கூட்டத்தில் பங்கேற்க முடியாதவாறு அ.தி.மு.க.,வினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இதனால், இந்த மகாசபை கூட்டம் நிதி நிறுவனத்தின் தற்போதைய தலைவர், மற்றும் இயக்குநர்கள் பங்கேற்க முடியாத வகையில் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி., ரவிக்குமார் மேற்பார்வையில், எஸ்.பி., அனில்குமார் கிரி தலைமையில், 4 டி.எஸ்.பி.,க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 50 எஸ்.ஐ.,க்கள் என 500 போலீஸார் கும்பகோணத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நூற்றாண்டை கடந்து, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் 90 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில், 750 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து லாபகரமாக இயங்கி வரும் இந்நிறுவனத்தில் நகை கடன் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. நிறுவனத்தில் 24 கோடி முக மதிப்பிலான 9 லட்சம் பேர் பங்குதாரர்களாக உள்ளனர். பங்குதாரர்கள் பங்கேற்கும் மகாசபை கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த மகாசபை கூட்டத்தில் இயக்குநர்கள் தேர்வு, சுழற்சிமுறையில் தேர்வு, ஓய்வு, பங்குதாரர்களுக்கு பங்கு ஈவுத்தொகை, லாப நட்ட கணக்கு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும். கடந்த 2006ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க., நகர செயலாளர் சேகரிடமிருந்த பொறுப்புகளை தி.மு.க.,வினர் கைப்பற்றி, இந்நிறுவனத்தின் தலைவராக சாக்கோட்டை அன்பழகனும், துணைத் தலைவராக திருவிடைமருதூர் முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கமும், மேலாண் இயக்குநராக கல்யாணசுந்தரமும், இயக்குநர்களாக பிரகாசகம், இளங்கோவன், ராமன், சந்தானகிருஷ்ணன், துரைராஜ் ஆகியோர் நிர்வாகத்தை திறம்பட நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்நிதி நிறுவனத்தின் 107வது ஆண்டு மகாசபைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கும்பகோணம் ஜனரஞ்சனி சபாவில் நடக்கிறது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வினர் சேகர் தலைமையில், போலீஸாரின் உதவியுடன் நிதி நிறுவனத்தை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர். இதற்காக நேற்று காலை முதல் நிதி நிறுவனம் முழுவதும் 50 போலீஸார் குவிக்கப்பட்டு, பங்குதாரர்களாக உள்ள தி.மு.க.,வினரை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால், பங்குதாரர்களாக இல்லாத அ.தி.மு.க.,வினர் தங்கு தடையின்றி உள்ளே சென்று வந்தனர். நிதி நிறுவனத்தின் தலைவர் அன்பழகன், மேலாண் இயக்குநர் கல்யாணசுந்தரம், மற்றும் துணைத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட இயக்குநர்களை மகாசபை கூட்டத்தில் பங்கேற்க முடியாதவாறு அ.தி.மு.க.,வினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இதனால், இந்த மகாசபை கூட்டம் நிதி நிறுவனத்தின் தற்போதைய தலைவர், மற்றும் இயக்குநர்கள் பங்கேற்க முடியாத வகையில் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி., ரவிக்குமார் மேற்பார்வையில், எஸ்.பி., அனில்குமார் கிரி தலைமையில், 4 டி.எஸ்.பி.,க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 50 எஸ்.ஐ.,க்கள் என 500 போலீஸார் கும்பகோணத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» தி.மு.க.வினர் தாக்கியதால் சுயேட்சை வேட்பாளர் விஷம் குடித்தார் வேலூர் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்
» தி.மு.க.வினர் மீதான கைது நடவடிக்கை:எதிர்காலத்தில் போலீசாரும் பதில் சொல்ல வேண்டும்; கருணாநிதி பேட்டி
» லிபியா தலைநகர் திரிபோலியை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் சண்டை
» ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. இலங்கை தமிழர்களை ஆதரிப்பதாக நடிக்கிறது
» தி.மு.க.வினர் மீதான வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை, சட்டப்படி சந்திப்போம்: அழகிரி
» தி.மு.க.வினர் மீதான கைது நடவடிக்கை:எதிர்காலத்தில் போலீசாரும் பதில் சொல்ல வேண்டும்; கருணாநிதி பேட்டி
» லிபியா தலைநகர் திரிபோலியை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் சண்டை
» ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. இலங்கை தமிழர்களை ஆதரிப்பதாக நடிக்கிறது
» தி.மு.க.வினர் மீதான வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை, சட்டப்படி சந்திப்போம்: அழகிரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|