Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்
Page 1 of 1
இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்
11Shar
இரு
வார காலமாக தனது வளர்ப்பு நாய்களுக்கு எதுவித உணவையும் வழங்காமல்
பட்டினியில் வாட விட்டு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய எஜமானரை
அந்நாய்கள் கடித்துக் குதறி உண்ட திடுக்கிடும் சம்பவம் இந்தோனேசியாவில்
இடம்பெற்றுள்ளது.
மனாடோ நகரைச் சேர்ந்த அன் ட்ரே லும்பொகா என்பவரே இவ்வாறு தனது 7 வளர்ப்பு நாய்களாலும் கடி த்துக் குதறப்பட்டு உண்ணப்பட்டு ள்ளார்.
அன்ட்ரே லும் பொகா (50 வயது) சுற்றுலா செல்லும் அவசரத்தில் தனது
நாய்களுக்கு உணவளிக்க மற ந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில்
சுற்றுலாவிலிருந்து திரும்பிய அவர் வீட்டுக் கதவைத் திறந்தவுடன், 7
நாய்களும் அவர் மீது பாய்ந்து கடித்துக்குதறி அவரை இழுத்துச் சென்று அவரது
உடல் தசையை உண்ண ஆரம்பித்துள்ளன.
அன்ட்ரே லும்பொகா வீடு திரும்பி 5 நாட்களாகியும் அவரது பயணப் பெட்டி
வீட்டின் வாசல் கதவுக்கு வெளியே தொடர் ந்து இருப்பதைக் கவனித்து சந்தேகம்
கொண்ட அவரது அயல்வீட்டு காவல்காரர், அந்த வீட்டிற்கு அருகில் சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டிலிருந்து வயி ற்றை குமட்டும் நாற்றம் வருவதை
அவதானித்த அவர், உடனடியாக பொலிஸாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது
குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி அன்ட்ரே லும்பொகாவின்
கடித்துக் குதறப்பட்ட தலை சமையலறையிலும் உடல் வீட்டுக்கு முன்பாகவும்
காணப்பட்டன. அத்துடன் ஏனைய இரு நாய்களது எலும்புக்கூடுகளும் அங்கு காணப்ப
ட்டன.
14 நாட்களாக பட்டினியில் இருந்த நாய்கள், பசி தாங்காமல் அயல் வீடுகளின்
நாய்களை கடித்து உண்டதுடன் கடைசியில் தமது எஜமானரையே தமது பசிக்கு
இரையாக்கியு ள்ளன. _
இரு
வார காலமாக தனது வளர்ப்பு நாய்களுக்கு எதுவித உணவையும் வழங்காமல்
பட்டினியில் வாட விட்டு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய எஜமானரை
அந்நாய்கள் கடித்துக் குதறி உண்ட திடுக்கிடும் சம்பவம் இந்தோனேசியாவில்
இடம்பெற்றுள்ளது.
மனாடோ நகரைச் சேர்ந்த அன் ட்ரே லும்பொகா என்பவரே இவ்வாறு தனது 7 வளர்ப்பு நாய்களாலும் கடி த்துக் குதறப்பட்டு உண்ணப்பட்டு ள்ளார்.
அன்ட்ரே லும் பொகா (50 வயது) சுற்றுலா செல்லும் அவசரத்தில் தனது
நாய்களுக்கு உணவளிக்க மற ந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில்
சுற்றுலாவிலிருந்து திரும்பிய அவர் வீட்டுக் கதவைத் திறந்தவுடன், 7
நாய்களும் அவர் மீது பாய்ந்து கடித்துக்குதறி அவரை இழுத்துச் சென்று அவரது
உடல் தசையை உண்ண ஆரம்பித்துள்ளன.
அன்ட்ரே லும்பொகா வீடு திரும்பி 5 நாட்களாகியும் அவரது பயணப் பெட்டி
வீட்டின் வாசல் கதவுக்கு வெளியே தொடர் ந்து இருப்பதைக் கவனித்து சந்தேகம்
கொண்ட அவரது அயல்வீட்டு காவல்காரர், அந்த வீட்டிற்கு அருகில் சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டிலிருந்து வயி ற்றை குமட்டும் நாற்றம் வருவதை
அவதானித்த அவர், உடனடியாக பொலிஸாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது
குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி அன்ட்ரே லும்பொகாவின்
கடித்துக் குதறப்பட்ட தலை சமையலறையிலும் உடல் வீட்டுக்கு முன்பாகவும்
காணப்பட்டன. அத்துடன் ஏனைய இரு நாய்களது எலும்புக்கூடுகளும் அங்கு காணப்ப
ட்டன.
14 நாட்களாக பட்டினியில் இருந்த நாய்கள், பசி தாங்காமல் அயல் வீடுகளின்
நாய்களை கடித்து உண்டதுடன் கடைசியில் தமது எஜமானரையே தமது பசிக்கு
இரையாக்கியு ள்ளன. _
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Similar topics
» குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய்
» எஜமானரை காப்பாற்றிய நாய்
» பசி, பட்டினியில் தவிக்கும் சோமாலியாவில் தினமும் 100 பேர் பலியாகும் பரிதாபம்
» பாம்பிடமிருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்
» உள்நாட்டுப் போரால் உருக்குலைந்த சோமாலியா-பட்டினியில் வாடும் 1.13 கோடி மக்கள்
» எஜமானரை காப்பாற்றிய நாய்
» பசி, பட்டினியில் தவிக்கும் சோமாலியாவில் தினமும் 100 பேர் பலியாகும் பரிதாபம்
» பாம்பிடமிருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்
» உள்நாட்டுப் போரால் உருக்குலைந்த சோமாலியா-பட்டினியில் வாடும் 1.13 கோடி மக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|