Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
மெல்போர்ன் நகரில் விஷமத்தனம் : உலக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சி
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மெல்போர்ன் நகரில் விஷமத்தனம் : உலக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சி
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடக்க உள்ள கலாசார விழாவில், இந்துக்களின் தெய்வமான விநாயகரை இழிவுபடுத்தும் விதத்தில், ஒரு நாடகம் இடம்பெற உள்ளதாக வெளியான தகவல்கள், உலகளவில் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத் தலைநகர் மெல்போர்ன் நகரில், அக்டோபர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை, உலக கலை மற்றும் கலாசார மாநாட்டின் ஐந்தாவது ஆண்டு விழா நடக்க உள்ளது. இதில், பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. அவற்றில் ஒன்றாக, ஆஸ்திரேலியாவின் "பேக் டு பேக் தியேட்டர்' என்ற நாடக அமைப்பு, "தி கணேஷ் வெர்சஸ் தி தேர்டு ரெய்க்' என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்ற உள்ளது. இதுகுறித்து விழாவிற்கான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்துக்களின் புனிதச் சின்னமான,"ஸ்வஸ்திக்' அடையாளத்தை ஜெர்மனியின் நாஜிக்கள் திருடி, தங்கள் நோக்கத்திற்காகப் பயன்படுத்தினர். அந்த அடையாளத்தை இழக்க விரும்பாத இந்துக்களின் தெய்வமான விநாயகர், ஹிட்லரை நேரில் சந்தித்து விவாதத்தில் ஈடுபடுகிறார். இந்தக் காட்சிகள் மூலம் வரலாற்றின் முக்கிய சம்பவங்கள் நினைவூட்டப்படுகின்றன' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடகம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களிலும், ஹிட்லரைப் போல் தோற்றம் உடைய ஒருவர் முன், வேட்டியை பஞ்சகச்சமாக கட்டிக் கொண்டு, யானைத் தலையை அணிந்த ஒரு குண்டான மனிதர் நிற்பது போல காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பும், விளம்பரமும், உலகளவில் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்து ஆர்வலர் ராஜன் சேத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"விநாயகர் கோவில்களிலும், வீடுகளிலும் வழிபடப்படுபவர். நாடகங்களில் பலரும் பார்த்து சிரிப்பதற்கான கதாபாத்திரம் அல்ல. அவர் நாஜிக்களால் சித்ரவதைக்குள்ளாவது, அவர்களுடன் விவாதிப்பது போன்ற காட்சிகள் சம்பந்தமில்லாதவை. இந்துக்களின் மனதைப் புண்படுத்துபவை' என்று தெரிவித்துள்ளார்.
"பேக் டு பேக் தியேட்டர்' அமைப்பின் சிறப்புத் தயாரிப்பாளர் அலைஸ் நாஷ் கூறியுள்ள பதிலில்,"அந்நாடகத்தில் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் எவ்விதக் காட்சிகளும் இடம் பெறவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியத் தலைநகர் சிட்னியைச் சேர்ந்த ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம், சமீபத்தில், பெண்களின் உள்ளாடையில் இந்துக்களின் தெய்வமான லட்சுமியின் படத்தை அச்சிட்டுப் பின், அதற்கு எதிர்ப்பு எழுந்தவுடன் மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பும், விளம்பரமும், உலகளவில் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்து ஆர்வலர் ராஜன் சேத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"விநாயகர் கோவில்களிலும், வீடுகளிலும் வழிபடப்படுபவர். நாடகங்களில் பலரும் பார்த்து சிரிப்பதற்கான கதாபாத்திரம் அல்ல. அவர் நாஜிக்களால் சித்ரவதைக்குள்ளாவது, அவர்களுடன் விவாதிப்பது போன்ற காட்சிகள் சம்பந்தமில்லாதவை. இந்துக்களின் மனதைப் புண்படுத்துபவை' என்று தெரிவித்துள்ளார்.
"பேக் டு பேக் தியேட்டர்' அமைப்பின் சிறப்புத் தயாரிப்பாளர் அலைஸ் நாஷ் கூறியுள்ள பதிலில்,"அந்நாடகத்தில் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் எவ்விதக் காட்சிகளும் இடம் பெறவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியத் தலைநகர் சிட்னியைச் சேர்ந்த ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம், சமீபத்தில், பெண்களின் உள்ளாடையில் இந்துக்களின் தெய்வமான லட்சுமியின் படத்தை அச்சிட்டுப் பின், அதற்கு எதிர்ப்பு எழுந்தவுடன் மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது.
Re: மெல்போர்ன் நகரில் விஷமத்தனம் : உலக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சி
இதெல்லாம் தேவை இல்லாதது ஆஸ்திரேலியாவில் இப்போதெல்லாம் சர்ச்சைக்கு பஞ்சமில்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மெல்போர்ன் நகரில் விஷமத்தனம் : உலக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சி
jasmin wrote:இதெல்லாம் தேவை இல்லாதது ஆஸ்திரேலியாவில் இப்போதெல்லாம் சர்ச்சைக்கு பஞ்சமில்லை
ஆமாம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்துக்களின் சிலைகளை கொச்சைப்படுத்துவதாக உடல்களில் வரைந்து இளிவு படுத்தினார்கள் இன்று இது வேறு திருந்த மாட்டார்கள்
Similar topics
» இந்துக்கள் மனதை புண்படுத்துவதை கண்டித்து நித்தியானந்தா ஆதரவாளர்கள் “திடீர்” உண்ணாவிரதம்
» பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பாகிஸ்தான் இந்துக்கள் முன்வருவதில்லை: பொதுநல நிறுவனம் அறிக்கை
» மங்கையர் மத்தியில் சேலையின் மதிப்பு
» சண்டிகர் நகரில் “வால்மார்ட்’ கடை திறக்கப்பட்டுவிட்டது..
» மக்கள் மத்தியில் விசாரிக்க வேண்டும்: நார்வே தாக்குதல் குற்றவாளி
» பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பாகிஸ்தான் இந்துக்கள் முன்வருவதில்லை: பொதுநல நிறுவனம் அறிக்கை
» மங்கையர் மத்தியில் சேலையின் மதிப்பு
» சண்டிகர் நகரில் “வால்மார்ட்’ கடை திறக்கப்பட்டுவிட்டது..
» மக்கள் மத்தியில் விசாரிக்க வேண்டும்: நார்வே தாக்குதல் குற்றவாளி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|