சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

தயாநிதி மீது ஓரிருநாளில் குற்றப் பத்திரிகை: உச்சிநீதிமன்றத்தில் சி.பி.ஐ. திட்டவட்டம்  Khan11

தயாநிதி மீது ஓரிருநாளில் குற்றப் பத்திரிகை: உச்சிநீதிமன்றத்தில் சி.பி.ஐ. திட்டவட்டம்

Go down

தயாநிதி மீது ஓரிருநாளில் குற்றப் பத்திரிகை: உச்சிநீதிமன்றத்தில் சி.பி.ஐ. திட்டவட்டம்  Empty தயாநிதி மீது ஓரிருநாளில் குற்றப் பத்திரிகை: உச்சிநீதிமன்றத்தில் சி.பி.ஐ. திட்டவட்டம்

Post by *சம்ஸ் Fri 30 Sep 2011 - 8:28

தயாநிதி மீது ஓரிருநாளில் குற்றப் பத்திரிகை: உச்சிநீதிமன்றத்தில் சி.பி.ஐ. திட்டவட்டம்
புதுடில்லி:
‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, 2001 முதல் 2007 வரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான பணிகளை சி. பி. ஐ. தொடங்கிய போது ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சி. பி. ஐ. யிடம் தெரிவித்த புகாரால் திருப்பம் ஏற்பட்டது.

அவரது புகாரில், ‘என் நிறுவனத்துக்கு உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்த போது, உரிமம் வழங்காமல் காலதாமதம் செய்தனர். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கும்படி நெருக்கடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள், மேக்சிஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஆறு மாதத்துக்குள், அந்த நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டது’ என தெரிவித்திருந்தார்.

இந்த புகார் குறித்தும் சி. பி. ஐ. விசார ணை நடத்தியது. ஏர்செல் மேக்சிஸ் விவ காரம் தொடர்பாக, மேக்சிஸ் நிறுவனத்தின் உயர் மட்ட குழு உறுப்பினரும், ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ரால்ப் மார்ஷல், கடந்த சில வாரங்களுக்கு முன், சி. பி. ஐ. அதிகாரிகள் முன் ஆஜராகி, தன் மீதான புகார்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

தயாநிதி அமைச்சராக இருந்த போது மேக்சிஸ் நிறுவனத்துக்கு சலுகை காட்டப்பட்டதாகவும் அதற்கு பதிலாக மாறன் குடும்பத்துக்கு சொந்தமான சன் தொலைக்காட்சியில் மேக்சிஸ் நிறுவனம் சார்பில் முதலீடு செய்யப்பட்ட தாகவும் கூறப்படும் புகார் குறித்து, சி. பி. ஐ. அதிகாரிகள், ரால்ப் மார்ஷலிடம் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து இந்த புகார்கள் குறித்து தயாநிதியிடமும் சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை நடத்தியது.

இந்நிலையில் ‘2 ஜி’ வழக்கில் தற் போதைய நிலை குறித்து உச்ச நீதி மன்றத்தில் சி. பி. ஐ. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சி. பி. ஐ. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே. கே. வேணுகோபால், இதுவரை விசாரணையில் நடந்த முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையை, மூடிய அட்டையில் வைத்து நீதிபதிகள் ஜி. எஸ். சிங்வி, ஏ. கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் வழங்கினார். இந்த அறிக் கையில், தயாநிதி பற்றி குறிப்பிட்டுள்ள பகுதிகளை மட்டும் வேணுகோபால், நீதிபதிகள் முன் வாசித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :-

‘2ஜி’ வழக்கு தொடர்பாக தயாநிதியிடம் முதற்கட்ட விசாரணை நடந்து முடிந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலில் தயாநிதிக்கு தொடர்பு இருப்பதற்கான போதுமான ஆதாரம் கிடைத்துள்ளது. தயாநிதி மற்றும் அவரது சகோதரர் கலாநிதி உட்பட ஐந்து பேர் மீது, இன்னும் ஓரிரு நாளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்குவதில் வேண்டுமென்றே கால தாமதப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சிவசங்கரனிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் தயாநிதியின் பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் ரூ. 549 கோடி சம்பந்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக அப்பலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டியிடமும் சி. பி. ஐ. விசாரணை நடத்தியுள்ளது. மேக்சிஸ் நிறுவனத்தின் உயர் மட்ட குழு உறுப்பினர் ரால்ப் மார்ஷலிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எஸ்ஸார் லூப் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும், கலாநிதி மற்றும் தயாநிதி இடையேயான ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» குற்றப் பத்திரிகை என்றவுடன் நினைவுக்கு வருவது...!
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum