சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பூக்கள்
by rammalar Today at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

ஈராக்கில் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சியில் 13 பேர் பலி Khan11

ஈராக்கில் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சியில் 13 பேர் பலி

2 posters

Go down

ஈராக்கில் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சியில் 13 பேர் பலி Empty ஈராக்கில் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சியில் 13 பேர் பலி

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 9:56

ஈராக்கில் பணயக் கைதிகளை
மீட்கும் முயற்சியில் 13 பேர் பலி




ஈராக்கில் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சியில் 13 பேர் பலி W7ஈராக் பொலிஸாரை பணயக்கைதிகளாக வைத்திருந்த ஆயுததாரிகளுடனான மோதலில் 13 பேர்
கொல்லப்பட்டனர். பல மணிநேர மோதலுக்குப் பின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக
ஈராக் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ஈராக் தலைநகர் பக்தாத்திற்கு வடமேற்குப் பகுதியில் 150 கி. மீ. தூரத்தில் உள்ள அல்-
பக்தாதி நகர பொலிஸ் வளாகத்திற்குள் இச்சம்பவம் இடம்பெற்றள்ளது.

பொலிஸ் உடை அணிந்து
மேற்படி வளாகத்திற்குள் சென்ற ஆயுத தாரிகள் அங்கிருந்த பொலிஸார் மற்றும்
சிவிலியன்களை பணயக் கைதிகளாகப் பிடித்துள்ளனர். இதன்போது அந்த வளாகத்திற்கும் நகர
மேயரும் இருந்துள்ளார்.
எனினும் பல மணி நேர மோதலுக்குப் பின் ஈராக் இராணுவம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தது. இதில் ஆயுததாரிகள் நால்வர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். நகர் பொலிஸ்
பொறுப்பதிகாரி லுதினன்ட் கொலொனல் சாதிக் அல் ஒபைதியும் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈராக்கில் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சியில் 13 பேர் பலி Empty Re: ஈராக்கில் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சியில் 13 பேர் பலி

Post by kalainilaa Wed 5 Oct 2011 - 12:49

எல்லாத்துக்கும் கொலை தான் இங்கு தீர்வு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈராக்கில் நேற்று நடந்த வன்முறைக்கு 13 பேர் பலி
» ஈராக்கில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 8 பேர் பலி
» தூக்குத்தண்டனையில் இருந்து கைதிகளை காப்பாற்ற வேண்டும் : திருமாவளவன்
» சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை சித்திரவதை செய்யும் இஸ்ரேல்
» தீ பிடித்த கட்டடத்திலிருந்து மக்களை மீட்கும் தீயணைப்பு வீரர்கள்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum