Latest topics
» உப்புமா தர்றேன், சாப்பிடுறியா...by rammalar Yesterday at 16:17
» கண்ணா லட்டு தின்ன ஆசையா?
by rammalar Yesterday at 16:12
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by rammalar Yesterday at 9:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 13 Jul 2024 - 19:17
» சார்லஸ் டார்வினின் பொன்மொழிகள்
by rammalar Sat 13 Jul 2024 - 16:02
» ஆடி செவ்வாய் தேடிக் குளி!
by rammalar Sat 13 Jul 2024 - 15:39
» புதியதோர் பாதை - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:38
» இயற்கையே வாழ்வு! - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:37
» உண்மையை உணருங்கள் - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:35
» அவள் வரும்முன் ஓடி விடுங்கள்! - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:34
» இசை - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:33
» ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:32
» அன்பை பகிர்வோம் - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:31
» கண்களுக்கு விருந்து - ஹைகூ
by rammalar Sat 13 Jul 2024 - 15:30
» மலரின் மலரே - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:29
» புதிய லுக்கில் சண்டிக்குதிரை!
by rammalar Sat 13 Jul 2024 - 14:17
» இன்றைக்குப் போதும் இது! -
by rammalar Sat 13 Jul 2024 - 10:48
» இன்றைக்குப் போதும் இது! - வெண்பா போட்டி
by rammalar Sat 13 Jul 2024 - 10:47
» காமராஜர் வழி நடப்போம்!
by rammalar Sat 13 Jul 2024 - 10:29
» விருமாண்டி - உன்னை விட இந்த உலகத்தில்
by rammalar Sat 13 Jul 2024 - 10:14
» மழை நின்ற பின்பும் தூறல் போல ...
by rammalar Sat 13 Jul 2024 - 10:05
» பல்சுவை - பகுதி 11
by rammalar Thu 11 Jul 2024 - 16:07
» பல்சுவை
by rammalar Thu 11 Jul 2024 - 12:53
» கோயில் சிற்பங்களில் அந்தரங்கம்...
by rammalar Thu 11 Jul 2024 - 9:56
» ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டுமா?
by rammalar Thu 11 Jul 2024 - 9:54
» புத்தகங்கள் - கவிதை
by rammalar Thu 11 Jul 2024 - 6:14
» மனங்கவர்ந்த கவிதைகள்
by rammalar Thu 11 Jul 2024 - 5:11
» ஓடிடி தளத்தில் வெளியாகும் நடிகை த்ரிஷாவின் முதல் வெப் சீரிஸ்
by rammalar Thu 11 Jul 2024 - 4:53
» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by rammalar Wed 10 Jul 2024 - 10:57
» சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!!
by rammalar Mon 8 Jul 2024 - 4:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Sun 7 Jul 2024 - 19:31
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 7 Jul 2024 - 9:26
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்
3 posters
Page 1 of 1
மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்
மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்
சி.பி.ஐ. விசாரணை செய்ய சிபாரிசு
உத்தரபிரதேச மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் ரங்கநாத் மிஸ்ரா மீது, அளவுவிற்கு
அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, அம்மாநில லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியுள்ளதுடன்,
அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கவும் சிபாரிசு செய்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் ஆட்சி செய்யும் மாயாவதி அரசுக்கு, சோதனை மேல் சோதனை
வந்துகொண்டிருக்கிறது. அவரது அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராக பதவி வகித்த
அவத்பால் சிங், இலஞ்சம் வாங்கினார் என்றும், அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன
என்றும், அம்மாநில லோக் ஆயுக்தா கூறியிருந்தது.
இதையடுத்து அவத்பால் சிங் யாதவ், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் தனது பதவியை ராஜினாமா
செய்தார். அடுத்து, அறநிலையத்துறை மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை அமைச்சராக
இருந்த ராஜேஷ் திருபாதி மீது, நில அபகரிப்பு வழக்குகள் இருப்பதாக லோக் ஆயுக்தா
கூறியதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பரில் அவரது பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில், அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ரங்கநாத் மிஸ்ரா மீது, அளவுக்கு
அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தற்போது லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியுள்ளதுடன், அவரை
அமைச்சரவையில் இருந்து நீக்கவும் சிபாரிசு செய்துள்ளது. பள்ளிக் கல்வி அமைச்சர்
ரங்கநாத் மிஸ்ரா, அளவுக்கு மீறி சொத்து சேர்த்துள்ளார் என உத்திர பிரதேச மாநில லோக்
ஆயுக்தாவிடம் வழக்கறிஞர் பாதோஹி, சுவாமி பிரசாத் மிஸ்ரா, புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரின் மீது லோக் ஆயுக்தா நீதிபதி என். கே. மெஹ்ரோத்ரா விசாரணை செய்தார்.
பின், நீதிபதி மெஹ்ரோத்ரா, தனது அறிக்கையை முதல்வர் மாயாவதிக்கு கடந்த திங்கட்கிழமை
அனுப்பி வைத்துள்ளார். அதில் பள்ளிக் கல்வி அமைச்சர் ரங்கநாத் மிஸ்ரா மீது
கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ததில், அளவுக்கு அதிகமாக அவர்
சொத்து சேர்த்துள்ளதும், கிராம சபை நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்துள்ளதும்
தெரியவந்துள்ளது.
எனவே, இலஞ்ச தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை சி.பி.ஐ. அல்லது கண்காணிப்புத் துறையினர்
விசாரணை செய்ய வேண்டும். மேலும், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சிபாரிசு
செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச அரசில் தற்போது மூன்றாவதாக, பள்ளிக் கல்வி அமைச்சரை
லோக் ஆயுக்தா நீதிபதி, பதவி விலகக் கூறியிருப்பது, முதல்வர் மாயாவதிக்கு சிக்கலை
ஏற்படுத்தி உள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்
சி.பி.ஐ. விசாரணை செய்ய சிபாரிசு
உத்தரபிரதேச மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் ரங்கநாத் மிஸ்ரா மீது, அளவுவிற்கு
அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, அம்மாநில லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியுள்ளதுடன்,
அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கவும் சிபாரிசு செய்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் ஆட்சி செய்யும் மாயாவதி அரசுக்கு, சோதனை மேல் சோதனை
வந்துகொண்டிருக்கிறது. அவரது அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராக பதவி வகித்த
அவத்பால் சிங், இலஞ்சம் வாங்கினார் என்றும், அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன
என்றும், அம்மாநில லோக் ஆயுக்தா கூறியிருந்தது.
இதையடுத்து அவத்பால் சிங் யாதவ், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் தனது பதவியை ராஜினாமா
செய்தார். அடுத்து, அறநிலையத்துறை மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை அமைச்சராக
இருந்த ராஜேஷ் திருபாதி மீது, நில அபகரிப்பு வழக்குகள் இருப்பதாக லோக் ஆயுக்தா
கூறியதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பரில் அவரது பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில், அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ரங்கநாத் மிஸ்ரா மீது, அளவுக்கு
அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தற்போது லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியுள்ளதுடன், அவரை
அமைச்சரவையில் இருந்து நீக்கவும் சிபாரிசு செய்துள்ளது. பள்ளிக் கல்வி அமைச்சர்
ரங்கநாத் மிஸ்ரா, அளவுக்கு மீறி சொத்து சேர்த்துள்ளார் என உத்திர பிரதேச மாநில லோக்
ஆயுக்தாவிடம் வழக்கறிஞர் பாதோஹி, சுவாமி பிரசாத் மிஸ்ரா, புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரின் மீது லோக் ஆயுக்தா நீதிபதி என். கே. மெஹ்ரோத்ரா விசாரணை செய்தார்.
பின், நீதிபதி மெஹ்ரோத்ரா, தனது அறிக்கையை முதல்வர் மாயாவதிக்கு கடந்த திங்கட்கிழமை
அனுப்பி வைத்துள்ளார். அதில் பள்ளிக் கல்வி அமைச்சர் ரங்கநாத் மிஸ்ரா மீது
கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ததில், அளவுக்கு அதிகமாக அவர்
சொத்து சேர்த்துள்ளதும், கிராம சபை நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்துள்ளதும்
தெரியவந்துள்ளது.
எனவே, இலஞ்ச தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை சி.பி.ஐ. அல்லது கண்காணிப்புத் துறையினர்
விசாரணை செய்ய வேண்டும். மேலும், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சிபாரிசு
செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச அரசில் தற்போது மூன்றாவதாக, பள்ளிக் கல்வி அமைச்சரை
லோக் ஆயுக்தா நீதிபதி, பதவி விலகக் கூறியிருப்பது, முதல்வர் மாயாவதிக்கு சிக்கலை
ஏற்படுத்தி உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்
அரசியல் என்றாலே ஊழகிவிட்ட காலம்
Re: மாயாவதி அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடி நிலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்
:!.: :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|