சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் Khan11

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்

2 posters

Go down

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் Empty நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்

Post by புதிய நிலா Wed 16 Nov 2011 - 10:31

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்


لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ فإذا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ



‘அதனை அவசரப்பட்டு மனனம் செய்து கொள்ள வேண்டுமென்பதற்காக நீங்கள் உங்கள் நாவை அசைக்க வேண்டாம்! ஏனெனில் அதனை ஒன்று சேர்ப்பதும், ஓத வைப்பதும் எம்மீது கடமையாகும். எனவே நாம் அதனை ஓதும் போது அதன் ஓதுதலையே நீர் கவனம் செலுத்துவீராக! பின்னர் (உம்மூலம்) அதற்கு விளக்கம் செய்வது எம் மீது கடமையாகும், பின்னர் அதனை நீர் (பிறருக்கு) ஓதிக் காட்டும் படிச் செயவதும் எம் மீது கடமையாகும்’ (75: 16-19)

விளக்கம்: இந்த வசனங்களுக்கான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கீழ்கண்டவாறு விளக்குகிறார்கள்.


5 حدثنا مُوسَى بن إِسْمَاعِيلَ قال حدثنا أبو عَوَانَةَ قال حدثنا مُوسَى بن أبي عَائِشَةَ قال حدثنا سَعِيدُ بن جُبَيْرٍ عن بن عَبَّاسٍ في قَوْلِهِ تَعَالَى ( لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ ) قال كان رسول اللَّهِ (ص) يُعَالِجُ من التَّنْزِيلِ شِدَّةً وكان مِمَّا يُحَرِّكُ شَفَتَيْهِ فقال بن عَبَّاسٍ فَأَنَا أُحَرِّكُهُمَا لَكُمْ كما كان رسول اللَّهِ (ص) يُحَرِّكُهُمَا وقال سَعِيدٌ أنا أُحَرِّكُهُمَا كما رأيت بن عَبَّاسٍ يُحَرِّكُهُمَا فَحَرَّكَ شَفَتَيْهِ فَأَنْزَلَ الله تَعَالَى ( لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ ) قال جَمْعُهُ له في صَدْرِكَ وَتَقْرَأَهُ ( فإذا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ) قال فَاسْتَمِعْ له وَأَنْصِتْ ( ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ ) ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ فَكَانَ رسول اللَّهِ (ص) بَعْدَ ذلك إذا أَتَاهُ جِبْرِيلُ اسْتَمَعَ فإذا انْطَلَقَ جِبْرِيلُ قَرَأَهُ النبي (ص) كما قَرَأَهُ



(ஜிப்ரீல் (அலை) அவர்கள் தங்களுக்கு திருக்குர்ஆனை ஓதிக் காட்டும் போது) அதை மனதில் பதிக்க வேண்டும் என்பதற்காக அவசரப்பட்டு நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் (75:16) என்ற திருக்குர்ஆன் வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

திருக்குர்ஆன் அருளப்பட்டதை நபி (ஸல்) அவர்கள் மிகுந்த சிரமத்துடனேயே சமாளித்து வந்தார்கள் என்பது அவர்களின் உதடுகளை அவர்கள் வேகமாக அசைப்பதன் மூலம் அது புலனாகும் என்று கூறிவிட்டு, ‘நபி (ஸல்) அவர்கள் தங்கள் இரு உதடுகளை அசைத்தது போன்று நான் அசைக்கிறேன்’ என்று சொல்லி தங்கள் இரு உதடுகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அசைத்துக் காட்டுவார்களாம்.

‘(ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதிக்காட்டும் போது) அதனை அவசரப்பட்டு மனனம் செய்து கொள்ள வேண்டுமென்பதற்காக நீங்கள் உங்கள் நாவை அசைக்க வேண்டாம்! ஏனெனில் அதனை (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும், (உங்கள் நாவு மூலம்) ஓத வைப்பதும் எம்மீது கடமையாகும். (அதாவது உமது நெஞ்சம் உமக்காக அதனை ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ளும், பின்னர் அதனை பிறருக்கு ஓதிக் காட்டுவீர்கள்) எனவே நாம் அதனை ஓதும் போது அதன் ஓதுதலையே நீர் கவனம் செலுத்துவீராக! (அதாவது மவுனமாக இருந்து அதனை செவிதாழ்த்திக் கேட்பீராக!) பின்னர் (உம்மூலம்) அதற்கு விளக்கம் செய்வது எம் மீது கடமையாகும், பின்னர் அதனை நீர் (பிறருக்கு) ஓதிக் காட்டும் படிச் செயவதும் எம் மீது கடமையாகும்’ (75: 16-19)

என்ற திருக்குர்ஆன் வசனங்களை அப்போது தான் அல்லாஹ் அருளினான்.

அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வரும் போது (அவர்களின் ஓதுவதை) செவிதாழ்த்திக் கேட்கும் வழக்கம் உடையவர்களாக ஆனார்கள். ஜிப்ரீல் சென்றதும் அவர்கள் ஓதியது போன்றே நபி (ஸல்) அவர்களும் ஓதலானார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5.

http://islamiyadawa.com/new/?p=1012
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் Empty Re: நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்

Post by நிலாம் Wed 16 Nov 2011 - 10:43

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் 480414 நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் 517195
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Back to top

- Similar topics
» பிள்ளைகளின் சிறுநீரகம் பலவீனமாவதற்கு நீங்கள் காரணமாக வேண்டாம்
» மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்!
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» சொர்க்கம் செல்ல நாவை பேணுவோம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum