Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
சிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்?
3 posters
Page 1 of 1
சிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்?
சிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்?
சம்பந்தன், ஆறுமுகன், டக்ளஸ் இணைந்து கேட்டால் அரசால் தட்டிக்கழிக்க முடியாது !
மனோ நம்பிக்கை; கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதாகவும் கவலை
எஸ். சுரேஷ்
சிறைகளில் சந்தேக நபர்களாக வடக்கு, கிழக்கு இளைஞர், யுவதிகள் மட்டுமல்ல மலையக,
கொழும்பு பிரதேசத்தவரும் உள்ளனர்.
தமிழ் தடுப்புக்காவல் கைதிகள் விவகாரம் இன்று இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாத
கட்டத்தை அடைந்துவிட்டது. இது தொடர்பாக அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும்
கூட்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க வேண்டும். இதன் மூலம் நீண்டகால மாக
இழுபறிப்படும் இப்பிரச் சினைக்கு இறுதித் தீர்வு காண வேண்டி யதற்கான அவசர தேவையை
அரசாங்கத்தின் உயர் பீடத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்த முடியும்.
இது தொடர்பில் ஆளுந்தரப்பில் கபினற் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன்
தொண்டமான் ஆகியோரும் எதிர்த்தரப்பில் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் எம்.பி.
அவர்களும் இணைந்து செயற்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் தமிழ் சிறைக்கைதிகள் தாக்கப்பட்டும், நிர்வாணப்படுத்தப்பட்டும்
அவமதிக்கப்பட்டுமுள்ளார்கள். அதற்கும் மேலாக சிறைச்சாலையிலிருந்த இந்து ஆலயம்
சேதமாக்கப்பட்டுள்ளது. அனு ராதபுரத்தில் இதற்கு முன்னரும் இத்தகைய சம்பவம்
நடைபெற்றுள்ளது.
சரணடைந்த புலிகள் இயக்க உறுப் பினர்கள் ஏதோ ஒரு அடிப்படையில் புனர்வாழ்வு பயிற்சி
வழங்கப்பட்டு கட்டங்கட்டமாக விடுவிக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் புலிகள் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்ற சந்தேகங்களின்
அடிப்படையில் பெரும் பாலானோர் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவிப்பது நியாயமாகாது.
தமிழ் தடுப்புக் காவல் கைதிகள், காணாமல் போனோர் ஆகியோரது பிரச்சினைகள் தொடர்பில்
அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றே இணைந்து செயற்பட வேண்டிய நிலைமை
தற்போது உருவாகியுள்ளது. ஏனென்றால் இவை இன்று எரிந்து கொண்டிருக்கும் அவசர
மனிதாபிமானப் பிரச்சினைகளாகும். தடுப்புக்காவல் கைதிகளாக வடக்கு, கிழக்கு, மலையகம்,
கொழும்பு ஆகிய அனைத்துப் பிர தேசங்களைச் சேர்ந்த தமிழர்களும் இருக் கின்றார்கள்.
ஆண்களும், பெண்களும், வயோதிபர்களும், மதகுருமார்களும் இருக்கின்றார்கள்.
கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் சில தமிழ்ப் பெண் கைதிகள் தங்களது குழந்தைகளுடன்
சிறைவாசம் அனுபவிக் கிறார்கள். கடுமையான சுகயீனமான கைதிகளும் இருக்கின்றார்கள். எனவே
ஆளுந்தரப்பிலும், எதிர்த்தரப்பிலும் இருக் கின்ற அனைத்து தமிழ் எம்.பிக்களும்
தங்களது அரசியல், பிரதேச பேதங்களை கடந்து ஒரே குரலில் ஜனாதிபதியை வலியுறுத்த
வேண்டும்.
இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை என்பதால் இத்தகையதொரு கூட்டுக் கோரிக்கையை
அரசாங்கத்தால் சுலபமாக நிராகரிக்க முடியாது. இன்று நிலவுகின்ற சர்வதேச சூழலைப்
பயன்படுத்தி தமிழ் எம்.பிக்கள் இதை ஆளுமையுடன் சாத்தியமாக்க வேண்டும்.
சம்பந்தன், ஆறுமுகன், டக்ளஸ் இணைந்து கேட்டால் அரசால் தட்டிக்கழிக்க முடியாது !
மனோ நம்பிக்கை; கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதாகவும் கவலை
எஸ். சுரேஷ்
சிறைகளில் சந்தேக நபர்களாக வடக்கு, கிழக்கு இளைஞர், யுவதிகள் மட்டுமல்ல மலையக,
கொழும்பு பிரதேசத்தவரும் உள்ளனர்.
தமிழ் தடுப்புக்காவல் கைதிகள் விவகாரம் இன்று இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாத
கட்டத்தை அடைந்துவிட்டது. இது தொடர்பாக அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும்
கூட்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க வேண்டும். இதன் மூலம் நீண்டகால மாக
இழுபறிப்படும் இப்பிரச் சினைக்கு இறுதித் தீர்வு காண வேண்டி யதற்கான அவசர தேவையை
அரசாங்கத்தின் உயர் பீடத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்த முடியும்.
இது தொடர்பில் ஆளுந்தரப்பில் கபினற் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன்
தொண்டமான் ஆகியோரும் எதிர்த்தரப்பில் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் எம்.பி.
அவர்களும் இணைந்து செயற்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் தமிழ் சிறைக்கைதிகள் தாக்கப்பட்டும், நிர்வாணப்படுத்தப்பட்டும்
அவமதிக்கப்பட்டுமுள்ளார்கள். அதற்கும் மேலாக சிறைச்சாலையிலிருந்த இந்து ஆலயம்
சேதமாக்கப்பட்டுள்ளது. அனு ராதபுரத்தில் இதற்கு முன்னரும் இத்தகைய சம்பவம்
நடைபெற்றுள்ளது.
சரணடைந்த புலிகள் இயக்க உறுப் பினர்கள் ஏதோ ஒரு அடிப்படையில் புனர்வாழ்வு பயிற்சி
வழங்கப்பட்டு கட்டங்கட்டமாக விடுவிக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் புலிகள் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்ற சந்தேகங்களின்
அடிப்படையில் பெரும் பாலானோர் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவிப்பது நியாயமாகாது.
தமிழ் தடுப்புக் காவல் கைதிகள், காணாமல் போனோர் ஆகியோரது பிரச்சினைகள் தொடர்பில்
அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றே இணைந்து செயற்பட வேண்டிய நிலைமை
தற்போது உருவாகியுள்ளது. ஏனென்றால் இவை இன்று எரிந்து கொண்டிருக்கும் அவசர
மனிதாபிமானப் பிரச்சினைகளாகும். தடுப்புக்காவல் கைதிகளாக வடக்கு, கிழக்கு, மலையகம்,
கொழும்பு ஆகிய அனைத்துப் பிர தேசங்களைச் சேர்ந்த தமிழர்களும் இருக் கின்றார்கள்.
ஆண்களும், பெண்களும், வயோதிபர்களும், மதகுருமார்களும் இருக்கின்றார்கள்.
கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் சில தமிழ்ப் பெண் கைதிகள் தங்களது குழந்தைகளுடன்
சிறைவாசம் அனுபவிக் கிறார்கள். கடுமையான சுகயீனமான கைதிகளும் இருக்கின்றார்கள். எனவே
ஆளுந்தரப்பிலும், எதிர்த்தரப்பிலும் இருக் கின்ற அனைத்து தமிழ் எம்.பிக்களும்
தங்களது அரசியல், பிரதேச பேதங்களை கடந்து ஒரே குரலில் ஜனாதிபதியை வலியுறுத்த
வேண்டும்.
இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை என்பதால் இத்தகையதொரு கூட்டுக் கோரிக்கையை
அரசாங்கத்தால் சுலபமாக நிராகரிக்க முடியாது. இன்று நிலவுகின்ற சர்வதேச சூழலைப்
பயன்படுத்தி தமிழ் எம்.பிக்கள் இதை ஆளுமையுடன் சாத்தியமாக்க வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்?
கோரிக்கை நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் செய்ய வேண்டுமே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்?
இவங்க நாலு பேருக்கும் இப்ப வேண்டியது கூதல் காய நெருப்பு அது இப்படி கிடைக்குமா என்னும் நப்பாசை பாராலுமன்ற ஆசனத்துக்காக ஏங்கி நிற்க்கும் சீமான்கள் இவர்கள் மூன்று பேர் இப்ப இருக்கிறார்கள் ஒருவர் இன்னும் சில மாதத்தில் வந்து விடுவார் வந்ததும் என்ன செய்கிறார் தமிழ் மக்களுக்கு என்று பார்ப்போம் நாலும் தமிழர்கள் ஆனால் நான்கு கட்சிகள் அதுதான் பிரச்சனை எங்கும் எதிலும் ஒற்றுமை வேண்டும் ஆனால் இது எங்குமே இல்லையே என்ன செய்யலாம்.
Similar topics
» இத்தாலி சிறைகளில் வாடும் 109 இந்தியர்கள்: இந்திய அரசு மீட்குமா?
» பிளாக்கர் வலைப்பூவை எளிதாக பேக்கப் செய்வது மீட்பது எப்படி?
» நிரந்தரமாக அழித்த கோப்புகளை மீட்பது எப்படி?(மென்பொருள் இல்லாமல்!)
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» பிளாக்கர் வலைப்பூவை எளிதாக பேக்கப் செய்வது மீட்பது எப்படி?
» நிரந்தரமாக அழித்த கோப்புகளை மீட்பது எப்படி?(மென்பொருள் இல்லாமல்!)
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|