Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
நல்வழி
2 posters
Page 1 of 1
நல்வழி
நல்வழி
பாமா பாமா கதை கேளு - இந்த
தாத்தா சொல்லும் கதை கேளு
தந்தையும் தாயும் கேட்ட கதை - நீ
தரத்தில் உயர சொல்லும் கதை
கோடை வெயிலில் சுற்றாதே - நீ
எழில் மேனியை கெடுக்காதே
படிப்பே உனக்கு சொத்தென்று - நீ
கனிவுடன் பாடத்தை படிபாமா.
கோடை விடுமுறையை பயனுடன் - நீ
கணினி கல்வி படி பாமா
கோடை விடுமுறை முடிந்ததும் - நீ
கல்விக் கூடம் செல் பாமா
கல்விக் கூடம் கோவிலம்மா - நீ
கற்கும் ஆசான் தெய்வமம்மா
வாடி வதங்கி நிற்காமல் - நீ
வனப்பாய் நின்று படி பாமா
புத்தக பையை சுமந்து - நீ
புதுமைகள் பலவும் செய்பாமா
தத்துவ மேதையாய் திகழ - நீ
தரமான கல்வியை படிபாமா
சாதி மத பேதமின்றி - நீ
சமத்துவ நெறியில் படிபாமா
சத்திய வழியில் நித்தமும் - நீ
புத்துணர்வுடன் படி பாமா.
பாமா பாமா கதை கேளு - இந்த
தாத்தா சொல்லும் கதை கேளு
தந்தையும் தாயும் கேட்ட கதை - நீ
தரத்தில் உயர சொல்லும் கதை
கோடை வெயிலில் சுற்றாதே - நீ
எழில் மேனியை கெடுக்காதே
படிப்பே உனக்கு சொத்தென்று - நீ
கனிவுடன் பாடத்தை படிபாமா.
கோடை விடுமுறையை பயனுடன் - நீ
கணினி கல்வி படி பாமா
கோடை விடுமுறை முடிந்ததும் - நீ
கல்விக் கூடம் செல் பாமா
கல்விக் கூடம் கோவிலம்மா - நீ
கற்கும் ஆசான் தெய்வமம்மா
வாடி வதங்கி நிற்காமல் - நீ
வனப்பாய் நின்று படி பாமா
புத்தக பையை சுமந்து - நீ
புதுமைகள் பலவும் செய்பாமா
தத்துவ மேதையாய் திகழ - நீ
தரமான கல்வியை படிபாமா
சாதி மத பேதமின்றி - நீ
சமத்துவ நெறியில் படிபாமா
சத்திய வழியில் நித்தமும் - நீ
புத்துணர்வுடன் படி பாமா.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நல்வழி
ஒவ்வொரு வரிகலும் முத்துப்போல் உள்ளது.மீனு wrote:நல்வழி
பாமா பாமா கதை கேளு - இந்த
தாத்தா சொல்லும் கதை கேளு
தந்தையும் தாயும் கேட்ட கதை - நீ
தரத்தில் உயர சொல்லும் கதை
கோடை வெயிலில் சுற்றாதே - நீ
எழில் மேனியை கெடுக்காதே
படிப்பே உனக்கு சொத்தென்று - நீ
கனிவுடன் பாடத்தை படிபாமா.
கோடை விடுமுறையை பயனுடன் - நீ
கணினி கல்வி படி பாமா
கோடை விடுமுறை முடிந்ததும் - நீ
கல்விக் கூடம் செல் பாமா
கல்விக் கூடம் கோவிலம்மா - நீ
கற்கும் ஆசான் தெய்வமம்மா
வாடி வதங்கி நிற்காமல் - நீ
வனப்பாய் நின்று படி பாமா
புத்தக பையை சுமந்து - நீ
புதுமைகள் பலவும் செய்பாமா
தத்துவ மேதையாய் திகழ - நீ
தரமான கல்வியை படிபாமா
சாதி மத பேதமின்றி - நீ
சமத்துவ நெறியில் படிபாமா
சத்திய வழியில் நித்தமும் - நீ
புத்துணர்வுடன் படி பாமா.
அறிவுரைப்பாடல். :!+: :!+: :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» நல்வழி தெரிந்திடு..!
» ஔவையின் நல்வழி
» கே இனியவன் நல்வழி கவிதைகள்
» கே இனியவன் நல்வழி கவிதைகள்
» மிலாது நபி திருநாள்: நல்வழி காட்ட வந்த நபிகளார்!
» ஔவையின் நல்வழி
» கே இனியவன் நல்வழி கவிதைகள்
» கே இனியவன் நல்வழி கவிதைகள்
» மிலாது நபி திருநாள்: நல்வழி காட்ட வந்த நபிகளார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|