Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்
5 posters
Page 1 of 1
போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்
கிழக்கு மாகாண அரசசேவை உதவி முகாமையாளர்களுக்கான போட்டிப் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோஸ்தர் விடைத்தாளுடன் 5000 ரூபா பணமும் ஒரு கடிதமும் இணைத்திருந்ததணை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோஸ்தர் இது சம்பந்தமாக கிழக்கு மாகாண அரச சேவைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
விடைத்தாளுடன் இரண்டு 2000 ருபா நோட்டுக்களும் ஒரு 1000 ருபா நோட்டும் கடிதமொன்றும் ஒரு உறையில் போடப்பட்டு விடைத்தாளுடன் இணைக்கப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் தான் மிகவும் கஸ்டமான
நிலையில் இருப்பதாகவும் தனது இரண்டு காதணிகளை வங்கியொன்றில் ஈடுவைத்த பணத்தையே இத்துடன் இணைத்துள்ளதாகவும் இப்பரீட்சையில் எந்தவிதத்திலாவது தன்னை சித்தியடையச் செய்தால் எனது வாழ்க்கையில் செய்யும் பெரிய உதவியாக கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கிழக்கு மாகாண அரச சேவைகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோஸ்தர் இது சம்பந்தமாக கிழக்கு மாகாண அரச சேவைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
விடைத்தாளுடன் இரண்டு 2000 ருபா நோட்டுக்களும் ஒரு 1000 ருபா நோட்டும் கடிதமொன்றும் ஒரு உறையில் போடப்பட்டு விடைத்தாளுடன் இணைக்கப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் தான் மிகவும் கஸ்டமான
நிலையில் இருப்பதாகவும் தனது இரண்டு காதணிகளை வங்கியொன்றில் ஈடுவைத்த பணத்தையே இத்துடன் இணைத்துள்ளதாகவும் இப்பரீட்சையில் எந்தவிதத்திலாவது தன்னை சித்தியடையச் செய்தால் எனது வாழ்க்கையில் செய்யும் பெரிய உதவியாக கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கிழக்கு மாகாண அரச சேவைகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
Re: போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்
கஸ்டம் என்றால் இப்படியா செய்வது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்
பாவம் ஹம்னா அந்த பொண்ணு :!#:ஹம்னா wrote:கஸ்டம் என்றால் இப்படியா செய்வது.
Re: போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்
பாவம் சார் இதுக்காகவாவது நமது நாட்டில் ஏதாவது பாரிய அளவில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் இது கொடுமையிலும் கொடுமை :!#:
Re: போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்
நிச்சயமாக சார் எதிலும் அரசியல் தலியீடு இருப்பதால் அந்த பாவப்பட்ட பொண்ணு அப்படி கடிதம் எழுதிய வைத்துள்ளமை மிகவும் கவலையும் வேதனையும் அளிக்கிறது இவைகளை கண்டு மெளனியாக இருக்காமல் தட்டிக்கேட்கனும் என்றுதான் சார் உங்கள் முன்னிலையில் வந்துள்ளேன் இன்ஷாஹ் அல்லாஹ் எனக்கும் நல்லதை நாடட்டும் தூஆ செய்யுங்கள் சார் :!@!:நேசமுடன் ஹாசிம் wrote:பாவம் சார் இதுக்காகவாவது நமது நாட்டில் ஏதாவது பாரிய அளவில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் இது கொடுமையிலும் கொடுமை :!#:
Re: போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்
கவலையான செய்தி :oops:
அதிகாரிகளை சோதிப்பதற்காக செய்யப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது இன்றய கால கட்டத்தில் லஞ்ச ஊழல் அதிகரித்த நிலையில் இப்படியும் செக்கிங்க் நடக்கிறது சரியான முடிவு கிட்டட்டும் பார்க்கலாம்
தகவலுக்கு நன்றி.
அதிகாரிகளை சோதிப்பதற்காக செய்யப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது இன்றய கால கட்டத்தில் லஞ்ச ஊழல் அதிகரித்த நிலையில் இப்படியும் செக்கிங்க் நடக்கிறது சரியான முடிவு கிட்டட்டும் பார்க்கலாம்
தகவலுக்கு நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்
@. @.நண்பன் wrote:கவலையான செய்தி :oops:
அதிகாரிகளை சோதிப்பதற்காக செய்யப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது இன்றய கால கட்டத்தில் லஞ்ச ஊழல் அதிகரித்த நிலையில் இப்படியும் செக்கிங்க் நடக்கிறது சரியான முடிவு கிட்டட்டும் பார்க்கலாம்
தகவலுக்கு நன்றி.
Re: போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்
ஆமாம் சார் பாவம்தான் அதுவும் தோடை அடகு வைத்து பணம் அனுப்பின என்றதும் கடும் கவலை. ஆனால் அந்த அதிகாரி என்ன செய்தார். அம்பலப்படுத்தி விட்டார். அவர் கேட்டதை பேசாமல் செய்திருக்கலாம். இப்போ 5000காசுதான் அவருக்கு நஸ்டம் வேரில்லை. அதைத்தான் சொன்னேன்.முனாஸ் சுலைமான் wrote:பாவம் ஹம்னா அந்த பொண்ணு :!#:ஹம்னா wrote:கஸ்டம் என்றால் இப்படியா செய்வது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்
:’|: :’|:ஹம்னா wrote:ஆமாம் சார் பாவம்தான் அதுவும் தோடை அடகு வைத்து பணம் அனுப்பின என்றதும் கடும் கவலை. ஆனால் அந்த அதிகாரி என்ன செய்தார். அம்பலப்படுத்தி விட்டார். அவர் கேட்டதை பேசாமல் செய்திருக்கலாம். இப்போ 5000காசுதான் அவருக்கு நஸ்டம் வேரில்லை. அதைத்தான் சொன்னேன்.முனாஸ் சுலைமான் wrote:பாவம் ஹம்னா அந்த பொண்ணு :!#:ஹம்னா wrote:கஸ்டம் என்றால் இப்படியா செய்வது.
Re: போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்
இது மிகவும் கண்டிக்க தக்க செயல் கஷ்டம் என்றால் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைப்பதா ? .......இதை அந்ததிருத்தும் அதிகாரி மிகவும் சாதுர்யமாக கையாண்டு இருக்க வேண்டும் ...அந்த பெண் உண்மையில் நன்கு பதில் எழுதி இருந்தால் அவருக்கு வெற்றிவாய்ப்பைக்கொடுத்து பதவி கிடைக்க வழி செய்து விட்டு அந்த பெண்ணை தனியாக தொடர்பு கொண்டு அவர் அனுப்பிய பணத்தை திரும்ப கொடுத்து செய்த செயலை கண்டித்து விட்டு இருக்கலாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்
jasmin wrote:இது மிகவும் கண்டிக்க தக்க செயல் கஷ்டம் என்றால் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைப்பதா ? .......இதை அந்ததிருத்தும் அதிகாரி மிகவும் சாதுர்யமாக கையாண்டு இருக்க வேண்டும் ...அந்த பெண் உண்மையில் நன்கு பதில் எழுதி இருந்தால் அவருக்கு வெற்றிவாய்ப்பைக்கொடுத்து பதவி கிடைக்க வழி செய்து விட்டு அந்த பெண்ணை தனியாக தொடர்பு கொண்டு அவர் அனுப்பிய பணத்தை திரும்ப கொடுத்து செய்த செயலை கண்டித்து விட்டு இருக்கலாம்
ஆமாம் இதை விட்டுவிட்டு அவர் நல்லபெயர் எடுப்பதற்காக அந்த பெண்ணை பகிரங்கமாக அசிங்கப்படுத்திவிட்டார்
Re: போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:jasmin wrote:இது மிகவும் கண்டிக்க தக்க செயல் கஷ்டம் என்றால் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைப்பதா ? .......இதை அந்ததிருத்தும் அதிகாரி மிகவும் சாதுர்யமாக கையாண்டு இருக்க வேண்டும் ...அந்த பெண் உண்மையில் நன்கு பதில் எழுதி இருந்தால் அவருக்கு வெற்றிவாய்ப்பைக்கொடுத்து பதவி கிடைக்க வழி செய்து விட்டு அந்த பெண்ணை தனியாக தொடர்பு கொண்டு அவர் அனுப்பிய பணத்தை திரும்ப கொடுத்து செய்த செயலை கண்டித்து விட்டு இருக்கலாம்
ஆமாம் இதை விட்டுவிட்டு அவர் நல்லபெயர் எடுப்பதற்காக அந்த பெண்ணை பகிரங்கமாக அசிங்கப்படுத்திவிட்டார்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்
@. @. :!@!:ஹம்னா wrote:@. @.நேசமுடன் ஹாசிம் wrote:jasmin wrote:இது மிகவும் கண்டிக்க தக்க செயல் கஷ்டம் என்றால் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைப்பதா ? .......இதை அந்ததிருத்தும் அதிகாரி மிகவும் சாதுர்யமாக கையாண்டு இருக்க வேண்டும் ...அந்த பெண் உண்மையில் நன்கு பதில் எழுதி இருந்தால் அவருக்கு வெற்றிவாய்ப்பைக்கொடுத்து பதவி கிடைக்க வழி செய்து விட்டு அந்த பெண்ணை தனியாக தொடர்பு கொண்டு அவர் அனுப்பிய பணத்தை திரும்ப கொடுத்து செய்த செயலை கண்டித்து விட்டு இருக்கலாம்
ஆமாம் இதை விட்டுவிட்டு அவர் நல்லபெயர் எடுப்பதற்காக அந்த பெண்ணை பகிரங்கமாக அசிங்கப்படுத்திவிட்டார்
Similar topics
» பணம் பணம் பணம்னு அலையும் அஜீத்
» டாப் 10 உல்லாசப் போட்டிப் படகு
» தண்டவாளத்தில் ஆணி கழற்றிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது
» அமைச்சர் மரியம்பிச்சை மரணம் அடைந்த திருச்சி மேற்கு தொகுதியில் 3 மாதத்தில் இடைத்தேர்தல்
» சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
» டாப் 10 உல்லாசப் போட்டிப் படகு
» தண்டவாளத்தில் ஆணி கழற்றிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது
» அமைச்சர் மரியம்பிச்சை மரணம் அடைந்த திருச்சி மேற்கு தொகுதியில் 3 மாதத்தில் இடைத்தேர்தல்
» சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|